செவ்வாய், ஏப்ரல் 12, 2016

இந்து ஒற்றுமை.

மௌலானா ஜாஹிர்.நாயக் .மும்பயி.

    பாரதத்தை  1100ஆண்டுகள்  முகலாயர் ஆண்டனர்.லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் தலை
துண்டிக்கப்பட்டன. கோடிக்கணக்காண ஹிந்துக்களை
முஸ்லிம்களாக  மாற்றினர். பாரதத்தை பாகிஸ்தான் பங்களா தேஸ் என துண்டுகளாக்கினர். இரண்டாயிரம் ஆலயங்கள் இடித்து மசூதிகள் ஆக்கப்பட்டன. இன்றும்  இந்துக்கள் பயத்தால் ஹிந்து முஸ்லிம் சகோதர சகோதர்ர்கள் என்று முழக்கமிடுகின்றனர்..இது இஸ்லாமியரின் பலத்தைக் காட்டுகிறது.

மதம் மதத்தில்

செய்திச் சேனல்  ஆஜ் தக்  சர்ச்சை செய்து கொண்டிருக்கிறது.
    சனி சிங்காப்பூருக்குப்பின்
மற்ற ஆலயங்களும் பெண்களுக்காக
திறந்துவிடப்படுமா .?
பெண்களை அனுமதிக்காத ஆலயங்கள் நாட்டில் மூன்றுதான் உள்ளன.
நாட்டில்  மூன்று லக்ஷம் மசூதிகள் உள்ளன.
அங்கு பெண்கள்  செல்ல முடியாது.
எதாவது செய்தி  ஊடகங்கள் இதைப்பற்றிய
சர்ச்சைகள்  எழுப்புமா ?