சனி, டிசம்பர் 31, 2011

akavai koodum puththaandu

அகவை கூட்டும்  புத்தாண்டு.

ஒவ்வொரு ஆண்டும்
 புத்தாண்டு வாழ்த்து கூறுகிறார்கள்.
பிறந்தநாள்
 வாழ்த்துக்கள்
வருகின்றன.
வெகுமதிகள். அனைத்தும் மன நிறைவு தான்.--ஆனால்
அகவை கூடுகிறது. வாழ்நாள் குறைகிறது-
இதுதான் உண்மை.
இதை நினைத்தால்,
அதிகமாக சாதித்தது என்ன/?:
சாதிக்கவேண்டியதை   சக்தி உள்ள போதே ,
சாதிக்க வேண்டும் என்ற
துடிப்பு வர வேண்டும்.
அகவை கூடும் புத்தாண்டு.
அகவை கூடியதால்
 வரும் எண்ணமோ?
அகவையில் சக்தி உள்ளபோதே
அகத்தின் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள,
அனுபவஸ்தர்கள் கூறும் ஆலோசனைகள்.
ஏனென்றால் இன்றைய தலை முறையினர்.
உபதேசங்களை விரும்புவதில்லை.

puththaadu vaalthukkal

௨௦௧௨

இரண்டாயிரத்துப் பன்னிரண்டு

ஆக்க பூர்வமான.

ஆங்கில ஆண்டாக அமைய,

ஆசைகள்  நிறைவேறும் ஆண்டாக,

ஆடை -ஆபரணங்கள்,
ஆண்டவன் அருள் 
ஆளுமை,
ஆழ்மன நிறைவு,
ஆற்றல்,
ஆனந்தம்
அளவில்லாமல்
பெற்று,
பல்லாண்டு வாழ .
வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.












fractions hindi /tamil

quarter=  கால்,=kaal,=पाँव  paanv

half= அரை=arai= आधा =adhaa

three quarters= முக்கால்=मुक्काल=पौना  =pounaa

one and a quarter=  ஒன் னே    கால் onne kaal= सवा=sava

one and a half= ஒன் னரைonenarai=  डेढ़=dedh

one and a three quarters =  ஒன்னே முக்கால்=onene mukkaal== पौने दो=poune do

two and a half= இரண்டரை =irandarai= ढाई=dhaaee

in हिंदी  we add three quarters with next number .i.e.,to say one and three quarters we say three quarters two.that means one and three quarters less quarter from two.
पौने  दो =poune do=13/4=one and three  quarters=ஒன் னே முக்கால் one ne mukkaal.
पौने  तीन = poune teen=two and  three quarters=இரண்டே  முக்கால் .irande mukkaal
पौने  चार poune chaar =three and three quarters=மூனே  முக்கால்  moone mukkaal
पौने  पाँच poune paanch=fourand three quarters=நாலே முக்கால் naale mukkaal

to say quarter with a number in hindi add sava before that number.
सवा दोsava do =two and a quarter=இரண்டே  கால் irande kaal
to say half with a number add saadhe before the number in hindi.
साढे तीन  saadhe teen=three and a half=மூன்றை moonrai
साढे  चारsaadhe chaar  =four and a half=நாலரை naalarai
साढे  पाँच saadhe paanch=five and a half=ஐந்தரை aindharai

வெள்ளி, டிசம்பர் 30, 2011

andanan

பார்ப்பனை ஐயரென்ற காலமும் போச்சு என்று பாடியவர் பார்ப்பான்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவன் பார்ப்பான்.
எங்கே பிராமணன் தொடர் எழுதியவன்  பார்ப்பன்.
குலம் தாழ்ச்சி சொல்வது பாவம்  என்று முழங்கியவன் பார்ப்பான்.
பெரியார் தலைவராக ஏற்ற திராவிடக்கட்சிகள் 44  ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்றன.அக்ரகாரங்கள் இன்று சமத்துவ புரமாக காட்சி அளிக்கின்றன.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற ஆட்சி 1969  முதல் தமிழகத்தில்.ஆனால் பட்டி தொட்டி எல்லாம் மம்மி-டாடி கலாச்சாரம் வந்தது அதற்குப்பின்னர் தான்.
இன்றும் இணைய தளத்தில் பார்ப்பனை திட்டி செய்தி வருவது மனசாட்சி இல்லா செயல்.நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் ஒரு இனத்தை மட்டும் அதுவும் சிறுபான்மை  இனம் அது எப்படி மாறிஉள்ளது என்று
எங்கே பிராமணன் தொடர் வந்தும் தாக்குவது மன சாட்சி இல்லா செயல்.குடுமிவைத்த பாப்பான் இல்லை. பஞ்ச கச்சம் கட்டும் பாப்பான் அதிகம் இல்லை.
இன்றும் தாக்கி அரசியல் நடத்துவது அநாகரீகம்.

raheem ke dhohe---tamil

ரஹீமின் ஈரடி.


ஹிந்தியில் ரஹீமின் தோஹை புகழ் பெற்றது.
அவர் பேரரசர் அக்பரின் சேனாபதி.வடமொழி,அரபி,பாரசி போன்ற மொழிகளின் பண்டிதர்.அவரின் ஈரடி கருத்துரை.

௧.ஒருவர் கூறிய கடுஞ்  சொற்கள், 
முயன்றாலும் திருத்திக்கொள்ள முடியாது.
திரிந்த பால் கடைந்தாளும்
 வெண்ணெய் கிடைக்காது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

௨.மரங்கள் பழங்கள் சாப்பிடாது.
ஏரி நீர் பருகாது.
அவ்வாறே,
நல்லவர்கள் மற்றவர்களுக்காகவே,
சொத்து சேர்ப்பார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

௩.அனைத்து செயல்களுமே,மெதுவாகவே  நடக்கும்,.
தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும்,
பருவ காலத்தில் தான் பழுக்கும்.
௫.ஒரு செயலை செம்மையாகச் செய்தால்,
அனைத்து செயலும் செம்மையாக நடக்கும்.
அனைத்து செயலும் செய்தால்,ஒரு செயலும் நடக்காது.
வேருக்கு ஊற்றும் நீரால்,மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௫.மற்றவர்களிடம் யாசிக்கச் சென்றால்,
பெரியவர்களும் சிறியவர் ஆவர்.
மகா பலி சக்கர வர்த்தியிடம் யாசிக்கச் சென்ற,
நாராயணன் குள்ளமாக,௫௨ அங்குலமாக ஆனாரே.
************************************************************
மகான்கள் தான் தான் பெரியவர் என்று ஒருபொழுதும் சொன்ன தில்லை.
வைரம் ஒருபொழுதும்  தன் விலை ஒரு லக்ஷம் என்று கூறுவது இல்லை.
மற்றவர்கள் தான் அதன் மதிப்புக் கூறுவார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

.





a

hindi poet vrunda --eeradi

ஹிந்தி கவி வ்ருந்தரின் ஈரடி.

1.அரசன் அழிவான் ஆலோசனை  தப்பானால்,
ஆன்மீக சாதுக்கள் சேர்க்கை தப்பானால் அழிவர்.
அன்பு அதிகமானால் புத்திரர்கள் அழிவர்.
அந்தணர்கள் கல்வி கற்கவில்லையானால் அழிவர்.
************************************************************
௨.இனிய சொற்கள் மருந்துக்கு ஒப்பாகும்,
கசப்பான சொற்கள் கூறிய அம்பாகும்.
செவி வழி சென்று,முழு உடலையும்
நடுங்கச்செய்யும்.
*************************************************************
௩.எதையும் அறியாமல்,காணாமல்,தீர விசாரிக்காமல்,
சிந்திக்காமல்,மற்றொரு வரைப்பற்றி
 எப்படி கருத்துக் கூற இயலும்.?
கிணற்றுத் தவளை கடலின்
விஸ்தீரணம் எப்படிக் கூறும்.?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7
௪. வீரனின் வேடம் தரித்தாலும்,
கோழை வீரனாக முடியாது.
சிங்கத்தின் தோல் போர்த்தினாலும் ,
நரி சிங்கமாக முடியாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
௫.முட்டாளும் தன் இடைவிடா,
முயற்சியால்,பயிற்சியால்,
மேதை ஆகலாம்.
கல்லும் கயிறு பட்டு ,
இழுக்க,இழுக்க குழியும்.
++++++++++++++++++++++++++++++++++++++++===




thulasidass eeradi

துளசிதாசர்  ஹிந்தியில் இராமாயணம் எழுதினார்.அது மக்கள் புரியும் அவதி மொழியில் எழுதப்பட்டதால் வால்மீகி சமஸ்கிருதம் மூல காவியத்தை   விட அதிகமாக பூஜிக்கப்படுகிறது.இன்று துளசிதாசரின் சில தோஹாக்கள் அதாவது ஈரடி களின் கருத்துரைகள் .படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

௧.துளசி கூறுகிறார்:---
மரங்கள் வளர்ந்து
 அந்த அந்த பருவங்களில்
 பழங்களைத் தருகின்றன.
அப்பழங்கள் சுவை
அப்பொழுதான் தெரியும்.
அவ்வாறே ஒரு மனிதனின்
 குறைகளும் நிறைகளும்
நேரம் வரும்போதுதான்
தெரியவரும்.
============================
௨.விளக்கு  ஏற்றியதும்
இருள்போய்
    ஒளி தெரியும்.
அவ்வாறே குரு
வந்ததுமே,
அறியாமை
இருள் நீங்கி
சீடர்களுக்கு
ஞான ஒளி
கிடைக்கும்.
=============================
௩.தேன்  பருகி இறப்பவனுக்கு,
விடம் தர வேண்டியதில்லை.
உலகை வெற்றி பெற்ற
பரசுராமர்,
ராமரின் இனிய   சொற்களாலும்,
பணிவாலும் தோற்றுப்போனார்.
தோற்ற ராமன் வென்றார் அவரை.
======================================
௪.தன் அனுபவத்தாலும் ,நன்கு விசாரணை   செய்தும்,
கண்டும் கேட்டும் துளசி  சொல்கிறார்---
கெட்ட மனிதன்  பட்டம் போன்றவன்.
பட்டக் கயிரை இழுத்தால் மேலே பறக்கும்.
தளர்த்தினால் தரையில்   விழும்.
கேட்டவனு அவ்வாறே.
=============================
௫.துளசி  கூறுகிறார் :-----
மற்றவரின் புகழை,
களங்கப்படுத்தி,
தன் புகழை உயர்த்துவோரின்
முகத்தில்  ஏற்படும்
களங்கம் அவர்கள்
இறப்பின் பின்னும் போகாது.
நிலையான களங்கம் ஏற்படும்.
==============================
௬.துளசி  கூறுகிறார் ,
 இரண்டு பெரியவர்கள்,
சண்டை  இடும்போது,
இடையில் சென்றால்,
அழிந்துவிடுவீர்கள்.--எப்படி
கல்லும் இரும்பும் உரசி மோதினால்,
எழும் நெருப்பின் இடையில் மாற்றிய ,
பஞ்சுபோல்.
====================================
௭.  நம்மைப்பற்றி  நன்கு அறியாமல்  ஒருவன் ,
நம்மைப் புகழ்ந்தாலும் ,இகழ்ந்தாலும் ,
அதைப்  பொருட்படுத்திஅதும் ,மகிழ்தலும் ,
வருந்துவதும்  வேண்டிய தில்லை.
----------------------------------------------------------------------
௮. தீராத  நெடுநாள் நோய்வாய்ப்பட்டவன்,
கடும் சொற்கள் பேசுவான்,தரித்திரன் ,பேராசைக்காரன்,
ஆகியோர் உயிர் நண்பராயிருந்தாலும் உடனே விட்டு ஒதுங்குவதே
சாலச்சிறந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
௯.மழை பொழிவதை  அனைவரும் பார்க்கின்றனர்.
சூரியன் மழை நீரை ஆவியாக்கி,மேகமாக மாற்றுவதை
யாரும் கண்டதில்லை.மழை நீர் கண்டு மகிழ்  கின்றனர்.
அவ்வாறு  மக்களுக்கு துன்பம் வராமல் வரிவசூல் செய்து,
கதிரவன் போல் ஆளுநர்கள் அதிர்ஷ்ட வசத்தால் நாட்டிற்குக்
கிடைப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------௧௦.துஷ்டர்கள்  தங்கள்  கெட்ட குணத்தை ,
நல்லவர்களுடன்  இணைந்தாலும் ,
விடமாட்டார்கள்.எப்படி பாம்பானது,
சந்தன மரத்தில் சுற்றியிருந்தாலும்,
விஷமில்லாமல் போகாது.
****************+++*****************************************************************





;



புத்தாண்டு ௨௦௧௨,

புத்தாண்டு ௨௦௧௨,
 புதிய தலைமுறையினர்
மனதில்,
இன்றைய திரைப் படத்தாக்கங்கள் இன்றி,
பெற்றோரின் நிலை அறிந்து,
காதல் உணர்வே பெரிது என்று,
தோல்வியால் தற்கொலை,கொலை,
மதுமயக்கம்,மாது மயக்கம்,
கள்ளக்காதல்,கூலிப்படை,என்ற
எண்ணங்கள் வராமல்,
இறைவணக்கம் எண்ணங்கள் தோன்றி,
ஆமைபோல்  ஐந்தடக்கல்  ஆற்றி,
வளமான வருங்காலம் அமைய,
௨௦௧௨ ஜனவரி திங்களில் என் பிரார்த்தனைகள்.
துளசிதாசர் பெண் பித்தர்,
அவர் மனைவி  அவரைத்திருத்த,
கூறி மொழிகள்,
எழும்பும் சதையும்,
கொழுப்பும் அழகும் உள்ள
 இந்த உடலின் அழகு
நிலையற்றதல்ல.
அழியும் உடலாசை தவிர்த்து,
ஆண்டவன் மேல் பற்று கொண்டால்.
அவனியில் தங்கள் பெயர்,
புகழ் ஓங்கி  நிலைத்திருக்கும்.
அவ்வாறே அருணகிரியின் அவல வாழ்க்கை,
ஆன்மீகத்தால் முருக பக்தியால்
தமிழுக்கு பெருமை சேர்த்தது.
அவர்களின் பட்டறிவு அறிந்து,
இளமை நிலையாமை என்பதை
நினைவில் கொண்டு ,
நானிலம் போற்றும் உத்தமர்களாக,
மாணவர்களுக்கும் ,மக்களுக்கும்
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.






வியாழன், டிசம்பர் 29, 2011

கபீர் ஈரடி

हम तुम्हारो सुमिरन करैं ,तुम मोहिं चितवो नहीं,  सुमिरन मन की प्रीती है,सो मन तुम्हीं माहीं ११

கபீர் இறைவனிடம் சொல்கிறார் --இறைவா!நான் உன்னை பிரார்த்தனை செய்கிறேன்.ஆனால் நீ என்னை பார்ப்பதில்லை.உன் மனதில் நான் உள்ளேனா,
என்பது என் கவலை இல்லை.என் மனதின் அன்பால் உன்னை வேண்டுகிறேன்.என் மனம் உன்னிடத்திலேயே நிலைத்துள்ளது.
இறைவனை நாம் உள்ளன்போடு தியானம் செய்யவேண்டும்.அவன் நம்மை அருள்பார்வையோடு பார்க்கிறான இல்லையா என்ற கவலை நமக்கு ஏற்படக்கூடாது.

हंसा बगुला एकसा ,मानसरोवर माहिं 1   बगा ढून्दूरे    माछरी,हंसा मोती खाहिं 11
கபீர் கூறுகிறார்,
அன்னப்பறவையும் கொக்கும் ஒரே மானசரோவர் ஏரியில் வசிக்கின்றன.
ஆனால் கொக்கு மீனைத் தேடி அலையும்.அன்னப்பறவை சிப்பியில் உள்ள முத்தைத்தேடி அலையும்.ஏனென்றால் இரண்டின் உணவும் வேறுபட்டது.
மனிதர்கள் ஒருவரைப்போல் ஒருவர் இருக்க ஆசைப்பட்டாலும் இறைவன் கொடுத்த இயல்பு வேறு பட்டது.குணமும்  குற்றமும் இயற்கையில் ஏற்படுவது..அதற்கேற்றவாறு மனிதனின் செயல் அமையும்.
************************************************************************************
माला   फेरत    जुग     भया  , फिरा    न  मन का  फेर  , कर    का  मनका   डाली दें  ,मन  का  मनका   फेर./

ஒரு பக்தன் பல யுகங்களாக  ஜபமாலை கொண்டு ஜபித்துக்கொண்டுள்ளான்.
ஆனால் அவன் மனம் பலவிதத்திலும்  சஞ்சலம்  அடைந்து கொண்டிருக்கிறது.
இறைவனருள் எப்படி கிடைக்கும்சுழலும்உண்மை நிலை புரிந்து கையிலுள்ள ஜபமாளையைக் கீழே போட்டுவிட்டு மனம் என்ற மாலையில் சுழலும் மன விகாரங்களை சுழலாமல் நிறுத்து.அதன் பின்  ஜப தபங்களில் மனம் செழுத்து.
அப்பொழுதுதான் ஆண்டவன் பேரருள் கிடைக்கும்.










புதன், டிசம்பர் 28, 2011

rashyaavum bhagavan krishnaleelaiyum

உலகம் போற்றும் உத்தமமான தெய்வீக நூல் பகவத் கீதை.  உலகிற்கே அன்பையும் அஹிம்சையையும் எடுத்துக்காட்டியது.
உலகிற்கு சகோதர  பாசத்தையும், நேசத்தையும்   ,மனித   நேயத்தையும் எடுத்துக்காட்டி  "வையகம்  வாழ்க ";வையகம் ஒரு குடும்பம்" "விருந்தினர்கள் தெய்வம் ",ஒருமைப்பாடு,அஹிம்சை,அமைதி,என்ற ஆதர்ஷங்களை நிதர்ஷ்ணப்படுதியது பாரதம்.
கிடைத்ததைக் கொண்டு  வாழ்,அதிகம் ஆசைப்படாதே,கடமையைச் செய்,பலனை எதிர்பாராதே ,நாம் எதையும் எடுத்துவரவில்லை,எதையும் எடுத்துச்செல்வதில்லை,உலகம் நிலையற்றது.என்றெல்லாம் வாழும் நெறி காட்டுவது.
இன்று ரஷ்யாவில் கீதை பற்றிய விவாதம் நீதி மன்றம் சென்றுள்ளது.அதற்கு ரஷ்யரே கூறியுள்ளார்.பகவத் கீதை அறநெறி காட்டுவது.இருபத்தைந்து ஆண்டுகளாக அப்புத்தகம் இந்த நாட்டில் உள்ளது.அதனால் எந்த பாதிப்பும் இல்லைஎன்று.
என் சிறிய அறிவில் தோன்றியது இதுதான்.இதுவும் இறைவனின் லீலை தான்.
இதுவரை கீதையைப்பற்றி கேள்விப்படாத மேலும் கீதை படிக்காத வெளிநாட்டினரும் கீதை படிக்கத் தூண்டுகோலாய் இந்த வழக்கு அமைகிறது.
அதில் அப்படி என்ன விசேஷம் என்று படிக்காதவர்களும் படித்து கிருஷ்ணா பரந்தாமன் புகழ் பாடத்தான் போகிறார்கள்.இறைவன் ஸ்ரீ கிருஷ்ண லீலை எப்படி இருக்கு.

russia and bhagavat gheetha

हिन्दू  धर्म  संसार को बताती है  कि "वसुदेव कुटुम्बकम" और "जय जगत".भारत के इतिहास में  भारत अपने ऊँचे सिद्धांत के कारण गुलाम बना.भारत का सनातन  धर्म  सहनशीलता सिखाती है."अतिथि देवो भव " के अनुसार चलनेवाले भारतीय  शांति के पथ पर  यह सोचता है कि सुख या दुःख ईश्वर की देन है.जो कुछ स्वतः मिलता है,उससे संतुष्ट होकर जीना श्रेष्ठ है.भारत पर विदेशी आक्रमणकारी चढाई करने आये तो उनके पक्ष में या समर्थन में
भारत के ही लोग थे.भाग्य पर विश्वास करने वाले भारतीय अलेक्सान्दर के सेनापति सेल्यूकस की बहन को अपनी
बहू बनाकर विश्व बंधुत्व का साक्षी  हैं.भारत के वेड शास्त्र पुराण में और कहानियोमें जाति.समन्वय  की बातें है.

अहिंसा की बातें है.भागवत गीता की चर्चा रूस में हुई तो उस ग्रन्थ को और भी पढने वाले होंगे.उसको आज तक किन लोगोंने पढ़ा नहीं, उनको पढने की प्रेरणा भगवान् कर रहे हैं.उस ग्रन्थ के श्रद्धालु और अधिक होंगे.अतः वास्तव में यह मुकद्दमा श्री कृष्ण के भक्त संख्या बढाने का कार्य करेगा. 

prayer for religious tolerence/matha sakippuththanmaikku iraivanakkam

மதங்கள் மனிதர்களிடம் 
சகிப்புத்தன்மை, மனிதநேயம்,
அன்பு,சேவை ,அஹிம்சை,பாசம்,நேசம்,
வளர்ப்பதாக,ஒற்றுமை வளர்ப்பதாக,
ஒருமைப்பாடு வளர்ப்பதாக அமைய ,
நபி,இயேசு , புத்தர், சங்கரர்,மகாவீரர்,
ஒற்றுமை வளர்க்க மதங்கள்.
ஆனால் மதங்களால்  கலவரங்கள்,
இதை ஆண்டவனும் விரும்பமாட்டார்.
இந்த ௨௦௧௨ புத்தாண்டில்,
மத இனக்கலவரங்கள் நடக்காமல்,
மனத்தால்,இனத்தால்,மொழியால்,
கலவரங்கள்,கொலைவெறி நடக்காமல்,
உலக அமைதிக்கு,நட்புக்கு,நேசத்திற்கு,
அல்லாவைத்தொழுவோம் .
யேசுவிடம் விண்ணப்பிப்போம்.
சிவனிடம் பிரார்த்திப்போம்.
ஷீரடி  சாய் பாபா வழியில்,
அல்லா சாயீ,இயேசு சாயீ,
ஷங்கர் சாயீ,விஷ்ணுசாயீ,
என்றே நாளும் ஜெபிப்போம்.
வையகம் வாழ,ஜெய் ஜகத்,
மகாத்மா வழியில்,
ஹிந்து ,முஸ்லிம் ,சீக் ,ஈஸாஈ.
ஆபஸ் மே ஹை பாய் பாஈ,
என வையகம் வாழ,
சுவாமி விவேகானந்தர்,
கூற்றுப்படி,
வையகம் முழுதும்,
சர்வதர்ம ஒற்றுமை பெற ,
ஆண்டவன் உடனிருக்கப்
பிரார்த்திப்போம்.





new year greetings

2012 Happy new year

௨௦௧௨  புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆங்கிலப்புத்தாண்டு ,
ஆனந்தமாக,
இன்னல்களின்றி,
இன்பங்கள் நிறைந்த ,
ஈடு இணையற்ற,
இயற்கை இன்பமாக,
உள்ளம் நிறைவான,
ஊக்கம் தரும்.
எண்ணங்கள் நிறைவேறும்,
ஏற்றம் தரும்.
ஐந்து கரத்தான்,
ஆணை முகத்தான்.
ஆறுமுகத்தான்,
அருள்மழை பொழியும்
வழிநடத்தும் ஆண்டாக
அமைய வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.

2०१२ नव वर्ष की शुभ कामनाएँ
                                                               नए  साल में  आप सब को,         

                                                   
                                      
                                                                  अनंत आनंद मिले.इच्छाएं आपको ,ईश्वर की कृपा से,

उत्तम हो .

आप को नाम मिलें,
दाम मिलें .
सारे सपने आपके ,
साकार हो.
अग जग में,
अघ हटें,
आनंद मंगल
प्रसन्नता,
शान्ति,
आशा,
भाई -चारा,
बंधुत्व
प्रेम पाश से
बंधुत्व बढ़ें.
अग-जग में
न्याय  चलें .
प्यार बढें.
प्राकृतिक
बाधाएं
दूर हो.
भगवान सब की भला करें.










செவ்வாய், டிசம்பர் 27, 2011

thiru.vi.kaa vin dhiyanam patriya karuththu

தியானம்
தியானம்  மனிதனை தெய்வமாக்குகிறது.
மனிதன் விலங்கினின்று தோன்றியவன்
.அவன் பால் விளங்கியல்புகள் மலிகின்றன.
அம்மலிவு சுருங்கி அருகுதல் வேண்டும்.
இதற்கு வழி தியானம்.
 என்று திரு வி.கல்யாணசுந்தரம் வழிகாட்டுகிறார்.


தியானம் மனிதனிடத்துள்ள விலங்கியல்பைக் களைய வல்லது.
புற மனத்தை ஒடுக்கி ,   நடு மனத்தை எழுப்பி ,அடிமனத்தை விழிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
தியானம் மனிதனை அமைதித் தெய்வமாக்கும்.
தியானத்திற்கு ஒரு கொழுகொம்பு தேவை.
அக்கொழு கொம்பு விலங்கியல்பைப்  பெருக்குவதே.
கருவி காரணங்களை  எரிப்பததாய் ,
மூர்க்கத்தை வளர்ப்பதே இருக்கக்கூடாது.
அக்கொழு ,மனத்தைப் பண்படுத்துவதாய்,
அன்பை விளை விப்பதாய்
அமைதியை ஊட்டுவதாய்,
இருத்தல் வேண்டும்.
அதுவே பரம்பொருள்.
வாழ்க்கை வழி.
திரு வி.கல்யாணசுந்தரனார்.



manitha manam

மனித மனம்
மனித மனம் குழப்பமாக இருக்கிறது.காரணம் சமுதாயச் சூழல்.பள்ளிக்கு  செல்லும் போதுபடிக்க வேண்டும் ,கல்லூரிக்கு செல்லும் போது பெற்றோர் விரும்பும் படிப்பு படிக்கவேண்டும்.ஆலயங்களுக்குச்சென்றால் ,ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்டால்   குழப்பம். நானே கல்கி,நானே சிவன்,நானே அம்மன்,நானே சித்தர்,நானே ஆஞ்சநேய  உபாசகர்.ஷீரடி சாய்பாபா ,புட்டபர்த்தி சாய்பாபா,ராகவேந்திரர்,அனைவரும் ப்ரத்யக்ஷ மாக இறைவனின் ஸ்வரூபம்.
இவர்களின்  பக்தர்கள் ,தேவி உபாசகர் ,அம்மன் உபாசகர்,இவைகளெல்லாம் கடந்த ஆனந்த சாமியார்கள்.முதல் நாள் ஆசிபெற்று மறுநாள் அவரகளைபற்றிய அவதூறு செய்திகள்.அப்பாடா  தெளிவுபெற என்று ஒருமார்க்கம்  தோன்றும்.
அப்பாடா  என்று  அரசியலுக்கு வந்தால் அங்கு  அனைவரும் ஒரே தலைவர்  பெயரைச் சொல்லி பல தலைவர்கள் .தனிதனி கொடிகள்.
நம் நாட்டில்  பொது சொத்துக்களை எரித்தல்,சாலைகள் உடைத்தல், பள்ளி கல்லூரி  சொத்துக்களை சேதப்படுத்துதல்,மரங்களை வெட்டுதல்,அதிலும் ஆட்சிகள் மாறினால் வண்ணங்கள் மாறுதல்,அனைத்திலும் மாற்றங்கள்.

மனித மனம்  மனிதத் தன்மையாக  மாறுமா? காட்சிகள் மாறுமா?கட்சிகள் பெருகுமா?









direct witness--neradi saatchikal

ஆண்டவன் அருள்வேண்டி
 பரமானந்தம் அடைந்து,
ஆண்டியாக ஞானம்
பெற்றோரும் உண்டு.
ஆண்டவன் இல்லை
 என்று ஆனந்தமாக
ஆட்சி செய்வோரும் உண்டு.
ஆசார அனுஷ்டானத்துடன்
ஆண்டவனைத் தொழுவோரும்,
ஆஸ்திகளுடன் ஆடம்பரமாக,
வழி  படுவோரும் உண்டு.
உண்ண உணவின்றி ,
உடுக்க உடையின்றி,
படுக்க படுக்கையின்றி,
இருக்க இல்லமின்றி,
இறைவனை வழிபடுவோரும் உண்டு.
பிரஹலாதணும்உண்டு/
ஹிரண்ய  கஷ்யபும் உண்டு.
எதற்கு இல்லை எடுத்துக்காட்டு.
நாத்திக வாதம் பேசியும்,
ஆலயங்களில்  அலைமோதும்
பக்தர்கள்,
குவியும் உண்டியல் காணிக்கை.
தங்கம்,வெள்ளி கிலோ கணக்கில்.
ஆலயத்தின் மூலம்
அர்ச்சகர்கள் குடும்பம்,
பண்டாராங்கள்,ஊழியர்கள்,
ஆலயங்கள் சுற்றி கடைகள்,
உணவகங்கள், விடுதிகள்,
மலர் வியாபாரிகள்,புத்தகக்கடைகள்,
தானம் அளிப்பவர்கள்,
பிச்சை  எடுப்பவர்கள்,
சாதுக்கள்,சந்நியாசிகள்,
மடாலயங்கள்,ஜோதிடர்கள்,
பாடகர்கள்,உபன்யாசம் செய்வோர்,
இசைகருவிக் கலைஞர்கள் ,
வேடதாரிகள்,கள்ளர்கள்,
ஜேப்படிகள்,பொட்டுவைத்து
 சம்பாதிப்பவர்கள்,
எத்தர்கள்,ஏமாற்றுபவர்கள் ,
வழிப்பரிசெய்வோர்,
காவலாளிகள்,
காவல் துறை ,
அறநிலையத்துறை ,
ஆன்மீகவாதிகள்,
சித்தர்கள்,சிந்தித்தேன்
ஆண்டவன் அனைவருக்கும் படி அளப்பார்,
என நேரடி சாட்சிகள்.









இன்னல் உற்று இறைவனைத் தொழுவோரும்,

thirukkural( hindhi )---nasheeli ka kuprabhav

மனிதனின் மதியை இழக்கச்செய்வது மதுவும் மாதுவும்.மதுவின் மயக்கம் இயற்கை ஆனாலும் அதற்கும் மனக்கட்டுப்பாடு தேவை.புலனடக்கம் தேவை.இல்லை என்றால் பால் வினைநோய்கள் தாக்கும்.
மதுவின் சுவை மயக்கம் தீய நண்பர்களால் ஏற்படுவது.அதை முதன் முதலில் பருகும் போது படும் அவஸ்தை  அதன் சுவை எப்படி போதைக்கு அடிமையாகி பாதை மாறுகிறார்கள் என்பது வியப்பிற்கு உரியது.அரசும் வருமானத்திற்காக இரவு பதினொன்று வரை கடை திறந்து வைப்பது .....வள்ளுவரின் கள்ளுண்ணாமையில் தெரியவரும்.
அதன் பொருளை ஹிந்தியில் எழுதுகிறேன்.

  1. உட்கப் படா அர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
 கட்காதல் கொண்டொழுகு வார்

जो राजा मधु पीने की चाह में मस्त रहता है,उससे शत्रु नहीं डरते.
उसके पूर्वजनों ने जो यश छोड़कर गए,उस तेज़ को भी खो देंगे.

२.உண்ணற்க கள்ளை உணி லுனக  சான்றோரான்
 எண்ணப்பட  வேண்டா  தார்.
जो बुद्धिमान है ,उनको बेवकूफी बनानेवाले मद्यपान नहीं करना चाहिए.
जो अपने को बुरा मानना चाहते हैं ,अच्छे लोगों से नाम पाना नहीं चाहते ,
वे ही शराब  पीते  हैं.
३.







.

திங்கள், டிசம்பர் 26, 2011

golden words(tamil)ponmolikal

  1. ஒரு ஞாநியின் அருகில் உள்ளவர்கள் ,அவரின் ஞானத்தை அறிவது இல்லை  .அவரின் வாழ்க்கையை பார்க்கிறார்கள். அவரின் வாழ்க்கையை பார்க்காதவர்கள்  அவரின் ஞானத்தை அறிகிறார்கள்.
  2. தர்மம் ஒன்றுதான்.சம்பிரதாயங்கள் பல. தர்மத்தை அறியாதவர்கள் அவர்களின் தர்மத்தையே சம்பிரதாயமாக கூறுகிறார்கள்.
  3. மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகள் ஞானம் பெற்றால் தான் விலகும்.மதச்சடங்குகள் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன,
  4. அறியாமை நிலையானது. அறிவு பெறக்கூடியது.அறியாமையின் உணர்வுதான் அறிவின் நுழை வாயிலைத் திறக்கிறது.
  5. மனிதன் சமுதாயம் என்ன சொல்லும் என்பதை நினைக்கக் கூடாது.அவனை தொடர்ந்து முன்னேறச்செய்யும் தன்னம்பிக்கையைதான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  6. வேள்விகள்,சடங்குகள் மனிதனை மாற்ற முடியாது.அவை மனிதனை ஆன்மீகவாதி என்று ஏமாற்றுபவை.
  7. அறிவியல் என்பது பாலங்கள்,பாதைகள்,ஏவுகணைகள்,கணினிகள் போன்றவற்றை உருவாக்க முடியும்.நல்ல மனிதனை நிர்மாணிக்க முடியாது.அறிவியல் நீதி ,அன்பு,நல்லுணர்வு,இறக்கம் ,போன்ற மனித குணங்களை உருவாக்க முடியாது.இந்த உன்னத காரியங்களை தர்மமும் ஞானமும் தான் செய்ய முடியும்.
  8. ஒரு நாட்டிலோ சமுதாயத்திலோ ஆசிரியர்களின் மதிப்பும் கௌரவமும் குறைந்தால்,அந்த நாட்டை வீழ்ச்சியிலிருந்து தர்மமோ ,அரசியலோ தடுக்க முடியாது.
  9. குறிக்கோள் நாம் எடுத்து வைக்கும் காலடிகளில் ஒட்டி உள்ளது.குறிக்கோளை அடைய காலடிகளை முன்னால் வைத்து செல்லவேண்டும்.
  10. அறிவியல் காரணமாக அநீதிகளும்,ஊழலும்,கொள்ளைகளும் ஊக்கமடைகின்றன.தர்மத்தால் ஏழ்மை ,சுரண்டல்,மூடநம்பிக்கைகள் வளர்கின்றன. அறிவியல் மற்றும் தர்மத்தால் சமுதாயம் ஆறுதலோ,அமைதியோ பெறவில்லை.

VIVEKAANANDAR KATHAIKAL --BROAD MIND

கிணற்றுத்தவளை
 சுவாமி விவேகானந்தர் சமதர்ம மகாநாட்டில் சகோதர சகோதரிகளே என்று உலக மதங்களின் ஒற்றுமையின் மேன்மையை உணர்த்தியவர்.
மனித நேயம் ,மனிதர்களுக்கான சேவை,அன்பு  என்ற உயர்ந்த பரந்த மனப்பான்மைக்காக பல சிறு கதைகள் கூறுவார். அதில் என் மனம் கவர்ந்த கதை. நாம் அனைத்து மதங்களின் ஆழ்ந்த அறிவை தெரிந்து ஒற்றுமையாக வாழவேண்டும்.
சூரியன் ஒன்று.சந்திரன் ஒன்று.ஆகாயம் ஒன்று. காற்று உருவமில்லா உணர்வு.
அவைகள் அனைவருக்கும் பொது. மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே.
பசி,தாகம்,சிரிப்பு, அழுகை,மரணம் ,இன்பம், துன்பம் அனைத்து இன மக்களுக்கும் ஏற்படும். நம் மனம் தாராளமாக தயை நிறைந்து விளங்கவேண்டும்.
சுவாமிஜியின் கதை:----
ஒரு முறை ஒரு கடல் தவளை கிணற்றில் விழுந்து விட்டது.அப்பொழுது கிணற்றுத்தவளை கடல் தவளையிடம் உன் கடல் என் கிணற்றைவிட பெரியதா என்று வினவியது.
கடல் தவளை  என்கடல் மிகப்பெரியது என்றது.
கிணற்றுத்தவளை எனது  கிணற்றை விட கடல் மிகப்பெரியதாக இருக்கமுடியாது.
இவன்  பொய் சொல்கிறான். இவனை விரட்டுங்கள் என்று கத்தியது.

இது தான் பல ஆண்டுகளாக மனித இன ஒற்றுமைக்கு பாதகமாக விளங்குகிறது.
நான் ஹிந்து .நான் என் சிறிய கிணற்றுக்குள் இருந்து என் மதம் தான் பெரியது என நினைக்கிறேன்.இதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
கிறிஸ்தவன் தனது மதம் தான் உலகம் என்று கிணற்றுத்தவளை போல் கருதுகிறான்.அவ்வாறே முஸ்லிமும் தன சிறு கிணற்றில் இருந்து கொண்டு ,அதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
நமது இந்த குறுகிய  மதங்களின் எல்லைகளை உடைத்தெறிய
இறைவன் அருள்புரிவான் என்ற நம்பிக்கை சுவாமிஜிக்கு இருப்பதாகக் கூறுகிறார். இதே நம்பிக்கை  அனைத்து மனித நேயர்களுக்கும் ஏற்பட இறைவன் அருளட்டும்.

vallalaar kee prarthna -hindi

रामलिंग   अडिकल  तमिल भाषा के प्रसिद्ध कवि थे. 

उनका मार्ग शुद्ध समरस सन्मार्ग है.वे भगवान् मुरुगन अर्थात
कार्तिकेय के अनन्य भक्त है.
उनका प्रसिद्ध काव्य ग्रन्थ है -तिरु अरुटपा.
 उनकी प्रार्थना है:-

एकाग्र चित से तेरे ध्यान में मग्न
 भक्त का रिश्ता चाहिए मुझे.

मन में एक बात ,बाहर एक कहने वाले का
 नाता नहीं चाहिए मुझे.
तेरे श्रेष्ठ यशोगान  बोलना चाहिए
,कभी झूठ नहीं बोलना चाहिए,
ज्ञान चाहिए.तेरी करुणा निधि चाहिए.
नीरोग जीवन जीना चाहिए.
दुखप्रद कामिनी का मोह नहीं चाहिए.
हमेशा तेरी याद मन में चाहिए.
धर्म क्षेत्र चेन्नई में  कन्द कोट्टममें
स्थित कार्तिकेय !
तेरा मुख पवित्र है.शैव रूप है,
तेरे षन्मुख है.देव शिरोमणि है.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

garuda puraanam=fear creating to do sins

மனிதன் ஒழுக்க நெறியில் செல்ல பயம் என்பது மிக அவசியமாகிறது.அவனுக்கு இயற்கை பல விதத்திலும் அச்சத்தை அளிக்கிறது.
மரணம் என்பது நிச்சச்சயிக்கப்பட்ட  பயம்.அதை இதுவரை எந்த கோடீஸ்வரனும் அறிவியல் மேதையும் வென்றதில்லை. சுவர்க்கம் நரகம் என்பது ,சாத்தான் என்பது அனைத்து மதங்களிலும் கூறப்பட்டுள்ளது.கருட புராணம் இதை நன்கு  விளக்குகிறது.
அனைத்து மதங்களும் மனிதர்களுக்குக் காட்டும் ஆசை சுவர்க்கம்.அச்சம் நரகம்.
அராஜகத்தால் சேர்க்கும் பணத்தால் வாரிசுகளுக்கு நமதியில்லை என்பதை விளக்கவே "மாத பித்த செய்யும் பாவம் மக்களுக்கு என்பது.இவை நடப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.வரலாற்றின் பல நிகழ்ச்சிகள் இந்த கூற்றை நிரூபிக்கின்றன.இருப்பினும் பணத்தாசை மனிதனை பாவம் புரிய,கடமை தவற.
தேச துரோகம் செய்ய வைக்கிறது.அதனால் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்பதை மறுத்து.மறந்து ,பாவம் செய்யவில்லை என்றாலும் பாவங்களைக்கண்டும் காணாததுபோல் வாழ்கிறோம்.அவ்வாறு பாவங்களைக்கண்டும் அச்சத்தின் காரணமாக,நட்பின் காரணமாக,உறவின் காரணமாக மௌனம் சாதிக்கிறோம்.இதை எல்லாம் நமது உலகின் அனைத்து மதங்களும் ஆணித்தரமாக அடித்துக் கூறுகின்றன.
.கருட புராணம்.
கருடன் இறைவனிடம் பாவிகளின் முடிவும் யம மார்கத்தின் துன்பங்களையும் விளக்கும் படி கூற இறைவன் விளக்குவதே முதல் அத்தியாயம்.

ये हि पप्रतास्ताक्षर्य दयाधर्मविवर्जितः I  दुष्टसन्गाश्च    सच्चास्त्रसत्सङ्ग्तिपरान्मुखाः .
 என்று ஆரம்பிக்கும் சுலோகத்தின் பொருள்:
மனிதர்களில் சிலர் எப்பொழுதும் பாவங்களையே செய்கின்றனர்.இரக்கப்படாமல் வாழ்கின்றனர்.அறவழியில் செல்லாமல் கேடுமதிவுள்ளவர்  பின் செல்கின்றனர்.நல்ல நீதி நூல்களைப் படிப்பதில்லை.நல்லவர்களுடன் சேர்வதில்லை.தன் அகங்காரத்தால்  தன்னையே கௌரவமுள்ள மனிதனாக கருதுகின்றனர்.மோக அலையில் சிக்கி அவர்கள் மனதில் பலவித ஆசைகள் ,செல்வம் சேர்ப்பதே குறிக்கோள்.எப்பொழுதும் மோக  போகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இங்கும் நிம்மதியின்றி நரகத்தில் சென்று துன்பங்களை நரக வேதனை அடைகின்றனர்.
மரணம் நெருங்கும் போது யமதூதர்கள்  அவர்கள் முன் பயங்கர தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.அப்பொழுது அச்சத்தின் காரணமாக மலமூத்திரம் வெளிப்பட்டு மனம் அடைகின்றனர்.அனைவரும் மரணம் அடைந்தாலும் பாவிகளின் மரணம் வேதனை நிறைந்ததாகவும் மற்றவர்களின் சாபங்களும் அடைவதாக இருக்கும்.



avvaiyaar paadalkal tami/hindi meanings



இந்த பரந்த உலகில்  பொருளின்றி எதுவும் அசையாது.பொருள் இல்லா வாழ்க்கை மதிப்பற்றது.
இதை அவ்வையார் எளிய தமிழில்  "நல்வழி" என்ற கவிதைத்தலைப்பில்செய்யுளாக கூறியுள்ளார்.
"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்,
எல்லோரும் சென்றங்கு எதிர்கொள்வர்---இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்.

अव्वैयार तमिल भाषा की प्रसिद्ध कवियत्री हैं.उनके नीति ग्रन्थ चार हैं.वे हैं --आत्तिच्चूडी,कोनरे वेन्दन,मूदुरै,नल्वली

नल्वली   का अर्थ है --सुमार्ग  '/सुपथ. सुमार्ग के चालीस पद हैं.इन में एक हैं  उपर्युक्त पद.
इस में अव्वैयार का कहना है--
इस विशाल संसार अर्थ को ही प्रधानता देता है.
अर्थ हीन मनुष्य का कोई आदर नहीं करता.
उनके पद का रूप देखिये.:-

अशिक्षित होने पर भी अर्थ हो
तो सब उसका स्वागत करेंगे ही.
अर्थ हीन  को अर्धांगिनी भी नहीं चाहेंगी;
उसे जन्म दिए माता भी नहीं करेंगी पसंद.
अर्थ हीनों  की बातों को भी कोई महत्व नहीं होगी.

अर्थ प्रधान संसार में धन का ही महत्व है.
**********************
क्षुधा  =भूख
अव्वैयार  कहती है  --"भूख  ही मनुष्य का सर्वे सर्वा है.भूख  के कारण ही मनुष्य के सद्गुण नष्ट होते है.

मान, कुल, शिक्षा ,बल, ज्ञान,
दान, तप ,बड़प्पन ,कर्त्तव्य ,व्यक्तित्व,प्रसिद्धि,
मधुर मोहित भाषी स्त्री सम्भोग  आदि दस ,
जब लगेगी भूख ,हो जायेंगे नव दो ग्यारह.
उड़ जायेंगे मान-स्वाभिमान.

மானம் குலம்,கல்வி,வண்மை,அறிவுடைமை,
தானம்,தவம்,உயர்ச்சி,தாளாண்மை,-தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீதிபதிகளை எச்சரித்து சரியான தீர்ப்பு வழங்காமல் ஒருதலை பக்ஷமாக
தீர்ப்பு வழங்கினால் ஏற்படும் பரிதாப நிலை குறித்து அவ்வையார் கூறுகிறார்.

வேதாளம் சேருமே ,வெள்ளருக்குப் பூக்குமே,
பாதாள மூலி படருமே -மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை .

ஒரு நீதிபதி ஒரு தலை பட்சமாக தீர்ப்பளித்தால் அவர் வீடு பேயடைந்த,தரித்திரத்தின் இருப்பிடமாக,பாம்பின் புற்றாக மாறும்.
விஷக்கொடிகள் பரவும்.கடமை தவறு பவர்களுக்கும் இந்நிலையே.

अव्वैयार कहती है --एक न्यायाधीश सही फैंसला न देकर,गलत करेगा तो उसके घर में ज्येष्टा देवी का वास होगा.सांप का बिल होजायेगा.सफेद अर्क के पौधे और विषैले बेल फैलेंगे.कर्त्तव्य मार्ग से हटने वालोंको भी सावधान करती है.

पद्यानुवाद देखिये :-
जो न्याय तटस्थ नहीं करता, उसके गृह में,
बेताल आ बसेंगे;
सफेद अर्क के पौधे उगेंगे;
विषैले बेल फैलेंगे; 
दरिद्रा देवी  का स्थायी वास होगी;
सांप के बिल बन जायेंगे;






esa maseeh .jesus calls hindi

जन्म  लेते  महान, करते
संसार के कल्याण.
बैगाम   देते ईश्वर का.
शांति व प्रेम का मार्ग
दिखाते.
वैसे ही ईसा  आये ,
अग-जग पाप उठाने,
पापियों के पाप को पुण्य बनाकर,
पवित्र  प्रेम और मानव सेवा का सन्देश देकर,
प्रेम तत्त्व के बीज   बोये.
उनके पुण्य दिन की याद में
मेरी शुभ -कामनाएं.
बधायियाँ.
क्रिसमस  आनंद का पर्व.
आत्मा संतोष का पर्व.
ईसा बुलाते है.
करो प्रार्थना.
चखो स्वाद .पाओ बल.
आत्मा संतोष पाओ.
खुशियाँ मनाओ .

சனி, டிசம்பர் 24, 2011

avvaiyaar paadal -hindi original poem in tamil

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்,
மாண்டார் வருவாரோ!மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும்
எமக்கேன் என்று இட்டு உண்டு இரும்.

सालों रोओ,लुढ़क.लुढ़ककर रोओ,
जो मर गया,मर गया ही.
उठेगा नहीं ,फिर जीवित.
समझो-जानो यह सत्य.
जब तक जिन्दा रहोगे ,
तब तक जिओ और ,
औरों को दान देते रहो.
मृत्यु तो शश्वत सत्य है.

௨ .சிவாய  என்று சிந்தித்து இருப்போர்க்கு,
அபாயம் ஒரு நாளும்  இல்லை,-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

जो हमेशा शिव का नाम लेता,
वह कभी संकट न झेलता.
यही  सदुपाय है, और सारे उपाय,
विधी ही बुद्धि हो जायेगी.

3.கான மயிலாட கண்டிருந்த வான்கோழி ,
தானும்  அதுவாக பாவித்துத்-தானும்  தன்
பொல்லாச் சிறகினைவிரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

मोर का सुन्दर नाच देखा कुक्कुट ने,
कुक्कुट भी अपने को मोर समझ,
अपने भद्दे पंख फैलाकर ,
लगानाचने. वैसे ही होगा,
अशिक्षित के  कवी  बनने व
 लिखने का प्रयास.



 

WHEN MAN BECOMES MAN?MANITHAN MANITHANAAVATHU EPPOTHU?,

நண்டு வளை
நண்டுப்பிடி,
என்று பிடுப்பிற்கு,
உதாரணம்.
உடும்புப்பிடி,
சிங்கநடை,
புலிப்பாய்ச்சல்,
யானை மதம்,
ஆமை நடை,
ஆந்தை முழி,
கயல் விழி,
மான் விழி,
நரி தந்திரம்,
குரங்கு மனம்,
காக்காய் கூட்டம்,
கருட பார்வை,
ஈசல் கூட்டம்,
பிள்ளைப்பூச்சி,
குருவி சேர்த்தல்,
எறும்பின் சுறுசுறுப்பு ,
குளவிக்கூடு,
முதலைக்கண்ணீர்,
அன்னநடை,
கிளிப்பேச்சு,
குயிலின் குரல்,
நாயின் நன்றி,
பாம்பின் விஷம்,
பசுபோன்று சாது,
கழுதைப் பொறுமை,
எருமைமாட்டு மேலே  மழை
  பெய்தமாதிரி  ,
மாடுமாதிரி
உழைப்பு,
மண்புழு உழவனின் நண்பன்,
யானை பலம்,
கரையான் அரிப்பு,
ஈமாதிரி  மொய்க்கிறாங்க
அவன் ஒரு மூட்டைபூச்சி,

பூனை சூடு பட்டதுபோல்,
முயல் வேகம்,
கழுகு நுண்ணிய பார்வை,
எலி போல் குடைதல்,
குதிரைத்திறன்,
ஒட்டகம் போல. தண்ணீர் குடிப்பு,
ஒட்டகச்சிவிங்கி கழுத்து,
அன்னம்போல் பால்குடித்து நீர் விடல்,
சாதகப்பறவை போல் ஸ்வாதி நட்க்ஷத்திர,
தண்ணீர் அருந்தல்,
தங்கம் போன்ற மேனி,
முத்துப்போன்ற பற்கள்,
வைரம் பாய்ந்த உடல்,
இரும்புக்கரங்கள்,
ஈயத்தைக்கண்டு இளித்ததாம் பித்தளை,
கிணற்றுத்தவளை,
அவன் ஒரு தொட்டாச்சிணுங்கி,
அரும்பு  மீசை
நாணல்  பணிவு
பனைமரம்,
மரம் போல நிற்கிறான்,
மலை முழுங்கி,
முழுப்பூசணி   சோற்றில் மறைத்தல்,
அவன் ஒரு தூசி,
ஊசிக்  காது ,
கல்லுளி மங்கன்
ஓநாய் வெறி,
இரத்தக்காட்டேரி,
அட்டை போல் உறிஞ்சுதல்,
கம்பளிப்புழு ,
குட்டிச்சுவர்,
அவன் ஒரு நெருப்பு,
பஞ்சாப் பறந்து விடுவான்,
பஞ்சும் நெருப்பும் போல,
அணில் மாதிரி உதவி,
செம்மறி ஆட்டுக்கூடம்,
ஈசல் கூட்டம்,
அவன் ஒரு கொசு மாதிரி,
இன்னும்  பல ஊர்வன,பறப்பன,
ஜடப் பொருளுடன் ,
மனிதனை ஒப்பிடுகிறோம்.
மனிதனை எதனுடன் ஒப்பிடுகிறோம்.
மனிதன் தெய்வ மாகலாம்.
அசுரனாகலாம்.
மனிதன் மனிதனாவது எப்போது.



 

jesus greetings/BALAM PERUKKUNGAL.

அன்பே என்றும் தேவை ,
ஆதரவற்றோர்அனைவரின் ,
இன்னல் களைய ,
அவதரித்தார்
 ஏசு.
இறைவனை
வழிபட்டு,
ஈகை புரிந்து,
உள்ள அமைதி
பருகுங்கள்  என்றார்,
எங்கள் ஏசு.
பாவங்களைக்
கூறி,பாவமன்னிப்புப் பெற்று,
பாரினில்,பாவமின்றி,\
வாழ வழிகாட்டி,
குருதி சிந்தி,
குற்றங்கள் சுமந்து,
சிலுவை சுமந்து,
இறந்து உயிர்த்தெழுந்து,
இன்னல் களையும்,
இறைத்தூதர்
ஏசு.
தூய மனப் பிரார்த்தனை,
துயரம் தீர்க்கும் என்று,
நோய் தீர்க்கும் என்று,
மன ஆசைகள் நிறைவேறும்
என்று,
எளிய வழி
 கூறி,
அன்பால்
அரவணைப்பால் .
தொண்டால்,
அகிலத்தில்.
ஆனந்தம்
என்று ஆற்றுப்படுத்திய,
ஏசு பிறந்தநாளன்று,
ஏற்றமுடன் வாழ,
பிரார்த்தித்து,
வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ்.,
வாழ்த்துக்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும்,
கேளுங்கள் கொடுக்கப்படும்.
பாவத்தின் சம்பளம்
துயரம்.மரணம்.
இறைவன் நாமம்
ஜெபித்து,
பலனை ருசித்து
பாருங்கள்.
மது போதை விட்டு
மத போதை
மாதா
 கருணை
பருகி
பலம் பெருக்குங்கள்.

வெள்ளி, டிசம்பர் 23, 2011

hindi hai /hota hai. tamil sentense.

hai =hota hai.

his name is ram.=uskaa naam raam hai  उसका नाम राम है..=avan peyar raam.=அவன் பெயர் ராம்.

Sugar  is sweet =शक्कर मीठा होता है.=shakkar meetha hota hai .=  சக்கரை இனிப்பாக இருக்கிறது.shakkarai  inippaaka  irukkirathu .

I  have  two  brothers =mere  do  bhaayee hain ,मेरे दो भाई हैं.=எனக்கு இரண்டு சகோதரர்கள் ... enakku irandu sakothararkal.
sea water is salt.samudra kaa paani khaara hota hai. समुद्र का पानी खारा होता है.=kadal thanneer uppaaka irukkirathu.=கடல் தண்ணீர் உப்பாக இருக்கிறது.

A cow  has  horns  . gaay  ke  seeng hoti hai. गाय के  सींग  होती  है.=pasuvirku kombu irukkirathu.=பசுவிற்கு  கொம்பு இருக்கிறது. 


வியாழன், டிசம்பர் 22, 2011

God and wealth

செல்வர்கள் ஆணவம்  கொண்டவர்கள். தங்களின் செல்வம் தங்களுக்கு அதிகாரமும் அழிவற்ற வாழ்வும்  தர முடியும் என்று நினைக்கிறார்கள்.செல்வங்களை குவிக்கும் ஆசையில் மும்முரமாக ஈடுபடுகின்றனர்.செல்வத்தை  எண்ணிப்பார்கின்றவர்கள் அது நிலையான பாதுகாப்பைத் தரும் என்ற தவறான கருத்து கொண்டுள்ளனர்.குர்ஆனில் இந்த தவறான எண்ணம் கொண்டவர்களை கடுமையாக எச்சரிக்கைக்கான  வசனம் அத்தியாயம் 104 இல் கூறப்பட்டுள்ளது.

மக்களை நேருக்கு நேர் இழித்துரைத்துக்கொண்டும் , பின்னால் நின்று   குறை கூறிக்கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.அவன் பொருளைச் சேர்க்கிறான்.மேலும் அதை எண்ணி எண்ணி வைக்கிறான்.அவன் தன்னுடைய  செல்வம் தன்னை என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று  கருதுகிறான்.அவ்வாறன கருத்துத் தவறானது.சிதைத்து சின்னா பின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா?
அது ஆண்டவனின்  நெருப்பு.
அது  உக்கிரமாக  மூட்டப்பட்டுள்ளது .இதயங்கள் வரை சென்று  பரவுகிறது. பாய்கிறது.
இது சொத்துக்குவிப்புக்கு எதிரான ஒரு வலுவான கண்டனமாகும்.

swaamy vivekaanandarum kadavulum panappeykalum

விவேகானந்தர் ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர்.அவர் கூறுகிறார்:-

உலகத்தில் நீங்கள் கடவுளுக்கும்
பணப்பேயுக்கும்
ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது.
எல்லாவற்றையும் -உன் சொந்த விமோசனத்தையும் கூட --
உதறி எறிந்துவிட்டு   பிறருக்கு உதவி செய்
.நாடு மூழ்கிக் கொண்டிருக்கிறது.
லட்சோப லக்ஷம் மக்களின் சாபம் நம் தலை மீது அழுத்திக்கொண்டிருக்கிறது.
அம்மக்கள் தாகத்தால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வற்றாத ஆற்று நீர் பாய்ந்து கொண்டிருப்பினும்
ஏழைகள் கழிவுநீரைக் குடிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லா வளங்களும் கண்முன் நிறைந்திருக்கும் போதும்
 நாம் அவர்களைப்பட்டினியால் சாகவிட்டோம்.
அவர்களை நாம் அத்வைதத் தத்துவத்தை சொல்லிக்கொண்டே
 நம் முழு பலத்தோடு அவர்களை வெறுத்து வந்துள்ளோம் .
இந்த களங்கத்தை துடைத்தெரியுங்கள்.
எழுமின்,விழுமின்.


விவேகானந்தரின்  இந்த கூற்றுநேரில் காண
மடிப்பாக்கம் குபேர் நகரில் மசூதி பக்கத்தெருவில் செல்லுங்கள்.
சாக்கடைஓட  குழந்தைகள் விளையாடி நோய்வாய் படுகின்றனர். நடுத்தர மக்கள்  வாழும்  சாலைகள் மோசமாக உள்ளது.குண்டும் குழியுமாக உள்ளது. மனசாட்சி  உள்ள அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கவில்லை.
இறைவா! அனைத்து உலகமும் நீ உள்ளாய் என்பதை ஏற்கிறது. உன்பெயரால் ஆட்சி பீடம் ஏற்றவர்கள் மனத்தில் கருணை உண்டாக்கு. அரசு நினைத்தால் உடன் செய்யலாம். அதற்கு நீ அவர்கள் மனத்தில் மனிதாபிமானத்தை உண்டாக்கு.

நான் உன்னை  ஜெபிக்கிறேன். அல்லாவின் பேரால்,ஏசுவின் பேரால்,சிவா விஷ்ணு, முருகன் விநாயக கருணைக்காட்டி அரசு இயந்திரத்தை இயங்கும்படி செய்.

english/tamil/hindi sentenses.

you help them.=nee avarkalukku udhavi sei./neengal avarkalukku udhavi seyyungal=(tamil)=நீ அவர்களுக்கு உதவி செய்./நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
tum unki madad karo ./aap unki madad keejiye.(hindhi)'
तुम उनकी मदद करो./आप उनकी मदद कीजिये.

you try to speak in tamil.=nee tamilil pesa muyarchi sei./neengal tamilil pesa muyarchi seyyungal.=நீ தமிழில் பேச முயற்சி செய்,/நீங்கள் தமிழில் பேச முயற்சி செய்யுங்கள்.
tum tamil mein bolne kee koshish karo./aap tamilmein bolne kee koshish keejiye.
तुम तमिल में बोलने की कोशिश करो.//आप तमिल में बोलने की कोशिश कीजिये.

you pray daily.=nee thinandorum iraivanai valipadu./neengal thinanthorum iraivanai valipadungal.
நீ தினந்தோறும் இறைவனை வழிபாடு./நீங்கள் தினந்தோறும் இறைவனை வழிபடுங்கள்.
tum roz bhagavaan kee prarthna karo.//aap roz bhagavaan kee prarthna keejiye.
तुम रोज़  भगवान की प्रार्थना करो./ आप भगवान की प्रार्थना कीजिये.

bathe daily.=thinanthorum kuli./neegal thinanthorum kuliyungal.=நீ தினந்தோறும் குளி.
நீங்கள் தினந்தோறும் குளியுங்கள்.
tum roz snaan karo./aap roz snaan keejiye.=तुम रोज़ स्नान करो./आप रोज़ स्नान कीजिये.

you go for a tour.=nee sutrula sel./neengal sutrula sellungal.நீ சுற்றுலா செல்./நீங்கள் சுற்றுலா செல்லுங்கள்.
 tum sair karo./aap sai keejiye.तुम सैर करो/आप सैर कीजिये.

புதன், டிசம்பர் 21, 2011

mana amaithikku mathangalin saaram

மனித மனம் மட்டும் கட்டுப்பாட்டில் இருந்தால்
வையகத்தில் சுவர்கலோகம் காணலாம்.
மனம் எப்பொழுதும் வேகமாக கற்பனை செய்கிறது.
அந்த மனம் காணும் கனவு
செயல்  படுத்த முடியவில்லை என்றால்
  அந்த கனவுகள் பொய்த்துவிட்டால் மனிதன் படும் வேதனை .  அவன் மன எண்ணங்கள் வெற்றிபெற அவன் போடும் திட்டங்கள்
 அவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாற்றுகிறது.
அறிவியல் மேதை கனவானாலும்.
ஆன்மீக சுவாமிகள் கனவானாலும்
அதில் வெற்றிபெற்ற மனிதன்
 மனம் தீய எண்ணங்களுக்கு ஆட்படுவதே
உலகத்தில் அமைதி இன்மைக்கு காரணம்.
எந்த ஒரு மனிதனும்   அவனை கெட்டவன்
 என்று  சமுதாயம் சொல்வதை விரும்புவதில்லை.
இருந்தாலும் ஆலயங்களிலும் ,ஆராய்ச்சி மாணவிகளிடமும்
தவறு செய்யும் வேதம்,பைபிள் படித்த குரான்
படித்த விற்பன்னர்களும்,பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும்
 சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதற்கான காரணம் அருளைத்தேடாமல் பொருளைத்தேடுவதே.
இவ்வுலகியல் இன்ப வாழ்க்கை நாட்டமே.
தெய்வ நம்பிக்கையில் ஏற்படும் சந்தேகங்களே.
ஆண்டவன் அனைவரையும் சமமாக
நோக்குவதில்லை என்ற எண்ணம்.
இது தவறு.
சமுதாயத்தைப்பாருங்கள்.
பணம் படைத்தவர்கள் பலர் நிம்மதி இன்றி
தான் சேர்த்த செல்வங்களுக்கு ,
ஒரு செல்வன் இன்றி தவிக்கின்றனர்.
செல்வந்தர்கள் சரியான நேரத்தில்
சிகிச்சை செய்தும் பலனின்றி இறக்கின்றனர்.
மகிழுந்தில் செல்லும் சிலர்  விபத்தில் மடிகின்றனர்.
தேர்தலில் சிலருக்கு எதிர் பார வெற்றியும்
சிலருக்கு எதிர்பாரா தோல்வியும் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஒரு திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது.
.. வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லையே.
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லையே.
நோய் இன்றி நடமாடும் ஒருவன் இறந்து விடுகிறான்.
நீண்ட ஆண்டு நோயுடனே சரீர உபதையுடன் ஒருவன் வாழ்கிறான்.
சிலர் ஏழ்மையிலும் மகிழ்வுடன் வாழ்கின்றனர்.
சிலர் செல்வச்செழிப்புடன் வேதனையுடன் வாழ்கின்றனர்.
எத்தனை பங்களாக்கள் காலியாக இருளடைந்து காணப்படுகின்றன
.எத்தனை குடிசைகள் ஒளியுடன் மன மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றன.
மனம் ஒரு குரங்காக செயல் படாமல்
ஆசையின்றி கடமைகளில் ஈடுபட்டு
ஆண்டவனையே சரணடைந்தால்
அமைதி என்பது அனைத்து மதங்களின் சாரம்.  .



manthirangal

இறைவனின் அருள் பெற மந்திரம் என்பது அனைத்து மதங்களிலும் வலியுறுத்தப்படுகிறது.
மந்திரம் என்ற சொல் ,வசனம்,ஸ்லோகம் என்று கூறப்படுகிறது.மந்திரங்களின் பொருள் ஆழமானது.அதன் ஒலிவடிவம் சூக்ஷ்ம சக்திகளை இயக்கவல்லது.உயிரனங்களை  ஒலிகளைக்கொண்டு இயக்கமுடியும்.சாடைகள் காட்டியும் இயக்க முடியும்.மனிதர்களை எழுத்தைக்கொண்டும் அது எழுப்பும்  த்வனியைக்கொண்டும் (ஓசை)(ஒலி)கொண்டும் ,நினைவலைகள் மூலமும் தேவதைகள் போன்ற சூக்ஷ்ம சக்திகளை இயக்க அல்லது தொடர்புகொள்ள முடியும்.
இறைவனைக்காண  எழுத்து,குறியீடு,சொற்றொடர் ஆகியவை மந்திரங்களாக அமைக்கப்படுகின்றன.
  "
ஓம்  என்ற வடிவமும் ஒலியும் ஹிந்து மதத்தில் மிக சக்தி  வாய்ந்தது.

காயத்ரி மந்திரம் :-
ஓம்.    பிரணவமாகவும் அனைத்தையும் படைத்து 
வியாபித்து நமது அறிவைத்தூண்டும்
அந்தத்
தெய்வீக ஒளியைத் தியானிப்போம்
.ஓம்.
ॐ भूर्भुवस्सुवः  तत् सवितुवरेण्यं भर्गो देवस्य धीमहि  धियो यो नः प्रचोदयात् ईई

பைபிள்:--
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.
உமது ஆட்சி மண்ணுலகிற்கு  வருக.
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது   போல
 மண்ணுலகிலும் நிறைவேறுவதாக.
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை
நாங்கள் மன்னித்துள்ளது போல்
எங்கள் குற்றங்களை மன்னியும்
.எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்துஎங்களை. விடுவியும்.
ஆட்சியையும் வல்லமையும் மாட்சியும்
என்றென்றும் உமக்கே. ஆமென்


குரான்:
 பூர்ண அருளையும் கருணையும்  கொண்ட அல்லாவின்  பெயரால் வேண்டுகிறோம்.எல்லாப்புகழும் அல்லாவை சார்ந்ததாகும்.அல்லாவிற்கே உரியதாகும்.
பூர்ண அருளாளர் ஆகவும் கருணையுள்ளவராகவும் இறுதித் தீர்ப்பாளராகவும் அல்லா உள்ளார். உமக்கே நாம் அடிபணிவோம்.எமக்கு நீ நேரான மார்க்கம் காட்டுவாயாக.
அது நீ அருள்புரிந்தவர்களின் வழி.
அது உம்முடைய கோபத்திற்கு ஆளாகாத நெறி  தவறாத   வர்களின் நேர்வழி.


மனமும் மந்திரமும்

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்.
மனமது செம்மை யானால் வாயுவை வியர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்.
மனது செம்மையானால் மந்திரம் செம்மையாமே -----அகஸ்தியர்.
திருமூலர்
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்சிக்கத்தாநிருந்தானே.
கடுவெளி சித்தர்
பாபஞ்செய்யாதிரு மனமே--நாளை
கோபம் செய்தே எமன் கொண்டோடிப்போவான்.

 .

vallalaar kurippidum pavangal' tamil and hidi

வள்ளலார் பொதுவான பாவங்களாக குறிப்பிட்டவைகளில் சில பொதுவான பாவங்கள்:----

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தல்

மனமொத்த நட்புக்கு வஞ்சகன்செய்தல்,

பொருளை இச்சித்துப் பொய்சொல்லுதல்,
ஆசைகாட்டி மோசம் செய்தல்
பசித்தோர் முகத்தைப்பாராதிருத்தல்,
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தல்
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடத்தல்,
தெய்வமிகழ்ந்து செருக்கடைதல்.

வள்ளலார் மந்திரம்
அருட் பெருஞ்சோதி  அருட்பெருஞ்சோதி  
தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

मनुष्य के पाप
रामलिंग स्वामी तमिलनाडु के मुरुगा  अर्थात कार्तिक के भक्त थे.उन्होंने मनुष्य के पाप कार्य के बारे में बताये है.
उनमें कुछ देखिये :-

अच्छे मनुष्यों के मनको  दुःख देना.
दिली दोस्ती को धोखा देना
वस्तुवों के मोह में झूठ बोलना
इच्छा पैदा करके ठगना
भूखों   की भूख न मिटाना
पहरे में रही कन्या को नाश करना
माता-पिता की बात न मानना
ईश्वर निंदा करके अहंकार होना.

उनका  दीक्षा मंत्र है:
अरुटपेरुन्ज्योती  अरुट पेरुन्ज्योती
तनिप  पेरुन्करुने  अरुत्पेरुन्ज्योती  
  







செவ்வாய், டிசம்பர் 20, 2011

RAMAANUJAR VISHISHTAADVAIDHAM..HINDI/TAMIL

रामानुजर  विशिष्टाद्वैद

वेदांत के सूक्ष्म तत्वों को   सामान्य   जनता को समझाने के लिए नयी व्याख्या दी--आचार्य रामानुज ने.
रामानुजर ने कहा कि ब्रह्म श्रीमान नारायण है.जीव नारायण का एक अंश है.उसका रूप अणु बराबर है.
संसार सत्य है.लेकिन नश्वर है.मुक्ति का मतलब है भक्ति मार्ग  पर चलकर अपने अनुभव की दशा में ही
नारायण के दर्शन करके उसकी सेवा में लगना ही मुक्ति है.
प्रकृति का सम्बन्ध तजकर .स्थूल शरीर तजकर ,दिव्य मंगल  शरीर प्राप्त करके  वैकुण्ठ पहुंचकर
नारायण सेवा का पात्र बनना ही मुक्ति है.
जीव ब्रह्म में नौ दो ग्यारह नहीं होता.नारायण ब्रह्म है.जीव अलग है.दो अनुभूति की दशा   में ही मुक्ति होगी.
यहीं विशिष्टाद्वैद है. 
उच्च  कुल की सम्पति शास्त्र ,मंत्र,प्रार्थनाएं,देवालय सब बातों को निम्न जातियों की संपत्ति बनाकर रामानुजम ने बड़ी क्रांति मचाई.
अपने गोपनीय गुरुमंत्र "ॐ नमो नारायणाय नमः को
खुल्लमखुल्ला घोषित करके रामानुजम ने बड़ी क्रांति की. 


ராமானுஜர் விஷிஷ்டாத்வைதம்

வேதாந்தம் என்ற நுண்ணிய தத்துவத்தை சாமான்ய மக்கள் புரிந்துகொள்ள புதிய விளக்கம் அளித்தவர்
ராமானுஜர்.
பிரம்மம் ஸ்ரீ  நாராயணன்.ஜீவன் நாராயணனின் ஒரு அம்சம்.அந்த அம்சம் ஒரு அணுவுக்கு சமமானது.உள்ளம் உண்மையானது.ஆனால் அழியக்கூடியது.
பக்தி மார்கத்தில் சென்று தன்னை உணர்ந்த நிலையிலேயே நாராயணனை தர்சித்து அவன் சேவையில் ஈடுபடுவதுதான் முக்தி.
பிரக்ருதியின் தொடர்பை விட்டு,தூல உடலின் தொடர்பை விட்டு,தெய்வ மங்கள உடல் பெற்று வைகுண்டம் அடைந்து நாராயணின் சேவையில் ஈடுபடுவதுதான்  முக்தி என்று ராமானுஜர் தன விஷிஷ்டாத்வைதத்தில்
விளக்கினார்.
ஓம் நமோ நாராயணாய ---என்ற தன குரு மந்திரத்தை அனைவரும் அறியும்
விதமாக அனைத்து இனத்தவருக்கும் கூறினார்.குருமந்திர ரகசியத்தை
பகிரங்கப்படுத்தி புரட்சி செய்தார்.
உயர்ந்த குல மக்களின் உடமையாக இருந்த சாஸ்திரங்கள் ,மந்திரங்கள்,வழிபாடுகள்,தளங்கள், அனைத்தையும் தாழ்ந்த குல மக்களும் அடைய ராமானுஜர் ஆற்றிய தொண்டு இணையற்றது.

hindhi case endings+pronouns

main+mein=mujhmen ==मैं+में=मुझमें =எனக்குள்,என்னிடத்தில்,enakkul,ennidaththil
main+par=mujhpar मुझपर =என்மேல் enmel with in,me,

ham+mein=hammein+==हम+में=हममें =எங்களுக்குள்,எங்களிடத்தில்engalukkul,engalidaththil =within us

too+mein =tujhmein =तू+में=तुझमें= unakkul,unnidaththil=உனக்குள்,உன்னிடத்தில்
tum +mein =tummein =உனக்குள்  உன்னிடத்தில் within me
aap +mein =aapmein =தங்களுக்குள்,தங்களிடத்தில்,உங்கள்மே ல்  ,உங்களுக்குள்

vah+mein=usmein=वह+में=उसमें அவனுக்குள் அவனிடத்தில்,avanukkul,avanidaththil with in him
yah+mein==ismein=यह+में =इसमें =இவனுக்குள்,இவனிடத்தில் ivanukkul,ivanidaththil,
ve+mein=unmein वे+में=उनमें=அவருக்குள் ,அவரிடத்தில்,அவர்களுக்குள்,அவர்களிடத்தில்,அவைகளுக்குள்,அவைகளிடத்தில்
avaridaththil,avarkalukkul,avarkalidaththil,avaikalidaththil,avaikalukkul,with in them
ये+में=इनमें = ye+mein=inmein =இவர்களுக்குள்,இவர்களிடத்தில்,இவருக்குள்,இவரிடத்தில்,இவைகளிடத்தில்,இவைகளுக்குள்,
ivarkalukkul,ivaridaththil,ivarkalidaththil, ivarukkul,ivaikalidaththil,ivaikalukkul,
कौन+में=किसमें,किनमें kaun +mein =kismein ,kinmein =yarukkul,yaridaththil,யாருக்குள்,யாரிடத்தில் "கிஸ்" என்பது ஒருமை ""கின்" என்பது பன்மை.with in whom.















திங்கள், டிசம்பர் 19, 2011

saayraam

 சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,
என் அருள் பெறும் வழி.
என்றே
அறநெறி ஓதும்,
சாய் .
  ,






























சாய் ராம்
சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,


ஷீரடி சென்று வந்தேன்
சாய் சாய் சாய் ,
என்ற
மந்திரம்,
மனித மன அமைதிக்கு,
யந்திரம்.
இன மத ஒற்றுமைக்கு,
பிறருக்கு என,
வாழும் நெறிக்கு,
அன்புக்கு,
அன்பர்களின்
ஆனந்தத்திற்கு,
விரும்பும் வரம்
பெற்று,
வெற்றி நடை
போட,
கூறடா,
சாய் ராம்,
என்ற
மெய் ஞான உணர்வு.
சாய்ராம்,
நாம ஜபம்.
சக்திக்கு,
முக்திக்கு,
பக்திக்கு,
சாய் ராம் சாய் ராம் சாய்ராம்,
இன்னல் களைய,
இன்பம் பெருக..
அமைதி காண,
ஆனந்தம் பெருக.
சாய் ராம்
ஆனந்த தத்துவம்
மாட மாளிகை கூட கோபுரத்தில்
வாழ்ந்தாலும்.
மடிந்து. மண்ணுக்குள் புதைந்து போவதே.
பிறருக்கு உதவு.
தான தர்மங்கள் தான்
அருளும் பொருளும்,
பட்டமும் பதவியும் தரும்.
என் பக்தர்கள்.
எளிய வாழ்க்கை,
அவர்களுக்கு ஏற்றம் தரம்.
சாய் ராம் சாய்ராம் என்றே கூறு,
கூற்றுவனும்,
அகாலத்தில்,
வருவானில்லை. .
பிணிகள் ,
பனித்துளிபோல்,
அகலும் காணீர்.
சொல்வாக்கு,
செல்வாக்கு,
அடைவீர்,
பாரும்.
சாய் ராமை,
சார்ந்திருப்போருக்கு,
சங்கடங்கள் வந்தாலும்,
சடுதியில்
விலகும் ,
உணர்வீர்.
சாய்ராம்,
குரு மந்திரம்.
இறை மந்திரம்.
மறை மந்திரம்.






























சாய் ராம்
சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,
என் அருள் பெறும் வழி.
என்றே
அறநெறி ஓதும்,
சாய் .
 சாய் ராம்
சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,
என் அருள் பெறும் வழி.
என்றே
அறநெறி ஓதும்,
சாய் .
  ,






saayee se prarthna

शिर्डी साई
अनंत आनंद दे, अग को.
अनन्य भक्तों को ,
नेक कोI
,हरिश्चंद्र-सा,
परेशान मत कर.
कलियुग का मनुष्य,
सद्य: फल चाहने वाले,
देखते हैं हम,
भोगी संत.
अन्यायी की जीत.
न्यायी की चाह,
अन्यायियों के बीच ,
उसका अंतर्वेदना,
तेरे जीवनी में भी.
अत्याचार का आनंद नर्तन.
भक्तों का शोक.
रामायण में,
महा भारत में,
महा बलि के जीवन में,
मनुष्य का अवतार,
दुख  झेलने ,
अन्याय की सजा,
अंत में.
कई धर्मात्मा की मृत्यु के बाद.
कहते हैं पूर्व जन्म का फल.
इस जन्म को जानने  में,
असमर्थ मानव ,
प्रत्यक्ष पर भरोसा रख,
भ्रष्टाचारी घूसखोरी ,

अत्याचारी,हत्यारे बनता है.
न्यायी अपना जन्म फल पर पछ्ता,
अग-जग के सुख भोग भूल,


त्यागी बनता है .
यह क्यों.
साई ,
दें सही उत्तर.
आधुनिक सुखों का भोगी,
ईमानदार और सत्यवान क्यों न होते.




iraippatru.love towards God

இறைப்பற்று

அனந்த ஆதிஅந்தம்  இல்லா,  ,
ஆண்டவன் மேல் அன்பு,
அவனியில் இருந்தால்,
புறக்கவலைகள்
 நீங்கி,
அக மகிழ்ச்சி
உண்டாகும்.
அவன் செயல்,
அவன் லீலை,-என்றால்
அவனியில்
 அமைதி உண்டாம்.
முயற்சியில்
முழு மனிதனாகவும் ,
முக்கால ஞானம் பெறவும்,
முழு முதற்கடவுளின்,
நற் கருணை ஒன்றே வசியம்.
ஆண்டவன் அருள் பெற்றோர்,
அவனியில் ஆண்டவனே.
அறிஞர்கள்,
அறிவியல்
 ஆன்றோர்,
ஆட்சி பீடத்தில்
ஆட்சி செய்தோர் என,
அவனியில்,
பல்லாயிரம் பேர்.
காலத்தின்
 மாற்றத்தால்,
அவர்கள்
சிந்தனைக்
கொள்கைகள்,
கண்டுபிடிப்புகள்,
மாற்றமே ஆகி,
அவர்கள் அடிக்கல்
ஆகின்றனர்.--ஆனால்
ஆன்மீகப்பெரியார்கள்,
உயர்ந்த சிகரத்திலே ,
உயர்ந்து
போற்றப்படுகிறார்கள்.
அவர்களின்,
சத்தியம்,
நேர்மை,
 பரோபகாரம்
,தொண்டுள்ளம்,
தியாகம்,மனிதநேயம்,
அவனியில் ஆணிவேராகி,
அழியும் அவனியிலும்,
ஆணிவேராக
ஆலாக,
வளர்ந்து,
அன்பே வுருவாகி,
பண்பே பதிவாகி,
அமைதி! அமைதி ! அமைதி!
ऊं शांती !शांती! शान्ति: !





computer

கணினி காலத்தின்
கண்ணாடி,

இளைஞர்களின் இதயத்துடிப்பு.
ஆறு -எழு இலக்க ஊதியம்.
கனா   நிறைவேறி ,
காரில் வளம் வரும்,
வேலைவாய்ப்பு.
துடிப்பான இளசுகளை,
மணிக்கணக்கில் கட்டிப்போடும்,
மாய மடிகணினி.
ஆன் மீகம்  முதல் அடுப்படி வரை,
அனைத்தும் தரும்
அறிவுக்களஞ்சியம்.



-



modern cinema /t.v.seriel





இன்றைய திரைப்படங்கள்
 தொலைக்காட்சி தொடர்கள்


இளம் தலைமுறையினர்
 மனதில்,
துளிர் விடும்
 எண்ணங்கள்.
அரசு இயந்திரத்தில்
கருப்பு ஆடுகளால்,
நீதிகள் தாமதம்.
நீதிமன்றம் சாட்சிகள்
மிரட்டப்படுதல்.
 மாற்றாள்
 கணவனை
விரும்பி
வில்லியாகும்
கன்னிகள்
இரக்கமின்றி
கொலை செய்யவும்
 திட்டமிடும்,
கொலைவெறியர்கள்.
அரசியல்
அமைச்சர்களின் 
அராஜகம்.
காவல் துறை
 கண்டுபிடிக்க இயலாத,
குற்றவாளிகளை
சாதாரண
குடிமகன்கள்
கண்டுபிடித்தாலும்,
அவர்களை
தப்பவைக்கும்
காவல்துறைகளின்
கையால்
 ஆகதத்தனம்
இவை
இளம் தலைமுறையினரை
அவநம்பிக்கை
  வன்முறை
 அரசு என்றால்
வெறுப்பு
என்று தீய எண்ணங்கள்
உருவாக்கும்
 என்பது தவாறன கருத்து.
பெருந்திரை,
சின்னத்திரை ,
அராஜகங்களை ,
வெளிச்சமிட்டு காட்டும்
கலங்கரை விளக்கு.
இளைஞர்கள்
விழிப்புணர்ச்சியுடன்
வாழ வழி வகுக்கும்
காலக்கண்ணாடி.







 ,





,











iraivanseyal ariyaa manithan



நீ தர்மத்தின் சார்பு என்றால்',
அதர்மத்தை ஏன் படைத்தாய்?
வாய்மையே கடவுள் என்றால்
,பொய்யை ஏன் படைத்தாய்?
பூவை படைத்த நீ
முள்ளையும் ஏன் படைத்தாய்?
உன் திருவிளையாடல்
 புரியா மக்கள்,
பாவத்தை செய்து
 பரிகாரம் தேடுகிறார்கள்.
அதன் தண்டனை
அனுபவித்தும் ,
தெரிந்தும்
 அறிந்தும்
 வாழ்கிறார்கள்.
அதற்குத்தான்
தண்டனையா?
அம்ருதம்,
ஆலகால விடம்,
அது புரிந்தும்
மனிதன் செய்யும் தவறுகள்.
விடமருந்தா
 மனிதன்
பாவம்  செய்வது ஏன்.?

அதற்கே கடவுள்,
வேடிக்கை பார்த்து
தண்டனை.
இயற்கையின் சீற்றம்,
 குண்டு வெடிப்புகள்,
 நோய்கள்,
விபத்துகள்.
அகால மரணங்கள்.
மனிதன் அறியாமல்
 செய்த  தவறுகளுக்கும்,
 தண்டனை.
அது புரியா
 மனிதர்களுக்கு
 வேதனை.
எல்லாம்
இறைவன் செயல்.

kaliyugam




கலியுகம்,கஷ்டகாலம்.
யாருக்கு.
சோம்பேறிகளுக்கு.
நல்லகாலம்,
யாருக்கு?
நன்மை செய்வோருக்கு.
இறை நாமம் ஜெபிப்போருக்கு.
அநீதி வெல்லும்
 என்கிறார்களே --அது.
மாயத்தோற்றம்.
எப்படி?
அதர்மத்தால் வென்றவர்களை,
கேட்டுப்பார். தெரியும்.
பணம் புரளும்.
சிற்றுந்தில் உலா வருவர்.
மாலைகள் விழும்.
மனம்  மலராது.
நிறைவு பெறாது.
கலியுகத்தில்;
கடவுளுக்குத்தான் எத்தனை
புதுப்புது ஆலயங்கள்.
உண்டியல் நிரம்புகிறது.
இது மூட நம்பிக்கையா?
அநீதி முடவர்களின்,
அநியாய அக்கரை.
வீதி தோறும் கல்விக்கூடங்கள்.
ஆலயங்கள்.
ஆண்டவன்,
நோயின் மூலம்,
விபத்தின் மூலம்.
இயற்கை சீற்றத்தின் மூலம்,
ஆதி மூலமாய் இருந்து,
ஆர்பரிக்கிறான்.
இதை தெரிந்தும் ,அறிந்தும்  புரிந்தும்.
ஆறறிவு படைத்த மனிதன் ,
ஆசை என்னும் சிற்றலை ,
பேரலை  களில்   சிக்கி,
கரையை அடைவது போல்,
சம்சார சாகரத்தில்,
அலைக்களிக்கப்படுகிறான்.
களிப்படையாமல்,
கலக்கமடைகிறான்.
 .











கலியுகம்

கலியுகம்
,கஷ்டகாலம்.
யாருக்கு.
சோம்பேறிகளுக்கு.
நல்லகாலம்,
யாருக்கு?
நன்மை
 செய்வோருக்கு.
இறை நாமம்
 ஜெபிப்போருக்கு.
அநீதி வெல்லும்
 என்கிறார்களே --அது.
மாயத்தோற்றம்.
எப்படி?
அதர்மத்தால்
 வென்றவர்களை,
கேட்டுப்பார்.
 தெரியும்.
பணம் புரளும்.
சிற்றுந்தில்
 உலா வருவர்.
மாலைகள் விழும்.
மனம்  மலராது.
நிறைவு பெறாது.
கலியுகத்தில்;
கடவுளுக்குத்தான்
எத்தனை
புதுப்புது
 ஆலயங்கள்.
உண்டியல்
 நிரம்புகிறது.
இது மூட
 நம்பிக்கையா?
அநீதி முடவர்களின்,
அநியாய அக்கரை.
வீதி தோறும்
 கல்விக்கூடங்கள்.
ஆலயங்கள்.
ஆண்டவன்,
நோயின்
 மூலம்,
விபத்தின்
 மூலம்.
இயற்கை
 சீற்றத்தின்
 மூலம்,
ஆதி மூலமாய்
 இருந்து,
ஆர்பரிக்கிறான்.
இதை
தெரிந்தும் ,
அறிந்தும்
  புரிந்தும்.
ஆறறிவு
 படைத்த
மனிதன் ,
ஆசை என்னும்
சிற்றலை ,
பேரலை  களில்
  சிக்கி,
கரையை
அடைவது போல்,
சம்சார
சாகரத்தில்,
அலைக்களிக்கப்படுகிறான்.
களிப்படையாமல்,
கலக்கமடைகிறான்.
 .


-













science and spirituality



அறவியல்


அறம்
ஆன்மிகம் வளர்ப்பது அறம்.
அறிவியல் வளர்ப்பது புறம்
அறிவியல் தேவைகள்,
பொருளாசை வளர்ப்பது.
புற ஆசைகள் வளர்ப்பது.
புறத்தால்அகம் மலரும்.
அது தற்காலிகம்.
அகத்தால் அகம் மலரும்
அது நிரந்தரம்.
ஆத்மா நிறைவிற்கு,
ஆன்மிகம்.
ஆன்மிகம் ஆசைகள்,
துறக்கச்செய்வது .

அது
மனித நேயம் காப்பது.
அன்பு  வளர்ப்பது.
ஆசை தவிர்ப்பது.
இன்னல் களைவது.
ஈகை வளர்ப்பது.
எண்ணங்களில்,
சிந்தனைகளில்,
ஏற்றம் தருவது.
ஐயம் அகற்றி ,
ஒருமனதுடன்.
ஒற்றுமை,
ஓங்க செய்வது.
அகத்தே
அமைதி தருவது.
அந்த
ஆன்மீகத்திலும்,
சுயநலம்
நாம பேதம்,
தர்ம பேதம்,
இன பேதம்,
சாதி பேதம்.
மனித பேதம்
வண்ண பேதம்.
வழிபாட்டில் பேதம்,
மொழி பேதம்,
பேதங்கள்  நடுவில்,
மனித நேயம்.
இரக்கம்.
பரோபகாரம்.
நேர்மை.
பண்பு ஒழுக்கம்.
சத்தியம்,
உதவி.
ஆன்மிகம் ,
அமைதிக்கு
 வழியாவது.
அறிவியல்.
மாற்றம் பெரும்.
ஆன்மிகம்.,




--
Regards,
Anandakrishnan.S
9941303639




 Reply

 Reply to all

 Forward







Click here to Reply, Reply to all, or Forward

mobile















கைபேசி
கைபேசி வந்ததால்,
காதலர்
கொண்டாட்டம்.
பெற்றோருக்கோ
பெரும் சிலவு.
தொலை பேசிஎண்கள்
 பதியப்படுவதால்,
ஞாபக மறதி அதிகம்,
கைபேசி
 தொலைந்துவிட்டால்,
நண்பர்கள்
தொடர்பு,
துண்டிப்பு.
கைபேசி
மாற்றினால்
 எண்கள் மாற்றம்.
நண்பர்கள்
இணைப்பு ஏற்படுத்தி ,
கிட்டாமையால்
 எரிச்சல்.
விளம்பர அழைப்புகள் ,
எரிச்சல்.
அன்பு செய்திகள்.
அச்சுறுத்தும் செய்திகள்.
எச்சரிக்கை செய்திகள்.--
இருப்பினும் ஏனோ,
பெருசுகளுக்கு
 எரிச்சல்.
இளசுகளுக்கு,
நமைச்சல்.
சொன்னதையே
 சொல்லி,
கேட்டதையே
 கேட்டு,
வீண் அரட்டை
 வேண்டாமே.
பண விரயம்
 வேண்டாமே.
இப்படி பேசுவதால்,
இளைஞர்கள்,
தொலைதொடர்பு ,
நிறுவனங்களுக்கு,
 வேலைவாய்ப்பு.
புரியுமா,
பெருசுகளுக்கு.
எதிர்காலம்,
அனைத்துமே,
கை பேசியால்'
வலைத் தொடர்பு
உட்பட.

DHARMAM

அவனின்றி அசையாது
 உலகத்திலே,-ஆனால்
அநீதிகள் அவனியில் ஏன்?
அதர்மங்கள்
அழிக்கப் படுமுன்,
தர்மங்கள் தவிப்பது ஏன்?
அரிச்சந்திரன் கதை கூறி ,
உண்மையாக இரு  என்றால்,
மாண்டவன் மீண்டு வந்து ,
மகிழ்ச்சிதரும் கூற்று,
அகிலத்தில் சாத்யமா./?
மகாபாரதப்போர் 
அனைத்தும் அழிந்தபின் ,
அமைதி என்றால்,
அதன் பயன்தான் என்ன//?
ராமாயண முடிவு,
சீதை பூமியில் புகுவது தான்.
ராமனின் போர் ,
ராவணனின்   மரணம்
மட்டுமா?
தெயவீகப்போர்களின் ,
வெற்றியும் சூழ்ச்சி,
பொய்,கபடவேடம்,
என்றால் வினா,
தர்மம் வெல்லுமா ,
அகிலத்தில்?
தர்மத்தால்.
விடை,
அவன் லீலை யார் அறிவார்?
தடி எடுத்தவன் தண்டல்காரன்.
அருளில்லதவர்களுக்கு
அவ்வுலகு இல்லை,
பொருளில்லதாவர்களுக்கு
 இவ்வுலகு இல்லை.
இவ்வுலகில் தோன்றியபின்,
 அவ்வுலகு சிந்தனை ,
ஏன்?
ஆகவே,
போலி சாமியார்கள்
,போலி ஆலயங்கள்,
இறைவன் பெயரால் ,
பரிகாரம்,என்ற பெயரால்,
மூடநம்பிக்கை கள்.
பெற்ற தந்தைக்கு
 உணவளிக்காதவன், .
ஊர்பெருமைக்கு
புரோகிதருக்கு
 தானங்கள்.
இவ்வளவிற்கும்
மத்தியில்,
தர்மத்தின்
சத்தியத்தின் மேல் ,
அசையா
நம்பிக்ககைகள்.
நல்லவர்கள்
 சத்தியவான்கள்,
தியாகிகள்,
இருக்கத்தான்
 செய்கிறார்கள்.
அதுதான்,
நல்லார் ஒருவர்
 உளரேல் அவர் பொருட்டு ,
எல்லோருக்கும்
 பெய்யும் மழை.
தர்மம் தலைதூக்கும்.
தர்மம் அமைதி தரும்  தரம்.

.தர்மம் நிறைவு தரும்.தரம்.
தர்மம்  நிரந்தரம்.

MOTHER'S LOVE THAAYANBU

___அன்பு __

--
உதட்டளவு அன்பு,
உதவத்தெரியா அன்பு.
உள்ளம் நிறைந்த அன்பு .
உள்ளத்தில் இருந்து,
உரிய தருணத்தில்,
உதவும் பண்பு.
அரசியல்   வாதியின் அன்பு,
அரியணையில் அமரும் வரை.
அன்னையின் அன்பு,
தனயனின் தவறுகள்,
தன்மையற்றசெயல்கள்,
அனைத்தையும் ,
அறியாமல்
அதையும் ,
அவனின்
 அறியாமை என,
ஆற்றியும்
 போற்றியும்,
அரவணைத்தும்,
அவன் நலத்திற்கு ,
ஆராதிக்கும்,
ஆழமான  அன்பு.
கலங்கிய
  கண்ணியமற்ற,,
அவனை
கங்கை போன்று
புனிதமாக ,
போற்றும் ,
புன்னியதேவதையின் ,
புனித அன்பு.
போற்றுவோம் அன்னையை.
தூற்றினாலும்,
தூய மனதுடன்,
தூண் போன்று   தாங்கி,
தூற்றுவோரை நிந்தித்து,
 மகனின்
மனக்கவலை
 மாற்றும்,
மருந்தாகும்

 அரிய அன்பு,
 அது,
அன்னையின்
 அன்பு.

krishnaavathaaram



கிருஷ்ணன் பிறந்த பூமி .,
மகா பாரதப்போர் கண்ட பூமி.,
கிருஷ்ணனிடம் ஒரு வினா.!!!
தீயவர் களைப் படைத்து .
தீயவர் களை
அழிக்க
 ஏன் அவதரித்தாய்.???
கள்ளக்கண்ணன்
 சிரிக்கிறான்.
 அதில்
ஆயிரம் எண்ணங்கள் !!!
நான் படைத்த படைப்பில்
மானிடம்
 மென்மையானது.
மேன்மையானது.
மேன்மை மறந்து ,
எண்ணங்கள் சிதறி
உள்ளம் குறுகி
உண்மை உணரா
 மானுடனை
அவன்
செய்தது  அறிய
தீமைகள் ஒழிய,
  நான்  ,
அவதரித்தேன்.

 மீண்டும்
அவனை அறவழியில்
 அழைத்துச்செல்லவே ,
என் அவதாரம்.

நான்
தவறுணர்ந்து ,
அவன் பாதம்
அருள் வேண்டி
பற்றுகிறேன்.
பற்றுகிறேன் ,
அவன் நாமம்
ஜபித்திடவே .
வேண்டுகிறேன்.
மீண்டும்
அவதரிக்க.

SARASWATHY



சரஸ்வதி பூஜா

   கலைமகள் போற்றி
அலை பாயும் மனதை,
நிலை நிறுத்த,
அறியாமை
 நோயகற்றும்,
கலைமகளே !!! போற்றி.!!! போற்றி.!!!

அலைமகள் !
அருள் பெற்றவர்களை,
நின் அருள் பெற்றவர்கள்
நாடிச்சென்றாலும்,
அலைகடல்
 தாண்டி சென்று,
அலைமகள்
 கருணைபெற,
கலைமகளே துணை .!!!
உன் அறிவு தரும்
 கருணைக்கு...
கலை மகளே !!!
 போற்றி போற்றி.!!!
மலை மகள்  மகிழ்ந்து,
வீரமதைத் தந்தாலும்,
உன்னருள் இன்றி,
உயர்ந்தவன் ஆவது,
அவனியில் அர்த்தமன்று.
காலம் கண்டு
எதிரியின் செயல் அறிந்து,
பொருள் உணர்ந்து,
உயர்வதற்கு உன்னருள் இன்றி,
கருணை இன்றி
கலக்கமே மிஞ்சும்.
கலக்கமில்லா,
களங்கமில்லா,
காரிருளில்
அறிவொளி தரும்,
அன்னையே!!!  கலை மகளே !!!
போற்றி.!!! போற்றி.!!!

SAI RAM




சாய்
ஷீரடி சென்று வந்தேன்,
சாய் சாய் சாய் ,
என்ற
மந்திரம்,
மனித மன அமைதிக்கு,
யந்திரம்.
இன மத ஒற்றுமைக்கு,
பிறருக்கு என,
வாழும் நெறிக்கு,
அன்புக்கு,
அன்பர்களின்
ஆனந்தத்திற்கு,
விரும்பும் வரம்
பெற்று,
வெற்றி நடை
போட,
கூறடா,
சாய் ராம்,
என்ற
மெய் ஞான உணர்வு.
சாய்ராம்,
நாம ஜபம்.
சக்திக்கு,
முக்திக்கு,
பக்திக்கு,
சாய் ராம் !சாய் ராம் !சாய்ராம்,!

இன்னல் களைய,
இன்பம் பெருக..
அமைதி காண,
ஆனந்தம் பெருக.
சாய் ராம்!!!

ஆனந்த தத்துவம்
மாட மாளிகை
கூட கோபுரத்தில்
வாழ்ந்தாலும்.
மடிந்து. மண்ணுக்குள்
புதைந்து போவதே.!!!
*******************
பிறருக்கு உதவு.
தான தர்மங்கள் தான்
அருளும் பொருளும்,
பட்டமும் பதவியும் தரும்.
என் பக்தர்கள்.
எளிய வாழ்க்கை,
அவர்களுக்கு ஏற்றம் தரம்.
சாய் ராம் !!சாய்ராம்
!! என்றே கூறு,
கூற்றுவனும்,
அகாலத்தில்,
வருவானில்லை. .
பிணிகள் ,
பனித்துளிபோல்,
அகலும் காணீர்.
சொல்வாக்கு,
செல்வாக்கு,
அடைவீர்,
பாரும்.
சாய் ராமை,
சார்ந்திருப்போருக்கு,
சங்கடங்கள் வந்தாலும்,
சடுதியில்
விலகும் ,
உணர்வீர்.
சாய்ராம்,
குரு மந்திரம்.
இறை மந்திரம்.
மறை மந்திரம்.

TIME=KAALAM=KADAVULAI NINAI

காலம்
பரந்த பாரினில்,
பறந்து ஓடுவது காலமே.
காலம் ஓடுவது தெரியாமல்,
காலன் வரும்போது,
கலங்குவதால் யாது பயன்.?
பரந்த உள்ளம் வேண்டும்.
பறந்த உள்ளத்தால்,
பொன்னாசை,
பெண்ணாசை
மண்ணாசை,,
பானங்கள்  மது,
என அலைந்து,
பார் உலகில் வாழ ,
BAARE  பெரிது
 பணமே பெரிது,
என்று பறந்து -திரிந்த காலம்.
தனை மறந்த காலம்.
தள்ளாத வயதில்
தத்தளிப்பது .
பரலோகம் செல்லும் கால
,பறந்த நெஞ்சம்,
பரிதவிப்பதால் ஏது பயன்.
பார் உலகை ,
நினைத்த,
மனம்.,
பாதை தவறி பறந்தது ஏன்?
அருளுலகம் ஒன்று உண்டு,
பொருள் உலகம்    போலி ,என,
உணராமல் போவது ஏன்?
வாழ்க்கை பொருளற்று போனது ஏன்//?
புரண்டு அழுதாலும்
 அழுது புரண்டாலும் ,
பறந்த   காலம்
 பறந்தது தான்.
இது அனுபவ சித்தர்கள்,
உணர்ந்து  காட்டிய  ,
உன்னத வழி.
காலத்தே பயிர் செய்.
காலம் பொன் போன்றது.
காற்று உள்ள போதே தூற்றிக்கொள்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
பறக்கும் மனதை கட்டுப்படுத்த,
ஓம் , ஓம் , ஓம், என்றே,
ஐந்து நிமிடங்கள்,
ஐயனை அகில நாதனை,
ஒருமையுடன் நினைத்தால்,
காலத்தை பறக்கவிட்டு,
பரந்த பாரில்,
பரிதவிக்க விடாது,,
பச்சை வண்ணனும் ,
நீலகண்டனும்,
யானை முகத்தொனும்,
சேவல் கொடியோனும்,
காப்பர் பார்.
அருவமும் உருவமும்,
அவதாரமும்,
ஆகி  மெய் ஞானிகள்,
காட்டியவழி,
கடமையுடன்
கடவுளை நினை என்பதே.

case endings +pronouns hindi +tamil

"Ne"  nominativecase in hindi.it is directly used in past tense transtive verb sentenses.but not in past continous sentense.
நே  என்பது ஹிந்தியில் எழுவாய் வேற்றுமை.இதன் நேரடி பயன்பாடு இறந்த காலத்தில் செயப்பு பொருள் குன்றா வினை வாக்கியத்தில் தான்.அப்பொழுது வினைச்சொல் செயப்படுபொருள் ஆண்பால் பெண்பால் ஒருமை பன்மை ஆகிய வற்றிற்கு ஏற்றால் போல் மாறும்.
முதலில் பிரதிப்பெயர்ச்சொல்லுடன்  நே சேர்ந்தால் வரும் மாற்றம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

मैं +ने =मैंने  maine  हम +ने=हमने  hamne   तू +ने =तूने tune  तुम+ने =तुमने  thumne  आप+ने=आपने AApne 

वह +ने =उसने ; usne =அவன்/அவள்/அது/அந்த/ यह +ने =इसने=இது,இவன் ,இவள்,இந்த  ; isne   वे+ने=उन्होंने; உன்ஹோன்னே =அவர்,அவர்கள்,அவை, ये+ने=इन्होंने inhonne =இவர்,இவர்கள் இவைகள்.
இந்த மாற்றம் இறந்த கால வாக்கியத்தில் மட்டுமே.

कौन +ने =किसने  =kisne  யார்.Who =பன்மை  kinhonne किन्होंने

hindi case-endings and pronoun changes

பிரதிப்பெயர்ச்சொல் =pronoun=सर्वनाम

pronoun  formchanges when we add caseendings with hindi pronouns and also in tamil.
வேற்றுமை உருபுகள் பிரதிப்பெயர்ச்சொல்லுடன் சேரும் பொழுது அதன் உருவத்தில் மாற்றம் ஏற்படும்.
நான்+உடைய=என்னுடைய I=my . मैं+का=मेरा.
हम +का=हमारा =We =our =நாங்கள்+உடைய=எங்களுடைய.

நீ+உடைய=உன்னுடைய =unnudaiya =you=your.
तू+का=तेरा =unnudaiya  (only in hindi)used to pray,love,angry,and servants.

तुम+का=तुम्हारा.unnudaiya.equal persons =உன்னுடைய

आप+का आपका =நீங்கள்+உடைய=உங்களுடைய. your=respect  word  in  hindi  and tamil

ko=kku,ai. को =க்கு,ஐ

நான்+க்கு,=எனக்கு enakku  =मैं+को =मुझको,मुझे mujhko /mujhe =me
நான்+ஐ =என்னை ennai

நாங்கள்  +க்கு =எங்களுக்கு=engalukku   =us =हम+को =हमको /हमें..hamko/hamein
naangal+ai=engalai    = நாங்கள +ஐ=எங்களை

todarum / other forms in next ..conti....

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

hindi tamil english sentense

  1.  nee pokum idamellaam .naan varuven.===where ever you go i will come.=jahan bhee tum jateho vahan main bhee aaoonga.=நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்,=जहाँ  भी तुम जाओगे ,वहाँ मैं  भी आऊँगा.
  2. जहाँ भी तुम देखो वहाँ पानी ही पानी है. where ever you see ,only water there.engu nee paarththaalum angu thaneer thaan.எங்கு  நீ பார்த்தாலும் அங்கெல்லாம் தண்ணீர் தான்.
  3. தலைவர் வந்ததும் பார்த்த இடமெல்லாம் கூட்டம் தான். नेताजी  के  आते  ही जहाँ देखो,वहाँ भीड़ ही भीड़ थी.netaji ke aate hee jahan dheko,vahan bheed hee bheed thee.when the leader came,where ever see,there only croud.
  4.  

sentese hindi tamil

திருவண்ணாமலை  தீப தர்ஷனம் சென்ற போது ஒரு நண்பர் நான் ஹிந்தி சுலபம் என்று  கூறிய போது கீழ் கண்ட   வாக்கியத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னார்.

அவங்க அவங்க வந்த  அந்த அந்த வண்டியிலேயே போங்க.
இந்த வாக்கியம் ஹிந்தியில் அப்படியே மொழி பெயர்ப்பது கடினம்.

ஜிஸ் காடி மீன் ஆப் ஆயே,உசி காடி மேன் ஜாயியே. =जिस गाड़ीमें आप आये,उसी गाडी में जाइए . In which car you came,you go on the same  car 

இதுதான் மொழிச்சிறப்பு

tamil hindi sentense constructions vaakkiyangal

வாக்கிய அமைப்புகள்.

ஒவ்வொரு மொழிக்கும் வாக்கியம் அமைப்பதில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு.

ஹிந்திக்கும் தமிழுக்கும் வாக்கிய அமைப்பில்  கூட்டு வாக்கிய இணைப்பிற்கு சில எடுத்துக்காட்டுகள்  கொடுத்துள்ளேன்.

ஜோ.....வஹ் எவன்....அவன்

  1. அங்குவருபவன் என் நண்பன்.=என்ற வாக்கியம் ஆங்கில வாக்கியம் போன்று ஹிந்தியில்  .who comes there ,he is my frind.=jo vahan aatha hai,vah mera dost hai.=जो  वहाँ आता है,वह मेरा दोस्त है.
  2. angulla puththakam ennudaiyathu.=அங்குள்ள புத்தகம் என்னுடையது.which book is there,it is mine.=jo kitab vahan hai,vah mera hai.== जो   किताब वहाँ है ,वह मेरा है.
  3.  which  car he drives,it is mohan's. அவன் ஓட்டும் கார் மோகனுடையது.jo gaadi vah calaata hai,vah mohan kaa hai. जो गाडी वह चलाता  है,वह मोहन का है.
  4. In which house he lives,it is not his own.=அவன் வசிக்கும் வீடு  சொந்தமானதல்ல.  जिस घर  में , वह रहता है ,  वह उसका अपना नहीं है.(जो +में =जिसमें)jis ghar mein rahta hai,vah uskaa apnaa nahee hai.
  5. in which country we live,that is bharat=jis desh  mein ham  rahte hai,vah bharat hai.==जिस देश में हम रहते है,वह भारत है.=நாம் வசிக்கும் நாடு பாரதம்.நாம் வசிக்கும் நாடு பாரதம்.
  1.  
  2.