சனி, ஜூன் 08, 2013

இதுதான் பகுத்தறிவுப் பிரச்சாரமா?

இன்று காலை .

இறைவன்  பற்றிய எண்ணம்.

இல்லை என்போர் வாதம்.

இறைவன்  ஏன் இல்லை என்ற வாதத்திற்குள்?

முச்சந்தியில்  பெரும் கூட்டம் கூடும் இடங்களில் 

இல்லை இல்லை கடவுள் இல்லவே இல்லை.

அதற்கு அருகிலேயே ஆலயம் .

ஆண்டவன்  தன்  சக்தியைக் காட்டும் 

நாகாத்தம்மன் ஆலய.ம்

ராயப்பேட்டை வே.மு.தெரு நடைபாதைக்கோயில்.

அருகில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற சிலை.

அதற்கு அருகில் இராமலிங்க அடிகளார்.

நடைபாதைக்கோயில்  சனீஸ்வரர்,தக்ஷிணாமூர்த்தி
நாகாத்தம்மன்.

பக்தர்கள் கூட்டம் ;
அம்மனின் மேல் சிரத்தை,பக்தி,
அங்கு புதிதாக வாகனங்கள் வாங்குவோர்,
சுப காரியங்கள் செய்வோர் என்ற பெரும் கூட்டம் 
அன்றாடம் அலைபாயும் பக்தர்கள்.
உண்டியல் வசூல் அரசாங்கமே ஆலயத்தை 
ஏற்கும் அளவிற்கு.

அருகில் தி.க. கூட்டம்.
இறைவன் இல்லை என்ற ஆபாசப் பேச்சு.
அதை காதில்வாங்காமல்   
ஆலயத்தின் பூஜைகள்.

ஹிந்துக்கள் எவ்வளவு  பொறுமை யும்
 சாஹிப்புத்தன்மையும் 
 உடையவர்கள்.

பகுத்தறிவுப் பிரசாரம் நடிகர்கள் கட்டௌட்டிற்கு

பாலாபிஷேகம் செய்யும் அளவிற்குத்தான் 

இளைஞர்கள் மனதில் பதிந்துள்ளது.

கல்லுக்கு அபிஷேகத்தை எதிற்கும் நாத்திகவாதிகள்,

நடிகர்கள் கட்டௌட்டிற்கு  பாலாபிஷேகம் செய்வதை 

எதிர்க்காதது ஏன்?

இதுதான் பகுத்தறிவுப் பிரச்சாரமா?

பலகோடி இந்துக்கள் மனம் புண் படும் நாத்திக பிரசாரம் 

நடிகைக்கு கோயில் கட்டும் அளவிற்கு 

பக்திமயமாகி உள்ளது  என்பது 

அவர்களின் நாத்திகப் பிரசாரம் வீண் 

கடவுள் உள்ளார் என்பதற்கு 

அடிப்படையாக உள்ளது.