செவ்வாய், ஜனவரி 31, 2012

Modern people and Life style

learning is good.Really degree makes man perfect?. In my experience graduates and
 postgraduates are breaking the law and morals.learn something to earn somthing
.But now we are learning only
earning money .When a lawer helps a criminal ,he gets more fees
.When a teacher helps a average orpoor knowledge boy he gets more tutions fees.
 when a police helps a criminals ,he gets more bribe. When a criminal wants a minister post
or MLA sheet or MP.he  gives more money to the winning party. Who spends more money
he only wins the election.In temples which has more income,the God has a diamond crown
The richest temples only attracts the devotees. The saints Who appears In channels they get
more income.A charterd accountant who guides to save tax he gets more income.The hospitals
where lab,scan ,and all modernfacilities are available,the Dr. prescribes all the tests which are necessary or not they get more income.
So, modern education makes only selfish money makers. Is it a fault of Education?Not.
In modern education fails to teach morals.The society gives respect to immorals.
So,the politicians or educationists are aiming money.
Ther are spending lakhs of money to reach their goal.
Modernworld needs money to live.The public praising the richman. They never think
 how he is earning/?immoral now a days gets honour
.They never thinks about death is our End.

REALLY
THERE ARE TRUE PEOPLE ,
SERVICE MINDED PEOPLE,
MORAL PEOPLE,
GOOD AND HONEST PEOPLE
WHO AREALWAYS DOING GOOD .
THEY ARE PRAYING TO THE WELFARE
OF THE WORLD.so the world exsists .

திங்கள், ஜனவரி 30, 2012

manushya neeti -ramalinga adikalar.

रामलिंग अडिकल  "मनु मुरै कंड वासकम"

       मनुष्य के  सारे पाप कार्यों   को बताकर कहते  है कि इन पापों में मैंने कौनसा पाप किया है /?

पता नहीं.
क्या मैंने अच्छों के मन को कम्प्पाया है ?
क्या  बीच की नदी में मैंने छोड़ आया है/?
क्या अच्छों पर बल पूर्वक  मुकद्दमा चढ़ाकर   उनका    मान    बिगाड़ा    है?
साज्जनों  के आय  को रोक दिया  है/??

क्या मैंने दानी को दान देना मना क्या है?
अधर्म -कार्य किया  है /?
क्या मैंने मित्र द्रोह किया है/?
क्या मैंने डाकू की मदद की है?
क्या मैंने दूसरों की भूमि का अपहरण क्या है//?
क्या कर बढ़ाकर लोगों को सताया है//?
पेय जल का तालाब को मिट्ठी से
 भरकर  सम थल बनाया है?
गरीबों के पेट मैंने जलाया है?
क्या मैंने भिखारी को  भीख  नहीं दी है.?
क्या मैंने हत्यारे की ह्त्या का साथ  दिया है?
क्या मांस खाकर शरीर बढाया है?
किसी चीज़ की  इच्छा पर क्या मैंने झूठ कहा है?
क्या मैंने सार्वजनिक  मंडप को तोड़ दिया है?
क्या मैंने किसी  को इच्छा  दिखाकर धोखा दिया है/?
क्या ममता भरे लोगों को मैंने परेशान   किया   है?
क्या मैंने मजदूर की मजदूरी कम किया है?
क्या मैंने छायादार वृक्ष को समूल नष्ट  किया है?
क्या मैंने भूखों की भूख    मिटाया    है?.
क्या मैंने दुश्मनी  के कारण किसी की खेती नष्ट की है?
क्या मैंने किसी कुटुंब को आपसी कलह पैदा कर नष्ट कर दिया है/?
क्या मैंने अपवित्र स्त्री से सम्भोग किया है?
पतिव्रता नारी को क्या मैंने कलंकित  किया है/?
क्या दोस्ती को ठगा है?
मेरे शरण में छोड़ी हुयी कन्या को कलंकित किया है?
क्या मैंने गर्भपात किया है/?
बछड़े  को क्या मैंने दूध पीने से रोका है/?
क्या गुरु वंदना नहीं की है?
क्या मैंने गुरु दक्षिणा नहीं दी है?
क्या मैंने पक्षी को पिंजड़े में बंद कर रखा है?
क्या मैंने बड़ों के ग़ीत पर दोष लगाया है?
क्या धान और कनकट  मिलावट की है?
क्या मैंने तपस्वी की  तपस्या पर कलंग लगाया है?
क्या मैंने मंदिर को बंद कर रखा है?
क्या मैं ने  शिव भक्त पर क्रोध किया है?
क्या मैंने ज्ञानियों की निंदा की है?
क्या मैं ने माता-पिता की गाली दी है?
क्या मैंने देव निंदा की है?
क्या मैंने अहंकार में पाप किया है/?
मैं न जाना मैंने कौन सा पाप किया है.?

मनुष्य अपने जन्म में कोई न कोई पाप कार्य करके पछताता रहता है.















samudayamum asuththamum.

சுத்தம்  சோறு போடும்

சுற்றம் சோறு போடுமா ?சுத்தம் சோறு போடுமா ?? தெரியாது.

நமது தமிழ் திருநாட்டில் பெரியார் பகுத்தறிவு பிரசாரம் செய்தார்.

ஆனால் அது இறைவனை அவமானப்படுத்தும் நாத்திக வாதமாக
சித்தரிக்கப்பட்டு ஆஸ்திகவாதம் நாத்திக வாதம் என
 மக்களைப்பிரித்து சிந்தனைகள் சீர்திருத்தக்கருத்துக்கள்
மக்களிடம் எடுபடாமல் போனது.
அதனால் தான் ஆலயங்களில் கற்பூரம் ஏற்றி அழகான சிற்பங்கள்,
வண்ணங்கள்   கறுப்பாகும் செயல் சரியில்லை என்று மக்கள் 
உணரவில்லை. சென்னையின் உயர்ந்த ஆயுள் காப்பீட்டுக்கட்டடம் ,
மேலும் பல கட்டிடங்களில் வெத்தலை போட்டார்கள் துப்புவது
நிற்கவில்லை.bakthi  மூடநம்பிக்கையால் 
 சுத்தம் அசுத்தமாகிறது என்றால்,
படித்தவர்கள் செல்லும் இடங்களிலும் சுத்தம் இல்லை.
கோயில்களில் கூட்டம் வரும் காலங்களில் மலஜலம் கோயில் மதில்
சுவரை சுற்றிதான்.அதிலும் பக்தியுடன் நாமமும் பஞ்சகச்சமும்
கட்டியவர்களும் இவ்வாறன இழி
 செயலில் ஈடுபடுவதுதான்  மிகவும் வருத்தமளிக்கிறது.
புதிய ஆலயங்கள்

நாள்  தோறும் புதிய ஆலயங்கள் தோன்றி   வருவது  ஆழமான
 பக்தியா
அல்லது  கருப்புப்பணமா      புரியவில்லை.
பிராசீன மான ஆலயங்கள் சரியாகப்      பராமரிக்கப்     படுவதில்லை .. 
பழைய   கோயில்கள்  இருளடைந்து     காட்சி அளிக்கும்  நிலையில் கே
கோயில்கள்
கலை  இழந்து  காட்சி  அளிக்கின்றன . இந்நிலையில்  புதிய  கோயில்கள்  தங்கமயமாகும்  
நிலையில்  அந்த  நிர்வாகிகளே  பழைய  கோவில்களையும்  பராமரிக்கலாம் .
அவ்வாறு  செய்யாமல்  இருந்தால்  ஆலயங்களும்  பள்ளிகள்  போன்று  வணிக  ஸ்தலமாவது  போல்  
தான் . பக்தி  ஆடம்பரமாகிறது .



வெள்ளி, ஜனவரி 27, 2012

அன்பு  பண்பு  nermai  பரோபகாரம் கொல்லாமை, கஞ்சத்தன்மை இல்லாமை,நாட்டுப்பற்று,தியாகம், அஹிம்சை  pirarukkaaka vaalthal,
 
இவைதான் மனிதத் தன்மை .mahatmakkal.
 

sirippatha aluvathaa hindhi kathai surukkam

சிரிப்பதா அழுவதா

நான் எப்போதோ படித்த கதை. ஹிந்தியில்.

மனித வாழ்வில் பல நிகழ்ச்சிகள்  சிரிக்கத்  தோன்றும்.

  .அவ்வாறே அழுகவும் தோன்றும்..சந்தோசம்.
 வெட்டியான்.அவனுக்கு இறந்த சவங்கள்  வந்தால் தான் மகிழ்ச்சி.
அவன் வீட்டில் அவன் மகளுக்கு திருமணம்.பல மாதங்களாக   வருமானமில்லை. .
மற்றவர்கள் வீட்டில் சோகங்கள் வந்தால் அவன் வீட்டில் ஆடம்பர திருமணம்.
விருந்து. இன்னிசை.அவன் இறந்த செய்தி ethirpaarththan . அந்த  வருமானத்தால் 
மகளுக்குத் திருமணம். ஓராண்டில் பிறக்கப்போகும் பேரன் -பேத்தியை கொஞ்சும் ஆனந்த கற்பனை.
அந்த ஊரில் திடீர் காலரா.ஐநூறு பேருக்கு மேல் மரணம். ஊரே அழுதது புலம்பியது.ஒருகுடும்பம்  மட்டும் மகிழ்ச்சி.
அன்று கை நிறைய வருமானம். இந்த உலகில் இந்நிலை கண்டு சிரிப்பதா அழுவாத?என்ற நிலையில்  வெட்டியான் மனைவி காலராவிற்கு பலி.





LEARN HINDI

LAGNAA==லக் னா

LAG =GETS  DIFFERENT MEANINGS AND ALSO LAGA
वह     हिंदी  सीखने    लगा  HE BEGAN TO LEARN HINDI. =AVAN  HINDI  KARKA ARAMBITHTHAAN.  
वह  kaam ach  Achhaa  lagaa  =THAT WORK FOUND GOOD.=

LAGAANAA

VAH SIR PAR TEL LAGAATA HAI.=HE APPLY OIL ON THE HEAD.=

VAH LIFAFE PAR DAK-TIKAT LAGAATHA HAI=HE PASTE STAMP ON THE COVER.

BACCHON KO  KAAM MEIN LAGAANA ACHCHHAA NA LAGA.=IT DID NOT FOUND GOOD TO GIVE WORK TO THE CHILD.

republic day

குடியரசு

மக்கள் உரிமைக்காக,

நலத்திற்காக
.
நாட்டிற்காக

குடியரசு.

நாடு முன்னேறியிருக்கிறது
ஐயமில்லை.
சிற்றூர்கள் பெரூர்களாகியிருக்கின்றன 
நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகள் பெருகியுள்ளன.
மருத்துவத்துறையிலும் முன்னேற்றம்  தான்.
ஆனாலும் மக்கள் இன்னும்  மனதில்  வேதனைதான் .
PANAM    !பணம்  !பணம்!
திட்டம்  போட்டு  அடிப்படை  வசதிகள்  செய்த   பின்  
புது நகர் ,
என   திட்டமிடா .
புது    நகரங்கள்  ,  ,வீட்டு  கட்ட    அனுமதி  
,
கையூட்டுகள்.சட்டத்திற்கு மதிக்காமல் ஆக்கிரமிப்புகள்,
விளைவு.
மழை காலத்தில்  மக்கள் அவதி
மூன்று  மாதங்கள் தண்ணீரில் மிதக்கும்  இல்லங்கள் .
கழிவுநீர் செல்லும் வசதி  ,குடிநீர்  வசதி  
என எதுவும்   கிடையாது.
ஆனால்  வரிவசூல்  மட்டும்  உண்டு .
இரக்கமில்லா  அரசியல் வாதிகள் ,
அவர்களுக்கு  ஏற்ற   அதிகாரிகள்  ,
சாக்கடைநீர் வீட்டு  முன் ஓடி நாற்றத்தில் வசிக்கும்  
நடுத்தர  மக்கள்
சட்டத்தை  எதிர்த்து  வாழ்பவர்களுக்கு
மாலை  மரியாதைகள் .
குடியரசு நாளின்  உள்ளக்குமுறல்கள்.
ஏரிகளில்  வீடுகட்ட அனுமத்திது
வீடுகள் நீரில் மூழ்கி  இருக்கும் அவலம்
மதுரை மாநகரில்,சென்னையில்.
ஆண்டவன் உள்ளானா.?
மனம் என்று ஒன்று,
அதிகாரிகள் ,அரசியல் வாதிகளிடம் உள்ளதா?,
மக்களிடம் ஒரு போராட்ட உணர்வு உள்ளதா/?
இல்லை.
இது அவர்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட சொந்த   வீடு   ஆசை
இதற்கு   பொறுப்பாளி   யார்  ?.
மது விற்பனை   லாபத்தில்   
அரசு  நடந்தால்
இதுதான் .
குடியரசு
 ,




.
.

a

வியாழன், ஜனவரி 26, 2012

avvaiyaar tamil poet hindi translation


அவ்வையார்
अव्वैयार ----तमिल  कवयित्री 
அரவமாடேல்====सांप से मत खेल .
வஞ்சகம் பேசேல்=धोखे की बात मत कर .
அழகு அலாதன செயேல் =असुंदर काम मत कर.
இளமையிற் கல்=छोटी उम्र में ही शिक्षा ग्रहण  कर। 
அரனை மறவேல்=शिव  भगवन को  मत भूल .
அனந்தலாடேல்===सोनेवालों की नींद भंग मत कर.
கடிவதுமற=अधर्म कर्म मत कर.





manam

மனம்

அலை பாயும் மனம்,
நிலை நிறுத்த பணம்,
தினம் தினம்
நொடிக்கு நொடி என
என்ன அலைகள்,
கற்பனைகள்,
என்ன என்ன 
 மாற்றங்கள்,


மனம்
மனம் மரணம்  வரை அலை பாயும்.
உற்றார்-உறவினரைக்  கண்டால் ,
ஓர் எண்ணம் 
நண்பர்களைக்கண்டால் ஓர் எண்ணம்
விரோதிகளைக் கண்டதால் ஓர் எண்ணம்
ஏழை எளியோரைக்கண்டல் ஓர் எண்ணம்
பணம் படைதோரைக் கண்டால் ஓர் எண்ணம்,
அலுவலரைக்கண்டால்  ஓர் எண்ணம்.
காவலர்களைக்கண்டால்l ஓர் எண்ணம் .
கயவர்களைக் கண்டால் ஓர் எண்ணம்.
 துரோகிகளைக்கண்டால் ஓர் எண்ணம்.
பகைவர்களைக் கண்டால் ஓர் எண்ணம்
பலமுள்ளோரைக் கண்டால்
எளியோரைக்கண்டால்,
என எண்ணங்கள்
ஆழ மன  எண்ணங்கள்
ஆரே அறிவார்.
எண்ணங்களில்
உண்மை நிலை அறிய
 ,
 .

புதன், ஜனவரி 25, 2012

mind =man (Hindi)

मन

मनुष्य
 का     मन    अद्भुत    विषय
  है .वह  उसको  काबू  में  नहीं  रखता.
विचारों  की    लहरें   मित्र     और    शत्रु
   बनाने   में समर्थ   होता   है.
उसे  काबू  में रख  ने  ध्यान , योग ,तपस्या , आदि  हमारें  पूर्वजों  की   देन
 है.
आधुनिक  देन   है  :- मधु ,स्त्री ,मनोरंजन ,सुंदरियां ,,अश्लीली  चित्रपट  न  जाने  क्या -क्या  होते  हैं.
. फिर  भी  मनुष्य  का  मन  चैन  का  मार्ग  नहीं अपनाता .
कारण   शान्ति   का    यह   दूसरा  मार्ग मनुष्य  को  दरिद्र   बनाता  है.
रोगी  बनाता  है. भिखारी  बनता  है.पागल  बनता  है.हत्यारा  बनाता  है.
न्याय   के   मार्ग से    दूर  भगाता   है.
मानसिक   शान्ति   का   एक   मात्र    साधन  है  आध्यात्मिक मार्ग.


mind

मन  चंगा तो कठौती  में गंगा गंगा कहा गया  है.आजकल तो गंगा भी मैली हो रही है.मनुष्य  मन
कलुषित है.मन स्वस्थ नहीं है.स्वार्थ से भरा हुवा है.वह ज़रा भी नहीं सोचता कि अंत होनेवाले
शरीर में इतने कुविचार उत्पन्न कर रहे हैं.मनो वेग वायु वेग से  बढ़ रहा है.आजकल के नेता देश की भलाई की
योज़ना को सही ढंग से कार्यान्वित करने घूस की प्रतीक्षा  में एक तो देरी करते हैं,नहीं तो योज़ना की घोषणा या बुनियाद पत्थर के साथ छोड़ देते है.

திங்கள், ஜனவரி 23, 2012

avvai

     கண்டொன்று சொல்லேல்=देखना और कुछ,कहना और  , कुछ मत करो
.
ஞ ப்போல் வலை.=विनम्रता  से रह.

சனி நீராடு.= शनिवार के दिन तेल लगाकर स्नान कर.

ஞயம்பட  உரை.=मीठी बातें कर.दुखानेवाली   बात मत कह.

இடம் பட வீடெடேல்=गृह बनाते समय खाली स्थान छोड़कर बनाओ.

தந்தை தாய்ப்பேன்=माता-पिता की सेवा -सुश्रुक्षा कर.

நன்றி மறவேல்= कृताग्न्यता   मत भूल.

பருவத்தே பயிர்செய் = ruttu के अनुसार खेती कर.
மண் பறித்து உண்ணேல்=दूसरों की भूमि अपनाकर मत जीवो.
இயல்பலாதன செயேல்.=जो कर नहीं  सकते मत कर.
 .



                                         



porumaikkm oru ellai undu.

மனிதன்

மனிதன் அழுதான்.

ஏன்?
ஏமாறுகிறோம்,
ஏமாற்றுகிறார்கள்.
ஏளனம் செய்கிறார்களே.
கலங்கப்படுத்துகிறார்களே.
கலப்படம் செய்கிறார்களே.
கலப்பு மணம். புரிகிறார்களே.
கையூட்டுப் பெறுகிறார்களே.
கடத்தல் செய்கிறார்களே.
கருப்புப்பணம் வைத்துள்ளனரே.
கருணையின்றி உள்ளனரே,.
கற்பழிப்பு,கடத்தல்,கவர்தல்,
கொலை,கொள்ளை,கந்து வட்டி,
என தகாத செயல் புரிகிறார்களே.
இன்னும் பல.
மருத்துவம்  ,பிணி ,பணி என.

இயற்கை அவன் செயல்களைக்கண்டு
அழுகிறது.
வனதேவதை தன அழிவைக் கண்டு.
வானம் தன்னை மாசுப்படுத்துவதைக்கண்டு.
பூமி அதன் பாடு அனைவரும் அறிந்ததே.
ஆறுகள் தன்னை அசுத்தப்படுத்துவது கண்டு.
கடல் மீன்கள் ,கூவம் கலப்பது என,
ஆடுகள்,மாடுகள்,வன விலங்குகள் என,
மனிதன் வாழ அழிந்து வருகின்றன.
சேவல்,புலி,கருடன்,மாடு ,சிங்கம்,நாகம்,,மான்,
என அனைத்தும் இறைவன் வாகனங்களே.
இவைகளால் தான் இயற்கை சீற்றமோ.?
வறட்சியோ?பூகம்பமோ/?எரிமலையோ?சுனாமியோ?
இதனால் தான் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
என கூறப்பட்டுள்ளதோ..?
மனிதனின் துயரங்களுக்கு
 இயற்கையே காரணமோ?
அதனால் தான்

இயற்கையோடு இணைந்து வாழுங்கள்,
என
நமது முன்னோர்கள் அறிவுரையோ?






 .


e

வெள்ளி, ஜனவரி 20, 2012

ek naheen to ek naheen

धर्म   नहीं     तो अधर्म का अर्थ  नहीं
मिठास नहीं तो कडुवापन  का पता नहीं.
सुख नहीं तो दुःख का पता नहीं.
.प्रकाश नहीं तो अन्धकार का  पता नहीं.
ईश्वर नहीं है तो अनीश्वर  का वाद    नहीं.
सागर  नहीं है तो लहरें नहीं.
शब्द  नहीं है तो ऐसी बेकारी बातें  नहीं. .
एक नहीं तो एक नहीं.
आस्तिक  नहीं तो  नास्तिक    नहीं.
दिन नहीं तो रात्री       नहीं.
इश्क      नहीं तो नफरत   नहीं.
एक  नहीं तो   एक   नहीं.
सच  नहीं तो झूठ  नहीं.
उम्मीद  नहीं तो  नाउम्मीद     नहीं.
एक नहीँ तो एक    नहीं.


 



 

spiritual fear(hindhi) only source

आध्यात्मिक भय
मनुष्य जन्म चमत्कार से भरा हुआ है.एक अरूप दो बिंदु   का मिश्रण  तीन किलो के शिशु के रूप में रोता हुआ जन्म लेता है.उसके आकार में दिन ब दिन विकार होता है. उसके बाल बढ़ते हैं.वज़न बढ़ता है. स्वर बदलता है.विचार उम्र के साथ बदलते हैं.उसके जीवन में तेरह से उन्नीस तक की उम्र अति मुख्या और मानसिक
 संघर्ष   का या भावी जीवन का निर्णय काल होते है.शोध और अनुभव से यह स्पष्ट स्थापित हुआ है कि
माँ के गर्भ काल से ही उसको ज्ञान ग्रहण करने की शक्ति विद्यमान होती है.इसलिए यह कहावत है कि
हों हार बिरवान के होत चीकने पात.
चोदः साल से ही स्त्री -पुरुष का आकर्षण ,एक दूसरे के शारीरिक आकर्षण शुरू हो जाता है.हामारे पूर्वज तो अति मेधावी हैं.अतः जीवन में संयम और ब्रह्मा चर्या पर जोर दिया है.उसके विकास में विघ्न डालनेवाली
 सहज कामवासना को वश में रखने  के लिए ईश्वरीय जागरण पर जोर दिया था.आध्यात्मिक
  भय मनुष्य कोनेक मार्ग पर ले चलने का सूत्र है. सत-पथ पर मनुष्य को आगे  ले oचलने का एक मात्र
  साधन  आध्यात्मक मार्ग है.
तेरह साल में ही प्रेम ,प्रेम के मार्ग, प्रेम न करना मनुष्यता का अपमान,इस उम्र में न प्रेम न करना
 मनुष्य जीवन  का कलंक  आदि बातें चित्रपट द्वारा प्रचार कर रहे हैं.वे अपने लाभ केलिए जन मानस में विष वृक्ष का बीज बो रहे है.इस कारण आत्मा हत्याएं,तलाक,शांति हीन वैवाहिक जीवन,उसके कारण खून,
अपराध,पति-पत्नी पर संदेह ,दोनों का अलग रहना,बच्चों के मन में बेचैनी आदि प्रदूषित वातावरण
समाज में बढ़ रहे हैं.
समाज को इस बुरी हालत से बचाने और मनुष्य मन में सद्विचार बसाने और मन को काबू में रखने

एक मात्र मार्ग  "आध्यात्मक मार्ग "है.


வியாழன், ஜனவரி 19, 2012

karuppanasaamy

கடவுள்  கற்பனை,
 கடவுள் பெயர்  கற்பனை,
கடவுள் இல்லை ,
என்றெல்லாம்,
ஒரு சிறுகூட்டம்
இருந்தாலும் ,
மிகப்பெரிய கூட்டம்,
கடவுளை நம்பும்.
விண்வெளி சென்று
முதல் காலடி வைத்த,
போதும் இறைவனைத் தொழுததும்
ஆஸ்கார் விருது பெற்ற ,
ரஹ்மான்  "எல்லாப்புகழும் இறைவனுக்கே"
என்றதும் ,
சூப்பர் ஸ்டார்  ரஜினி ,











































































ண்டவன் புகழ் பாடுவதும்,
ஆலயங்களின் ,அர்ச்சகர்களின்வருமானம் அதிகரிப்பதும்,
அன்னதானங்கள் அதிகரிப்பதும்
அமெரிக்க  நாணயங்கள்
நோட்டுக்களில்,கடவுளின்  மீது
எங்கள் நம்பிக்கை   வாசகம்.
       மாலிக் ஏக் ஹை  சாய் பாபா..
 கருப்பணசாமி
 கற்பனை .சாமியோ தெரியாது,
அதற்கு ஒரு சக்தி ,ஒரு கூட்டம்

ஆண்டவன் , ஆன்மிகம்  இல்லையேல்,
அமைதி இல்லை அவனியில்.
எல்லாம் அவன் செயல் என்றாலே 
அமைதி கிட்டும்.
இறப்பிலும் ,வாழ்விலும் ,
லாபத்திலும்,நஷ்டத்திலும்,
அவன் தரும் பாடம் ,
அவன் எழுதிய தலை எழுத்து,
எல்லாம் அவன் படுத்தும் paadu,
திருட்டுப்போனால் போன ஜன்மத்தில்,
திருடனுக்குக் கொடுக்கவேண்டியது '
என்ற ஆன்மீக ஆறுதல்.
விரும்பியவரின் உயிர் பிரிந்தால்,
ஆண்டவனுக்கு பிரியமாகிவிட்டான்,
என்ற ஆன்மீக ஆறுதல்.
ஆண்டவனும் ஆன்மீகமும் 
சுவர்க்க நரக பயமும் என்று,
குறைந்ததோ,அன்றே ஆன்ம அமைதி குறைந்தது.
ஆன்ம அமைதி குறைந்ததின் விளைவு,
காதல்,கற்பழிப்பு,கொலை,கொள்ளை,கள்ளக்காதல்,களவு,
கடத்தல்,கஞ்சா,கள் ,கருப்புப்பணம்,கடற்கொள்ளை-கொலை,
என கடவுள் காக்க என்ற ககாரம் மறந்ததால்.
கடவுளே கருணை காட்டு. 

















பழனிக்கும் சபரிமலைக்கும் திருப்பதிக்கும்,     கூட்டம்.
காதலி  கிடைக்க  பச்சைக்கொடி காட்ட பிரார்த்தனை.
பணிகிடைக்க பிணி அகல யாத்திரை,பிரார்த்தனை.
      பிரார்த்தனை.


,




. ,

















புதன், ஜனவரி 18, 2012

my mother and her hard work (tamil)

என் அன்னை அன்பின் சிகரம்.
உழைப்பு.
 தன் கடமை ,தன் குறிக்கோளை
 அடையும் ஒரே முயற்சி.


தனது பதின் மூன்றாம் வயதில்
திருமணம். என் தாத்தா வேம்புசர்மா   (அம்மாவின் அப்பா)தமிழ் சமஸ்கிருத சமப்ப்ரதான வித்வான் . அவர் மூலம்  கிடைத்த  சமஸ்கிரத மொழி அறிவும் தமிழறிவும் கர்நாடக சங்கீத அறிவும்  மூலதனமாக மாமியார் வீட்டிற்கு வந்தபின் அங்குள்ள சூழ்நிலை,பெரிய குடும்பம் .உழைக்காமல் சீட்டாட்டம் வெட்டிப்பேச்சு என  உழைக்காமல் உண்ணும் மாமியார் வீட்டுக்கூட்டம்.பரம்பரை சொத்துக்கள் அழித்து வறுமையின் சாயல் தோன்றும் நேரம்.
அச்சமயம் பக்கத்து வீட்டு மாமியால் தூண்டப்பட்டு மாமனார் அனுமதி பெற்று
நான் பிறந்து மூன்று வயதாகும் போது பள்ளிப்படிப்பு துவக்கம் .பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில்.
இத்துடன் சமஸ்கிருதம் தேவனகிரி எழுத்தறிவால் ஹிந்தி வகுப்புகள் துவங்கி
ஹிந்தி பிரசாரத்தில் ௧௯௫௨ முதல் ஈடுபட்டார்.அத்துடன் பெண்கள் வேலைக்குப்போகக்கூடாது,சங்கீதப் பயிற்சி,ஹார்மோனியம் வாசிக்கக்கூடாது என்ற தடை.உறவினர்கள் வீண் பழிச்சொல்.ஆண்டுக்கு ஒரு குழந்தை. சரியான பராமரிப்பு, போதிய மருத்துவ வசதி இன்மையால் இரண்டு மூன்று வயது வளர்ந்த குழந்தைகளின் மரணம். வறுமை,மனத்தால் ஏற்படும் துன்பம்.உறவினர்களின் ஏளனம். இதற்கிடையில் வயிற்றுப் பசிக்காக   உழைப்பு.
மன தைரியத்துடன் ஹிந்தி தேர்வுகள்  தேர்ச்சி அடைந்து சிங்கம்புணரி ,கொம்புக்காரநேந்தால் போன்ற ஊர்களில் அரசுப்பள்ளியில் பணியாற்றி குடும்ப  சூழலால்  மீண்டும் பழனிக்கே வந்து நெய்க்காரப்பட்டி,ஆயக்குடி  ,கோரிக்கடவு உயர்நிலைப்பள்ளிகளில் ஹிந்தி
ஆசிரியை யாக பணியாற்றினார்.வீட்டுச்சூழ்நிலையால் ஆசிரியர் பயிற்சி செல்லவில்லை.பழனியில் இருந்து நெய்க்கரபட்டி குருவப்ப உயர்நிலைப்பள்ளிக்கு
கிட்டத்தட்ட  ஈரெட்டு   மைல்கள் நடந்தே சென்று நடந்தே வருவார் இந்நிலையில் கர்ப்பம் வேறு. இவ்வாறே ஆயக்குடி ஐ.டி. ஒ .பள்ளிக்கும்.
இதனால் முதுகுத்தண்டுவடம் பாதிப்பால் எலும்பு பாத்திது படுத்ட படுக்கையாக இரண்டாண்டு.அதற்குள் இருமொழி  கொள்கையால்  ஹிந்தி ஆசிரியர்களுக்கு பணி இழப்பும் வேலைவாய்ப்பும் இல்லாத நிலை.
இந்நிலையில் என் மாமா வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த பால குருகுலம்
என்ற சிறுவர் பள்ளி நடத்திய ஒரு பெரியவர் ஆலோசனை பெயரில்
பழனியில் பால முருகன் நர்சரி பிரைமரி பள்ளி  1968 இல் துவங்கினார். அதற்கு
ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆசிரிய நியமனம் செய்தார்.கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகள் வருமானமின்றி நடத்திவந்தார். அப்பொழுது பழனியில் கென்னடி நர்சரி பள்ளியும் பாலமுருகன் பள்ளியும் தான் பழனியில்.
அம்மா பழனி அடிவாரம்,சண்முகபுரம் போன்ற இடங்களிலும் கிளை களைத்துவக்கினார் . நான் உதவி செய்து வந்தாலும் வருமானம் இல்லாததால் சென்னைக்கு பணிபுரிய சென்றுவிட்டேன்.அம்மா  என் தங்கை,என் தம்பி,என் தந்தை  நால்வரும் .தம்பிக்கு ஐந்து வயது. தங்கைக்கு பத்து வயது. நான் என்னால் முடிந்த பணஉதவி அவ்வப்போது. எனக்கும் மூன்று  குழந்தைகள். சென்னை வாசி. அந்நிலையிலும் நான் செய்த பணவுதவிகள் வட்டிக்கு வாங்கி எனக்கு பெரும் சுமை.
அம்மாவின் கடின உழைப்பு.அப்பள்ளிக்கு அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பழனி மாநகரில் இயங்கும் அப்பள்ளி சுயநலமில்லா நிர்வாகத்தாலும்,ஆசிரியைகளின் சேவை மனப்பான்மையாலும் நாற்பத்திநான்கு ஆண்டுகளாக வளர்ந்து பழனி மக்கள் விரும்பும் பள்ளியாக உள்ளது.
பொருளாதார வசதிகள் இருந்தால் மேலும் சிறந்த பள்ளியாக மாற்றலாம்.
எல்லாம் வல்ல முருகன் அருளால் வளரும் பள்ளிக்கு இப்பள்ளியில் படித்து
உயர் நிலையில் உள்ளோர் உதவினால் மேலும் வசதி உள்ள பள்ளியாகி  எனது
தாயார் கோமதி அம்மாளின் கனவு நினைவாகும். இப்பொழுது எல்.கே.ஜி முதல்  ஐந்தாம் வகுப்பு வரை  217 மாணவர்கள்  படித்து வருகின்றனர்.
பழனி முருகன் அருள் கிட்டும் அவன் அருளால் பள்ளி  வளரும்  என்று என் தாயார் ப்ரரர்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கை.
 இன்றும் அம்மா பிரார்த்தனையிலும்   .
  என் தம்பி    அம்மாவின் கனவை நிறைவேற்றும் பணியிலும்  ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய், ஜனவரி 17, 2012

palanimalai murgan arputha arul

பழனி மலை முருகனை
பால முருகனை,

பரவசமடைந்து ,,
தரிசனம் செய்து,
கிரிவலம் சென்றால்,
கடம்பப்பூ மனம்
மகிழ்ச்சியும்
தெய்வீக உணர்வும்,
தெவிட்டா இன்பமும்
தெள்ளிய  மனமும்
தெளிவான சிந்தனையும்
தீர்க்க நோக்கும்,
பகதர்களின்
அவன் அருள் பெற்று
பரமானந்தம்  அடையும்
காட்சி அழகன் முருகனை
தஞ்சம் அடையும்
முருகன் அடிமைகள்.
இன்றும்  அதுபோல் ஆனாலும்
இயற்கை மனம் தரும்
இயற்கையோடு இணைந்த
பக்தி  வணிகமயமாக
பலருக்கு வாழ்வழிக்கும்
 மையமாக,
வணிக வளாகமாக,
ஏமாறும் ஏமாற்றும்,
குப்பை கூளங்களும்
கட்டுப்பாடற்ற கட்டுப்பாடும்
கையூட்டும்,கைப்பை இழப்போரும்,
நகை இழப்போரும்,புன்னகை
யோடும் பொன்னகை இழந்து,
உடைமைகள் இழந்தும்,
நம்பிக்கை மட்டும் இழக்காமல்,
திட மனதுடன் வரும்
அடியார்  கூட்டம்,
அவன் அருளும் போக்கு,
இருப்பினும்  அனைத்துமே
அவன் செயல்
கந்தன் கருணை
என
அவன் அடி தஞ்சம்
அடியார்கள் கூட்டம்.
அவன் அருளால் வாழும்
தேவஸ்தான ஊழியர்கள்,
அர்ச்சகர்கள்,
இசை விற்பன்னர்கள்,
போக்குவரத்துக் கழகம்
,கல்லூரிகள்
என ஆறுமுகக்கடவுள்
அருள் கடாட்சம்
சாதுக்கள்,
அவன் நாமம் கூறி யாசிப்போர்
அவன் அருள் பெற்ற சித்தர்கள்
ஆஹா!! அற்புதம்.!!
அவன் கருணை !!1





vanika



ஞாயிறு, ஜனவரி 15, 2012

Hindi-Tamil similarity



தமிழ் நாட்டில் அதிகமாக பெயர்களை சமஸ்கிருதம் தேவ பாஷையில் வைப்பதால் அதன் பொருள் தெரிந்தால் ஹிந்தியும் சுலபமாகும்.
  

हिंदी ------------------------------------------------तमिल


मुख========முகம்
देह        தேகம்  

name  and meaning 
சமஸ்கிருதம்=ஹிந்தி=தமிழ்


புஷ்பலதா=மலர்க்கொடி

கனக லதா==பொற்கொடி
ஸ்வர்ணலதா==போர்க்கொடி
கனகராஜ்===பொற்கோ
ஹேமலதா=பனிக்கொடி
சிநேஹலதா=அன்புக்கொடி
தயாளு =இரக்கமுள்ள
தயாநிதி=இரக்கத்தின் சொத்து
கருணாநிதி=அருள் சொத்து
பிரேம்ராஜ்=yஅன்பரசன்
பிரேம்குமார்--அன்பு மகன்
ராஜ்குமார்=அரசன் மகன்
ஜெயலலிதா==வெற்றிக்கொடி
சசிகலா=பிறைநிலா
நடராஜ்=ஆடலரசன்
ராமதாஸ்=ராமனடிமை
தேவதாஸ் =இறைஅடிமை

கோபால்சாமி=இடையர் இறைவன்
விஜயகாந்த்=வெற்றி   ஈர்ப்பவன்
சுந்தரராஜ்=அழகரசன்


இதோ சில உதாரணங்கள்.






r
aa

tamil poet avvaiyaar-aksharmaala

अव्वैयार अक्षर माला.=
அவ்வையார் ஆத்திச்சூடி.
अगस्त्य  फूलमाला

அறஞ்செய  விரும்பு = अच्छे कर्म करना चाह ////धर्म कर्म करना चाह.

ஆறுவது சினம்==क्रोध दबाना   उत्तम गुण hai.
இயல்வது கரவேல் =jo दे सकते हो,वही  कहो .
ஈவது விலக்கேல்.=दान देने में विघ्न मत डाल.
வுடையது    விளம்பேல் =अपनी  संपत्ति और बचत दूसरों  से  मत  कह.
ஊக்கமது கை விடேல்.== कार्य  जो  भी हो,श्रद्धा और साहस से कर.

எண்ணெழுத்து இகழேல்.=गणित-शिक्षा आदि का अपमान मत कर.
ஏற்பது  இகழ்ச்சி =भीख माँगना  बेइज़्ज़ति hai.
ஐயமிட்டு வுண்=अन्न  खिलाकर.  खा.
ஒப்புரவு ஒழுகு =आम जनता की सेवा कर.
ஓதுவது ஒழியேல்=आजीवन  ग्रंथों   को पढता रह.
अव्वियम पेसेल.=அவ்வியம் பேசேல்=असत्य ,कठोर , व्यर्थ बातें मत बोल.
அக்கம்  சுருக்கேல்.=धंधे  में  नाप-तोल   कम मत कर.

.
.




.





சனி, ஜனவரி 14, 2012

பொங்கல் திருநாள்.
புதிய  தானியங்கள்,
எழில் பெரும் இல்லங்கள்
ஏற்றம்  தரும் நாள்.

கார்மேகம்
  படைக்கும்,
கதிரவனுக்கு
 நன்றி.

வயலைப்
 பண்படுத்தி,
 உலகின் பசிப்பிணி
  போக்கும்
உழவனுக்கு
நன்றி.

உழைக்கும்
கால்நடைகளுக்கும்
நன்றி

இந்த  இனிய  நாளில்
என்   இதயங்கலந்த  
வாழ்த்துக்கள் .
நன்றிகள் .






annai.

அன்னை அன்புக்கு
 அரவணைப்புக்கு
அழகு தமிழில்
ஒப்பீட்டு 
சிந்தித்து
கிட்டாததால்,
இறைவனுடன்
ஒப்பிட்டால்,
மறைந்து   விடுவாள் .
நிலவுபோன்று
என்றால்,
வளர் பிறை ,தேய்பிறை
வரும்.
நதியுடன் இணைத்தால்,

வறண்டுவிடும்.
அவள் ஒரு ஜீவ நதி.
நீர் ஊற்று.
அன்பிற்கு கடல் அலை.
கருணையின்
இணை-பிறவி.
.  .
மனைவிக்கு
மாட மாளிகைகள்
 குவியல்கள்
  பொருள் -
 .ஆனால்,
அன்னைக்கு
அன்பு
 வார்த்தைகள்  போதும்,   
அன்னையின் அருளாசிக்கு,
அவளின்
ஆத்மா
 திருப்திக்கு.



 ,




செவ்வாய், ஜனவரி 10, 2012

ulakaneethi =saansaarik neeti

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்.===जिसके संग रहना उचित नहीं हैं ,उसका संग रहना छोड़ दे .

செய்நன்றி  ஒருநாளும்  மறக்கவேண்டாம்.==जिसने मदद की है,उसको कभी मत भूल.कृतज्ञ रह.

ஊரோடும்  குண்டுணியாய்த்   திரிய வேண்டாம்.=गुस्ताखी  के संग मत रहना.
உற்றாரை உதாசினங்கள் சொல்லவேண்டாம்==नाते -रिश्तों   से  लापरवाही से  मत बोल.

பேரான  காரியத்தை  தவிர்க்க வேண்டாம்.==यश दिलाने वाले काम करना मत छोड़.

பிணைபட்டுத்  துணைபோகித் திரியவேண்டாம்.==बुरे काम   करनेवालों के संग मत घूमना.

வாராருங்  குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

प्रसिद्ध आखेटक  की पुत्री वल्ली के पति मयूर वाहन  वाले कार्तिक के  यशोगान में लगो,

saansaarik neeti niyam =ulakaneethi (tamil-hindhi)

உலகநீதி =सांसारिक नीति

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம்         =बिन सोचे -समझे कोई भी  कार्य मत कर.

கணக்கு அழிவை ஒருநாளும் பேசவேண்டாம்-------=नष्ट ,मिथ्या  गणित कभी मत बोल.

பொருவார் தம் போர்க்களத்தில் போகவேண்டாம்--=रणक्षेत्र पर तमाशा देखने मत चल.

பொதுநிலத்தில் ஒருநாளும்இருக்க வேண்டாம்.---=सरकारी  या दूसरों की जहग पर मत रह.
இரு  தாரம் ஒருநாளும் தேட வேண்டாம்.-------------=कभी   दो विवाह मत कर..
எளியாரை எதிரிட்டுக் கொள்ளவேண்டாம்.----------=गरीबों से दुश्मनी मत मोल लें.
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன் குமரவேல்பாதத்தை கூறாய் நெஞ்சே
.
 अरे मन!!!दीनबंधु  कार्तिक  भगवान का यशोगान कर.


 

திங்கள், ஜனவரி 09, 2012

manithan

மனிதன்

கவி ----நசீர் அக்பராபாதி
உலகின் பேரரசுனும் மனிதன்.
ஏழையும் பிச்சைக்காரனும் மனிதன்.
இரக்கமற்ற பணம் படைத்தவனும் மனிதன்.
அறுசுவை உண்டி ஆனந்தமாய்
 உண்பவனும் மனிதன்.
பிச்சை எடுத்து சாபிடுபவனும் மனிதன்.
ஐயா!
தொழுகை செய்பவனும் மனிதன்.
தொழுகை செய்விப்பவனும் மனிதன்.
மனிதன் தான் குரானையும் படிக்கிறான்.
மனிதன் தான்  
செருப்பைத்  thirudukiraan ,
திருடுபவனையும் கண்டுபிடிக்கிறான்.
மனிதனுக்காக உயிர் தியாகம்
செய்பவனும் மனிதன் தான்.
மனிதனை கொலை செய்பவனும்
மனிதன் தான்.
கொள்ளை அடிப்பவனும் மனிதன் தான்.
கூக்கிரலிட்டு  உதவிக்காக
அளிப்பவனும் மனிதன் தான்,
கூப்பிட்ட குரலுக்கு உதவ
ஒடிவருபவனும் மனிதன் தான்.
காதல் பாட்டுப் பாடுபவனும்
மனிதன் தான்.
பல்லாக்கினுள் அமருபவனும்
மனிதன் தான்.
பல்லாக்குத் தூக்குபவனும்
மனிதன் தான்.
குதிரையில் சவாரி செய்பவனும்
மனிதன் தான்.
குதிரைக்குப் பின்னால்.
ஹுக்கா-ஜாடி
எடுத்துக்கொண்டு
ஓடுபவனும் மனிதன் தான்.
மனிதனை மதிப்பவனும் மனிதன் தான்.
மனிதனை அவமதிப்பவனும் மனிதன் தான்.

 .
.







tajmahall

தாஜ்மஹால்

ஜனாப்   சாஹர் லுதியாநபி

தாஜ்மஹலை ஷஹ்ஜஹான்
கட்டுவித்து,
தன் காதலை  அமரக் காதலாக்கினான்.

ஆனால்

தாஜ் மகாலை கட்டி

அவன் ஏழையின் காதலை

கேலிச்சித்திரம் ஆக்கிவிட்டான்.

என்னருமைக்காதலியே!!
  தாஜ்மஹால் காதலின்
அன்புச்சின்னமாகத் தோன்றலாம்.
இந்த இறந்த பேரரசரின்
 கல்லறை கண்டு மகிழும் காதலியே!
நீ  உன் இருள் சூழ்ந்த உன் வீட்டினைப்பார்.

உலகில் எண்ண முடியாக் காதலர்கள்,
அவர்களின் காதலும் உண்மையானதுதான்.
ஆனால் வறுமையின்  காரணமாக
அவர்களின் காதல் ஒளிரவில்லை.
தஜ்மஹாலைப்பார்!
இந்த கல்லறைகள் ,
இந்த கோட்டை ,மதில் சுவர்கள்,
அழகுமிளிரும் தூண்கள்.
பூவேலைப்பாடு நிறைந்த ,
சுவர்கள் ,எழில் பூங்காக்கள்,
 வியர்வையும்
மிளிரும் விளக்குகள்,
உதிரமும்
உழைப்பும்
முன்னோருடையது.
இந்த தொழிலாளர்கள்
காதலிக்கவில்லையா?
ஆனால் அவர்களின் நினைவாக
எந்த அடையாளமும் இல்லை.
சிறிய மண் விளக்குகூட இல்லை.
பணம் படைத்தவர்கள்,
பாட்டாளியின் ரத்தம்
உறிஞ்சி
ஏழைகளின் காதலை
ஏளனத்திற்கு
உள்ளாக்கியுள்ளனர்.
என் அருமைக்காதல்,
கண்மணியே,
நாம் இந்த அவமானத்தின்
சின்னம்
தாஜ்மஹாலில்,
சந்திக்க வேண்டாம்.
வேறு எங்காவது
சந்திப்போம்.
.



 .





khudhaa =kadavul

குதா=கடவுள்

உருது கவிதை (தமிழாக்கம்)
அக்பர் இலஹாபாதி

இறைவனின் பெயர் ஒளி.
இறைவனின் பெயர் அன்பு.
இறை நாமம் ஜபித்தால்,
மன வலிமை கிட்டும்.
நாக்குக்கு பேசும்
உரிமை(திறன்) கிட்டும்.
இரவும் பகலும்
இறைவனின் ஆணைப்படியே.
விண்ணின் விண்மீன்கள்
ஏற்பாடும் ஆதிக்கமும்
ஆண்டவனின் அதிகாரத்திலே.
பருவ கால மாற்றமும்
பகவானின் கட்டளையே.
அவன் கட்டளையாலேயே
காற்று வீசுகிறது.
அவன் கட்டளையால்
பழங்களும் தானியங்களும்
விளைகின்றன.
அவன் கட்டளையே
மழை பெய்வதும்.
ஆனால் மனிதன்
ஆணவத்தால்
தன்னையே
உயர்ந்தவனாக
கருதுகிறான்,
மற்றவர்களை மதிப்பதில்லை
மரணம்  நெருங்கும்    போது
வேறுவழி இன்றி,
இருப்பான்.
செயல் நன்காக  இருந்தால்
உயர் இடம் கிடைக்கும்,
அழியும் இந்நில உலகில்
மனிதன் சோதனைக்கு
உட்படுத்தப்படுகிறான்.
நமக்கு தர்மங்கள்
நல்வழி காட்டுகின்றன 
பெரியோரை  
மதிக்கவேண்டும்.
இறைவனிடம்
அஞ்சவேண்டும்.
தீய செயல்களில் இருந்து
தப்பிக்க வேண்டும்.
இறை மார்க்கத்தில்,
செல்லவேண்டும்.



,

   




siriya virunthaali--- புதிய சின்னஞ்சிறு விருந்தாளி


சிறிய  விருந்தாளி

அக்தர் சீரானி உருது கவிஞர்

a
எனது வீட்டு விருந்தாளி ,என் சிறு குழந்தை
அதன் மேல் ஒரு குற்றச்சாட்டு.
நீ வந்தாய்.அகமகிழ்ச்சி தான்.
வரவேற்கிறேன்.-ஆனால்
என் அன்பு மனைவியின்
முழு அன்பையும் நீ
கொள்ளை
  அடித்து  விட்டாய்.
நீ அவள் மனதைப்
பறித்துக்கொண்டாய்.
என்மன ஆசைகளை,
 மகிழ்ச்சியை 
எடுத்துக்கொண்டு விட்டாய்.
விருந்தாளியாக வந்து
என் ஆனந்தத்தைக்
கொள்ளை கொண்டாய்.
என்மனைவிக்குச் செல்லமாய்,
எனக்கு விரோதி யாய்,
ஆனாய் நீயே.
என் இல்லத்தரசியின்,
முன்னர் கிடைத்த அன்பு,
நீ வந்த பின்  கிட்ட வில்லை.
என்னை மறந்து
எப்பொழுதும்
 உன்னருகிலேயே
உள்ளாள்
.உன் வருகையால்,
பெரும் புரட்சியே
நடந்து விட்டது.
அவள்
உன்னைவிட்டுப்
பிரிவதே இல்லை.
என்னிடம்
அன்புகாட்டுவதும் இல்லை.
காதல் சமிக்ஞையும்
இல்லை.
என்னிடம் அவள் வருவது
கனவாகி விட்டது.
ஒரே வீட்டில் இருந்தும்,
தனியாக இருக்கப்
பழகிக்கொண்டாள்
உன்னருகிலேயே  இருக்க 
என்னிடமிருந்து பிரிந்து விட் டாள்.
என் படுக்கையும் உன் படுக்கை
ஆகிவிட்டது.
நீவந்ததும்.
வீடு உன் அதிகாரத்திற்கு
வந்துவிட்டது.
பணியாட்களுக்கும்
எனக்கு சேவை  செய்வதை விட
உனக்கு சேவை செய்யவே
விருப்பமாக உள்ளது.
நீ வந்ததும் எனக்கு
வசந்தமில்லாமல்
எனக்கு குழந்தைப்
பருவமில்லாமல்,
எனக்கு வாலிபமும் 
இல்லாமல்,
அனைத்தையும் 
எடுத்துக்கொண்டாய் .
இல்லம் வருவோரும்,
உன் நலம் தான்
விசாரிக்கின்றனர்.--என் 
நலம் விசாரிக்க 
ஒருவரும் இல்லை.
அன்பின் அவதாரமாகி,
என் அன்பையும் சேர்த்துக்கொண்டாய்  .

நீ

புதிய    சின்னஞ்சிறு  விருந்தாளி  

.






viruppangal

விருப்பங்கள்.

வினோதங்கள்.

சிலர் தான்

 விரும்புவதை

தான் விரும்புபவர்களுக்காக

விட்டு விடுகின்றனர்.

சிலர் தன் விருப்பங்கள்

நிறைவேற

தன்னை நேசிப்பவர்களை

துறந்து விடுகின்றனர்
.
சிலரின் விருப்பங்கள்

மற்றவர்களின் விருப்பங்களாக

ஆகிவிடுகின்றன,

சிலருக்கு தான் வெறுப்பதை

விரும்பும் சூழல்

இயற்கையாகவே

அமைந்து விடுகிறது.

சிலர் விருப்பங்கள்

நிறை வேறாதென்று

வாழ்க்கை வாழவேண்டுமா?

வாழ்க்கை முடித்துக்கொள்ளலாமா?

என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர்.

விரும்பும் தொழில்,விரும்பும் மனைவி,

விரும்பும் பெற்றோர்கள்,விரும்பும் நண்பர்கள்.

விரும்பும் வசதி- வாய்ப்புகள்,

கிடைக்கப் பெற்றோர் வையகத்தில் இல்லை.

 பிறப்பு-மரணம் இடையில் வாழ்க்கை.

ஒன்று நிச்சயிக்கப்பட்டது.

அது இறுதி.

நடுவில் உள்ள வாழ்க்கை

போராட்டம்

அதனால்

அதை ஒதுக்கி,

அமைதி தேடி கானகம்

சென்றோர் ஆன்மீகவாதிகள்.

உலகம் உய்ய வனம்

 சென்றோர் உத்தமர்கள்.






ஞாயிறு, ஜனவரி 08, 2012

இறைவன் அனைவருக்கும் ஒருவனே.


ஒரு ஊரில் இப்ராஹீம் என்ற கடவுள் பற்று உள்ளவன் இருந்தான் .  தன் மதத்தில் மிகவும் பற்றுகொண்டவன்.அவன்  வீடு ஊருக்கு  எல்லையில் இருந்தது.அந்த வழியில் வரும் வழிப்போக்கர்களுக்கு உணவளித்து உபசரிப்பதில் மிக மகிழ்ச்சி கொண்டு விளங்கினான்.அவன்  தன் கடவுளின் கிருபையால் தான் உணவளிக்க முடிகிறது
என நினைத்தான்.ஒரு  நாள் ஒரு வயதான முதியவர் அங்கு வந்தார்.அவர் மிகவும் பசியுடன் இருந்தார்.
இப்ராஹீம் உணவளிக்குமுன் தன் இறைவனைத் துதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.வந்த விருந்தினர்களும்  தொழுகையை  செய்யவேண்டும்.
ஆனால் அன்று வந்த முதியவர் தான் வணங்கும் இறைவனை வழிபடுவேன் என்று இப்ராஹீம்  தொழுகையை தான் செய்ய மறுத்துவிட்டார்.

இப்ராஹீம் அந்த பெரிவருக்கு உணவளிக்கவில்லை,பெரியவர் சென்றதும்   அங்கு    பெரியவருக்கு     இன்று     வரை   உணவளித்து காப்பாற்றினேன்   . இன்று  அவர்  வேறு  மதம்  என்று உணவு  அளிக்கவில்லை .
இறைவன் அனைவருக்கும் ஒருவரே  என்ற  தேவ  ஒலி கேட்டது .
இப்ராஹீம் உடனே   முதியவரை   தேடிச்  சென்று  பார்த்தான்  முதியவரும்   இறைவன் ஒருவரே
என்றார் ,இப்ராஹீம் மிக ஆச்சரியப்பட்டான் .
இறைவன் அனைவருக்கும் ஒருவராக இருந்துதான் காப்பாற்றுகிறார்  என்ற உண்மை  தெரிந்தது இப்ராஹிமுக்கு. நமக்கும் அது புரியவேண்டும்.


ULAKANEETI ==LOKNEETI TAMIL-HINDHI

उलका नीति




வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய  வேண்டாம் =अफवाहें  और झगडालू बातें करनेवालों के साथ मत घूमना.

மதியாதார் தலைவாசல்  மிதிக்க  வேண்டாம்.==अनादर  करनेवालों के द्वार पर कदम मत रखना
மூத்தோர்  சொல் வார்த்தைகளை   மறக்க வேண்டாம்.=बुजुर्गों की बातें कभी मत भूलना

முன்கோபக்காரரோடு  இணங்க வேண்டாம்==गुस्सैल  आदमी  के संग मत रहना
வழிப்பறித்து  திரிவாரோடு இணங்க  வேண்டாம்
डकैतों के संग मत घूमना .

சேர்த்த  புகழ் ஆளன் வள்ளி பங்கன் திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே.


अरे मन!!
प्रसिद्ध वल्ली के पति   मयूर के वाहन वाले वेलायुध का यशोगान कर.



.

THURUMBU.

ஆணவம் அழிந்தது

ஹிந்தி கவிதை.


நான் ஒரு கவிஞன் ,

புவி புகழும் புலவன்  ,

என்ற மமதை யோடு,

மாடியின் சாளரத்தில்,

நின்று,
ஆணவத்தோடு,
அகிலம் என் கையில் ,
என்றே  இருந்த நேரம்,
காற்று ஒன்று வீச,
தூசி சிறு துரும்பு,
கண்ணில் விழ
துடித்தேன் ,
பல மணித்துளிகள்.
துரும்பின் எச்சரிக்கை,
என்னைத் திகைக்க
வைத்தது.
ஆணவக் கவிஞரே,
அவனியில்
ஆணவம்   ஒழிய
போதுமே ஒரு துரும்பு.
செயல் மறந்து ,
செயல் இழந்து ,
திகைத்து நின்ற
மணித்துளிகள்.


ORU THULI HINDI KAVITHAI TAMILAAKKAM

ஒரு மழைத்துளி

காரில் இருந்து,
பிரிந்த ஓர்
மழைத்துளி,
மனதில்கலக்கமுற்று,
பல எண்ணங்கள்
தோன்ற
நிலம் நோக்கி
வந்தது

நான் சாக்கடையில்,
விழுந்து,
வீணாவேனோ?
தீச்சட்டியில்
விழுந்து,
தீய்ந்து போவேனோ?
என் வாழ்க்கை
எப்படிபோகுமோ?
ஏதாகுமோ?
நினைத்து நினைத்து,
எண்ண அலைகளால்,
மன பீதியுடன்,
மண்ணின் அருகில்
வரும் போது,
ஒரு அனுகூலக்காற்று.
அதை கடல் மேல்
கொண்டு சென்று,
ஒரு சிப்பியில் ,
சேர்த்தது.
அது விலை மதிப்பற்ற,
முத்தானது.

அவ்வாறே,

அவனியில் பிறந்து
பரந்த உலகில்
கவலைகள் கொண்டு,
இல்லம் துறந்து,
அலையும்மனிதனும்,
அனூகூலவாய்ப்புப்பெற்று,
அவனியில்,
அரும் புகழ் பெற்று,ஆஸ்திகள் ,
அனுபவ அறிவு பெற்று,
அவனியில் வாழ்கிறானே.
 

MULLUM MALARUM HINDHI KAVITHAI TAMILAAKKAM

முள்ளும் மலரும்


மலரும் முள்ளும் ஒரே செடியில்,
கதிரவன் ஒளியும்,சந்திரன் ஒளியும் ,
மாரியின் நீரும்,வீசும் காற்றும்,
அவைகள் மேல் இரண்டுக்கும் ஒன்றே.

ஆனால்,

மலரின் மணம்,
மலரின் மென்மை,
மது தரும் மாண்பு,
வண்டுகளிடம்
காட்டும்
அரவணைப்பு,
மனம் பெறும்,
மகிழ்ச்சி,
கண்களுக்கு  
குளிர்ச்சி.

அதே  செடியில்.
முட்கள்,
வண்டுகள்
உடலில் குத்தி,
தொடுவோரின்
உடலையும்,
உள்ளத்தையும்
புண்ணாக்கும்.
இன்னல் இயல்பு.

இப்படைப்பு,
இத்தோற்றம்.
இக்குணம்,
யார் குற்றம்??




ulakaneethi

வாழாமல்  பெண்ணை வைத்துத் திரியவேண்டாம்.=(स्त्री) घरवाली   के घर में रहते ,उसे बेकार रखकर ,बाहर   मत घूमना.

மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்லவேண்டாம்=अपनी अर्द्धांगनी पर आरोप मत लगाना.
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்.= बुरे आचरण के खतरनाक  गड्ढे में मत गिरना.
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள  வேண்டாம்.=भयंकर युद्ध में से पीछे मत हटना.
தாழ்வான குலத்துடனே சேரவேண்டாம்=नीच कुलों से मत जुड़ना.
தாழ்ந்த வரைப் பொல்லாங்கு சொல்லவேண்டாம்.निम्न कुलों पर दोष मत लगाना.
வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.
अरे मन!!
अति अद्भुत जिंदगी वाली वल्ली के पति मयूर वाहन के ईश्वर षणमुख  का यशोगान करना.

ulaka niti=saansaarik neeti niyam =TAMIL-HINDI


உலக நீதி=सांसारिक नीति-नियम.

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரியவேண்டாம்.=अन्यों के कसरों को कहते-कहते मत घूम.

கொலை-களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்.=हत्या,चोरी-डाका डालनेवाले आदि के संग मत रह   और उनको अपना साथी मत बना

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்.=पत्व्रत  नारियों पर मोह मत रख.

கொற்றவனோடு எதிர் மாறு பேசவேண்டாம்..=शासकों से तर्क मत कर.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.जहाँ मंदिर नहीं ,वहां मत वास कर
.
மற்று நிகர் இல்லா வள்ளி பங்கன்  மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.
अरे मन!अनुपम वल्ली के पति मयूर वाहन के कार्तिक का यशो गान कर.

சனி, ஜனவரி 07, 2012

ulakaneeti =saansaarik neeti-niyam

உலகநீதி
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.मनमाना काम  मत करना.
மாற்றானை உறவென்று நம்பவேண்டாம்.अजनबी या शत्रु पर विश्वास मत रखना.
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்.धन  कमाकर बिना खाए -पिए  उसे गाड़कर मत रखना
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்=धर्म-कर्म को एक दिन भी भूलना मत.
சினம்தேடி அல்லலையும்- தேடவேண்டாம் =क्रोधी बनकर उससे दुख मत मोल लेना.
சினந்திருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்.=क्रोधी के घर-द्वार मत जाना
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்  மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
अरे मन!
वन में खोज-फिरनेवाले  जंगली आखेटक कुल की पुत्री वल्ली के पति मयूर वाहन का यशोगान करना

வெள்ளி, ஜனவரி 06, 2012

ariviyal tamil sindhiyungal think science tamil

நமது  நாட்டின்  மொழிகள் ஒன்றுக்கொன்று  தொடர்புகொண்டுதான்
  உள்ளன.நமது  நாட்டில்  கல்வி  அறிவு  பெறுதல்  அரிதாக  இருந்த  காலத்தில்  அறியாமையால்  மொழிவளர்ச்சி  என்பது  கடினமான படித்தோர் மொழியால் தடை பட்டது.புரியாத வழக்கத்தில் இலாத சொற்கள் உபயோகத்தால் தான் ஒருவன் மேதை என்று போற்றப்பட்டான்.தாய் மொழியில்  ஒருபுலவர் கவிதை எழுதினாலும்   சொற்களை அதே தாய் மொழியில் irukkum மக்களுக்குப்புரியும்  விதத்தில் விளக்கவேண்டியது அவசியமாக இருந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியாளர்கள் மனநிறைவுக்கான மொழிநடை பின்பற்றப்பட்டது.
ஒரு மொழியில் ஒரு சொல்லுக்கு பல சொற்கள் என்பது இந்தியா மொழிகளில் அதிகம்.ஏன்?

எடுத்துக்காட்டாக ஐயம் என்ற சொல்லை விட சந்தேஹம் என்ற சொல்லே அதிகமாக புரியும் சொல்.ரோடு , ,லைட்டு ,சைக்கிள் என்றசொல் தான் புரியும்.
இந்த நிலையில் தான் ஆகிளிஷ் புகழ்பெற்று வளர்கிறது.
ஞாயிறு  ,பரிதி, என்ற சொல்லை விட சூரியன்  என்றவாடா சொல் தான் தமிழ் பற்றார்களால் பயன்படுத்தப்படுகிறது.மேடைப்பேச்சிற்கு பரிதிமார் கலைஞர் .
ஆனால் நடைமுறைக்கு  உதய சூர்யன். மொழிக்கலப்பு என்பது காலத்தின் கட்டாயம். எழு ஞாயிறு என்று மாற்ற முடியாது .ஆகவே உலகில் தனி மொழி என்று கிடையாது. அவ்வாறு தனி மொழி என்ற மொழிகள் சமஸ்கிருதம் போல் இறந்த அல்லது ஒதுக்கிவைக்கும் மொழி ஆகிவிடும்.
தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஆங்கிலச்சொற்களை அப்படியே பயன்படுத்தவேண்டும்.
அதை தனித்தமிழ் படுத்தினால் அறிவியல் வளர்ச்சி பன்னாட்டுடன்   இணையாது. அதனால் தான் தமிழ்  moolaபடிப்பவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியவில்லை .





























“நாடென்பது   நாடா  வளத்தன  ,நாடல்ல
நாட  வளம்  தரும்  நாடு

hindi /samskiruth ==tamil

தமிழ்நாட்டில்  அதிகமானவர்களால் பயன்படுத்தும் பொதுவான  சொற்கள்

   वन =van=vanam=காடு=வனம்
 सूर्य  =soory=sooryan=பரிதி  =சூரியன்
मर्मं===மர்மம் =
द्रव्य  = திரவியம் dravya=
धीर =தீரம்
ज्वर =ஜுரம்
रक्त =ரத்தம்
रथ = ரதம்

बाकी =பாக்கி =meetham
घडी =கடிகாரம்=
मूलधन ==மூலதனம்
मिठाई =மிட்டாய்
वेद =வேதம் =marai
उष्ण ==உஷ்ணம்
तीर्थ =தீர்த்தம்
वेग =வேகம்
भाग =பாகம்
नीति =நீதி
कपट =கபடம்
तीव्र =தீவீரம்
गगन =ககனம்
मौन =மௌனம்
निद्रा =நித்திரை
क्षेत्र =க்ஷேத்திரம்
गोपुर ==கோபுரம்
पसिद्धि =பிரசித்தி
नवग्रह =நவகிரகம்
साक्षी =சாட்சி
चन्दन =சந்தனம்
अभिषेक =அபிஷேகம்
प्रतिष्ठ =பிரதிஷ்டை
मंगल =மங்களம்
तत्त्व ==தத்துவம்
संतान =சந்தானம்
विद्या =வித்யா
वैद्य =வைத்யன்
शांत =சாந்தம்
काम =காமம்
सकल =சகலம்
प्रदेश ==பிரதேசம்
बलिपीठ ==பலிபீடம்
मूर्ती =மூர்த்தி
कीर्ति =கீர்தி  

PALA MOLI ARIVU AVASIYAM

பல  மொழி  கற்க

நம் நாடு வளர்ச்சிப்பாதையில் வியக்கத்தக்க அளவு வளர்ச்சி பெற்று வருகிறது.
நமது தமிழகம் மற்றும் பாரத மக்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர் .வட இந்தியாவிலும் நம் மக்கள் வாழ்கின்றனர்.  பல  மொழிகள் கற்பதால் தான்  இத்தகைய சாதனைகள்   முடிகின்றது.ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே பல வெளிநாடுகளில் வாணிகம் செய்த தமிழக வரலாறு
நமக்கு இலக்கியச்சான்றுடன் விளங்குகிறது.
பன்னாட்டு அறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் வரவேண்டும் என்ற பார் புகழ் பாரதியின் கனவு நிறைவேற ,உலக அதிசயங்கள்,இயற்கை வளங்கள்,அறிவியல் முன்னேற்றங்கள் அறிய ,ஆன்மீகத் தளங்கள் சுற்றிப்பார்க்க, பல மொழி அறிவு அவசியம்.
மற்றவர்களுக்கு மொழிச்சுமை இல்லை,நமக்கேன் மொழிகள் கற்கும் சுமை என்ற வாதம நம் இந்தியா போன்று வளரும் நாட்டிற்கு உகந்ததல்ல.ஆகையால் இருமொழிக்கொள்கை  இருந்தாலும் தேவைப்பட்டவர்கள் பழமொழி கற்க  அரசு  உரிய நடவடிக்கை வேண்டும்.தமிழே கற்காமல் பட்டம் பெரும் நிலை இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே.