புதன், அக்டோபர் 09, 2013

தரம் தாழ்ந்து விட்டது.

ஆதார் அட்டை ,அலைந்தது தான் மிச்சம்.
வலைகளில் தேடினேன்.
அங்கு இங்கு என்று விசாரித்தேன்.
காந்தி ரோடு அரசுப் பள்ளியில் அளிப்பதாகக்
கூறினார்கள்.புனித அந்தோனியார் பள்ளியில்.(வேளச்சேரி)
இரத்த அழுத்தம் அதிகமானாலும்
வாழ்க்கையின் ஆதாரம் ஆடிப்போனாலும்
என்ன ஆனாலும் சரி இன்று ஆதார் அட்டைக்கு
அஸ்திவாரம் போடவேண்டும் என்றே சென்றேன்.
ஆனால்  இங்கு அளிப்பது நிறுத்தப்பட்டதாக
பள்ளித்  தலைமை ஆசிரியை கூறினார்.
பலர் விசாரித்து என்ன செய்வது என்றனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு "ஆதார் அட்டைத் தேவையில்லை
உறுதி செய்யப்பட்டது என்ற செய்தி.
ஆதாரம் தேடி அலையவேண்டியதில்லை .
வெளிநாட்டினருக்கு சுலபமாகக் கிடைக்கிறதாம்.
குடும்ப அட்டை,தேர்தல் ஆள் அறிவட்டை
இதெல்லாம் அவமதிக்க ஆதார் அட்டை;
அதற்கு பல கோடி செலவாம்
அதனால் போலி அட்டைகள் கண்டுபிடிப்பாம்'
ரேசன் கார்டு,எலக்சன் ஐ.டி. கார்டு
இதைவிட ஒரு கார்டு தேவையா/புரியவில்லை.
இது மாநில ,மத்திய தெர்தல்வாரிய
அவமதிப்பன்றோ!அது வழங்குவதில் ஒழுங்கில்லை.
ஒருமுறை சென்ட்ரல் வங்கி; ஒருமுறை சில விலாசம் '
ஏன் ?இந்த மாற்றங்கள்;அஞ்சல் அலுவலகம்
இன்று எங்கு என்ற நிச்சயமில்லை;

உள் நாட்டினருக்கு தாஸ்மார்க்.


தங்கம் வாங்கக்கூடாது
அதிலும் குறிப்பாக ஏழைகள் .
சிதம்பரம் பேச்சு.
தரம் தாழ்ந்து விட்டது.