வெள்ளி, டிசம்பர் 30, 2011

andanan

பார்ப்பனை ஐயரென்ற காலமும் போச்சு என்று பாடியவர் பார்ப்பான்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவன் பார்ப்பான்.
எங்கே பிராமணன் தொடர் எழுதியவன்  பார்ப்பன்.
குலம் தாழ்ச்சி சொல்வது பாவம்  என்று முழங்கியவன் பார்ப்பான்.
பெரியார் தலைவராக ஏற்ற திராவிடக்கட்சிகள் 44  ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்றன.அக்ரகாரங்கள் இன்று சமத்துவ புரமாக காட்சி அளிக்கின்றன.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற ஆட்சி 1969  முதல் தமிழகத்தில்.ஆனால் பட்டி தொட்டி எல்லாம் மம்மி-டாடி கலாச்சாரம் வந்தது அதற்குப்பின்னர் தான்.
இன்றும் இணைய தளத்தில் பார்ப்பனை திட்டி செய்தி வருவது மனசாட்சி இல்லா செயல்.நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகியும் ஒரு இனத்தை மட்டும் அதுவும் சிறுபான்மை  இனம் அது எப்படி மாறிஉள்ளது என்று
எங்கே பிராமணன் தொடர் வந்தும் தாக்குவது மன சாட்சி இல்லா செயல்.குடுமிவைத்த பாப்பான் இல்லை. பஞ்ச கச்சம் கட்டும் பாப்பான் அதிகம் இல்லை.
இன்றும் தாக்கி அரசியல் நடத்துவது அநாகரீகம்.

கருத்துகள் இல்லை: