செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அவனி முழுதும் ஆங்கிலப் புத்தாண்டு
ஆனந்தமாக ,பூஜை பஜனையுடன்
வரவேற்கும் நாம் , வளம் பெறுகிறோம்
பொருளாதார ரீதியில்.
ஆங்கிலமின்றி அவனியில் வாழ ,
வழியில்லை வேறு.
நட் என்றும்,போல்ட் என்றும்
பிட் என்றும் பிகர் என்றும்
டிரெஸ் என்றும் ரோடு என்றும்
நடு சென்டர் என்றும் ஷாப் கடை என்றும்
டைம் என்று பேசியே தனிதமிழ் இயக்கம்
வளர்ந்த நாட்டில் வொய் திஸ் கொலைவெறி
ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
இப்படியே வளம் பெற்றாலும்
அரைகுறை ஆடை,ஆட்டம் ,போதை
நடு ரோட்டில் ஆட்டம்,முத்தம் ஆலிங்கனம்
என்ற அநாகரீகம் ,பண்பற்ற ,ஒழுக்கமற்ற செயல்
தவிர்த்தால் விலங்கிலிருந்து வேறுபடுவோம்.
ஆங்கிலம் அறிவைத்தந்து ஆற்றலைத்தந்து ஆஸ்தியைத்தந்து
அவனை சுருக்கி இனவெறி ,மதவெறி,அனைவருக்கும் கல்வி என்று
உணர்த்தினாலும் பெற்றோரை மதியாமை,அமைதியற்ற குடும்பவாழ்க்கை ,ஒருவர் மற்றவரை மதியாமை
விவாகரத்து,தற்கொலை என்ற படித்து பட்டம் பெற்றாலும்
பண்பற்ற செயல்கள் அங்கெங்கு தலை தூக்குவதால்
தாய்மொழி அறிவுரை நட்சத்திரம் மினுமினுக்குதே என்ற பாடலுடன்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
மாதா பிதா குரு தெய்வம் ,ஆறாம் செய விரும்பு என்பதையும்
நினைவில் வைத்து இந்த ௨௦௧௪ புத்தாண்டை
ஆனந்தத் துடன் கொண்டாடுவோம்.
ஸ்பீட் தேவை அதில் ஆக்ஸிடென்ட் தடுக்க
தாய் நாட்டு புத்தாண்டுக்கு தாய் மொழிக்கு அதிகம்
இம்பார்டன்ஸ் கொடுப்பதும் தேவை.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செவ்வாய், டிசம்பர் 24, 2013

செவிச்செல்வம் உனது புகழ் .

இறைவா !
 இரைக்காக    வா,?
இன்ப வாழ்க்கைக்காக     வா.?
இன்னல் தீர்க்க  வா.?
இறைவனைக்காண வா.
ஈடில்லா வீடுபேறு பெற வா.
எண்ணங்கள் நிறைவேற வா.
ஏற்றம் அளிக்க வா?
 உருவமின்றி உணரவைத்தாலும்
ஏகனாக வந்தாலும்
அத்வைத்துவமானாலும்
ஐந்துகரத்தினை உடையோனாக
ஆறுமுகமாக வந்தாலும்
ஆனந்தமே! இறைவா. வா.வா.
உலகில் நடப்பவை உன்னருள் என்றாலும்
உண்மைகள் உலையில் கொதிக்கும் போது
ஊமையாய் தவிக்கும் போது
ஏனோ! எனக்குள் ஒரு ஐயம்.
உனது படைப்புகள்
உலகில் தவறுகள் செய்கின்றன.
ஒன்றை அளித்து ,ஒன்றை அழித்து
ஒன்றை அலியாக்கி
சம நிலையாக்கும் நீ.
அநீதிகளை ஆர்பரிக்க வைக்கிறாய்.
நீதிகளை அடக்கி வைக்கிறாய்.
ஆழ்கடல் அமைதி என்றாலும்
அலைகடலை கரையில் வைத்து
அமைதிக்கு செல்லும் வழியில்
ஆர்பரிக்கிராய்.
ஆழ் மன தியானம்,
மேல்மன  அலைகள்,
உன்னடி
சரணாகதிக்குத்
தடைகள்.
தடைகள் மீறி  மனதை அடக்கினாலும்
மணம் நாசி வழியில் தடை .
மூக்கைப்பிடித்து முன் சென்றாலும்
பார்வை த் தடை.
கண் னை மூடி மூக்கடைத்து
முன்னே சென்றால்
காதால் தடை.
இவைகளை அடக்கும்  முன்பு
காதல் தடை.
பாசத்தடை.
எல்லாம் தடை மாயம்.
எப்படி உன் சரணம் அடைவது.

சும்மா இரு  என்று அருணகிரிக்கு அருள்.
அவராடிய  ஆட்டங்களுக்கு அறிவுரை  சும்மா இரு.
சும்மா ...அதிலே சுகமா?
உன்னை அறியா சுகமா?
அறிவதிலே சுகமா.
கண் மூடி  செவிமடுத்தல் உன்னருள்.
செவிச்செல்வம் உனது புகழ் .

உன்னடி





சிலந்திவலையில் சிக்கிய புழு.

கணவன்   
கணவன்   மௌனக் கண்ணீர்  வடிப்பவன்

திருமணத்திற்கு முன்  சுதந்திரப் பறவை.
பின்னர் 
மத்தளம் போல் வேதனை இடிகள்.
தாயார் ,தம்பி ,தங்கை  ஆதி உறவு 

மனைவி  புதிய உறவு.

இந்த புதிய உறவை  மகிழ்விக்க 
ஆதி உறவுகள்  சற்றே உதாசீனப் படுத்தும் உணர்வுகள்.
தாய் வீடு  செய்யும் தவறுகள் 
அவமானங்கள்  அநீதிகள் 
உதவாத தன்மைகள்,
கேளிக்கைகள் கிண்டல்கல்கள் அனைத்தையும் 
சகிக்க வேண்டும் கணவன் .
அப்பொழுதான் அன்பின் தழுவல்.
இல்லையேல் மழுப்பல்.
சகுனியின்  செயல்கள் மகாபாரதம்.
கூனி யால் ராமாயணம்.
எல்லாம் தாய்வீட்டு உறவு.
இப்படிப்பட்டவர்களை  சஹித்து
வாழ்ந்தால் இல்லறம் நல்லறம். 
பு திய உறவு /புத்தம் புது வரவு

ஆதி உறவுக்கு ஆனந்தம் குறைவு.
மாமியார் வீட்டார் தவறுகள் 
மனைவியால் அரங்கம் ஏறும்.
மனைவியின் தாய்வீட்டுத் தவறுகள் 
மறைக்கப்படும்.
மறக்கப்படும்.
மனைவியின் முகத்தில்  சிரிப்பு 
அன்பு   காண 
கணவனால் மறக்கப்பட வேண்டியவர்கள் 
கணவன் சம்பந்தப்பட்டவர்கள்.
இந்நிலை அதிகம்.
பாவம் கணவன்.
பாசம் மறக்கும் மோஹ சிலந்திவலையில் 
சிக்கிய புழு.
பாசம் உறவு  இவ்வலையில் மடிந்துவிடும் 
விளைவு முதியோர் இல்லம்.

சனி, டிசம்பர் 07, 2013

மறக்கப்பட்டது

அறச் செயல்
 அறம்  செய விரும்பு.
ஆறுவது சினம்.
இன்றைய மழலைகள்
திரைப்பட பாடல்கள்  பாடுகின்றனர்.
அவர்கள் சினம் ஆறாமல் வளர்கின்றனர்.
சிறுவயதிலிருந்தே ஆண் /பெண் நண்பர்கள்
அவன் பிரண்ட் /நான் லவ் பண்ணலை
மூன்றுவயதுக்  குழந்தையின் மழலைப்பேச்சு.
அதை ரசிக்கும் பெற்றோர்கள்/உறவினர்கள்.
விளைவு மணநாளன்று  மணமகள் ஓட்டம்.
அனைத்து ஏற்பாடுகள், மண மேடை அலங்காரம்,
திருமண மண்டப முன் துகை,
மேளதாள ஏற்பாடு,
சமையல் ஒப்பந்தக்காரர்,
என பெற்றோர் செய்யும் சிலவுகளை
மௌனமாக  பார்த்துவிட்டு ஓடும் மகன்,மகள்.
இந்த சமுதாய அவலம் .
இதற்கு அதரவு,எதிர்ப்பு,
அடிப்படை கொலை,தற்கொலை ,கைபேசி ஆபாசப்படங்கள் ,
மிரட்டல்கள்.
பலன்  அமைதி இல்லா வாழ்க்கை.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆப் மைண்ட்.
இதில் மற்றொரு அவலம் அனைவரும் பட்டதாரிகள்.
மாடியிலிருந்து குதித்து தற்கொலைகள்.
சேர்ந்து வாழலாம் திருமணமின்றி,
பெற்ற குழந்தைகளை அரசு பிராமரிக்கட்டும்----_
!!!உச்ச நீதிமன்றம்.!!!
சின்னத்திரையிலோ ஒருவர் இரு காதலிகள்.
வஞ்சம்.ஏமாற்றம் துரோஹம்.
காதல் கட்டாயப்படுத்த அமிலவீச்சு,தூக்கமாத்திரை.
மணிக்கட்டு அறுத்துக்கொள்ளுதல்
இப்பொழுது  தற்கொலை செய்வதை

பலர் ரசிக்கும் படி
வலைக்காட்சி  . அறிவியல் கல்வியின் மறுமலர்ச்சி.
கல்வி முதுகலைப்பட்டம். பொறியியல் .
காதல் பொறி;கள்ளக்காதல் ,அதற்காக அடியாள் வைத்துக் கொலை.
கல்வி என்பது இப்பொழுது பணத்தை
 ஆதாரமாகவைத்துத்
திணிக்கப்படுகிறது. ஆணவம் அதிகமாகிறது.
பாசம் இல்லை; அன்பு இல்லை;பண்பு இல்லை;நேசம் இல்லை;
இயந்திர வாழ்க்கை. நிம்மதிக்கு போதை;
அதற்கு அரசு மதுபானக்கடைகள்.
அதன் வருமானத்தில் தான்
அரசு நல திட்டங்கள்.
தீயவழி வருமானம்.
அதனால் போடும் சாலைகள்
போட்ட வேகத்தில் பல்லாங்குழி.
தீயவழி வருமானம்.
அதில் கல்விக் கூடங்கள்.
அதுவும் மாணவர்கள் வராத பள்ளிகள்.
பல ஆசிரியர்கள்;சில மாணவர்கள்.
வரும் வருமானம் எப்படியோ அப்படியே வீண் சிலவுகள்.
நீதி கிடையாது,எல்.கே.ஜி.கே சிபாரிசு;கைஊட்டல் ;நன்கொடை;
பணத்திற்கு மதிப்பு;
இதில் அறம் செய விரும்பு இல்லை.
மீனைப்பிடி;விட்டுவிடு.
ஒன்னு,இரண்டு,மூணு,நாலு அஞ்சு.மீனைப்பிடி;
ஆர்,எழு,எட்டு ,ஒன்பது ,பத்து  மீனை விட்டுவிடு.
என் பேரனின் ஆங்கிலப்பாடல் பொருள்.
அருளற்ற ஆங்கிலக்கல்வி.
பூனையே!பூனையே!எங்கே போறே;
லண்டனுக்குப்போறேன் ராணியைப்பாக்க. மழலைப்பாடல்.
மாதா,பிதா ,குரு தெய்வம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்  ஒலிக்கவில்லை;ஒளிரவில்லை;
ஆலயம் தொழுவது சாலவும் நன்று --இந்த அறவுரை அகற்றப்பட்டது.
ஒழுக்கம் இல்லா வளர்ச்சி;

 தற்கொலை;
 காவல் துறை அறிவிப்பு:
நடமாட்டமில்லா  மாடிகள் பூட்டப்படவேண்டும்.
மடிக்கணினிகள்  அனுப்பும் முகநூல்
 ஆபாசங்கள்.

மறக்கப்பட்டது:-
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து.




செவ்வாய், நவம்பர் 05, 2013

குணம் என்ற பொருள் படைத்தோரே வாழ்வர்

பணம்!பணம்!பணம்!
பாரில் வாழ  பணம் .
புண்ணியம் செய்ய பணம்.
பாவங்கள் செய்ய பணம்.
பாவங்கள் தீர்க்கப் பணம் -மன ஆசைகள்
பூர்த்தி செய்ய பணம்..
பூஉலக வாழ்க்கைக்கு
பெருமை சேர்த்திட பணம்.
பேருண்மை மறைத்திட பணம்.
பேராண்மை பெற்றிட பணம்.
பதவிக்குப் பணம் .
பட்டத்திற்குப் பணம்.
பட்டத்திற்கும் பணம்.
பரதேசிக்கும் பணம்.
பரதேசம் போகவும் பணம்.
பிணி அகற்ற பணம்.
பிணிவர பணம்.--
பொருளுள்ள வாழ்க்கைக்குப் பணம்.
பொருளற்று மது,மாது,என்று வாழவும் பணம்.
பொறுக்கும் பணம்,
போருக்கும்  பணம்.
இறுதிச் சடங்கிற்கும் பணம்.-ஆனால்
உயிர்காக்க முடியாத பணம்.
முதுமையைத்  தடுக்க முடியாத பணம்.
நரைமுடியைத்  தடுக்காத பணம்.
பௌர்ணமி போன்று வரும் பணம் -தேய்பிறையாக
வாழ்க்கையில் அமாவாசை போன்று
வரும் இன்னல்கள்,விபத்துக்கள்,அகால மரணங்கள்
வராமல் தடுக்க முடியா பணம்.
மமதை தரும் பணம்;
பேராசை தரும் பணம்.
நல்லதை மெதுவாக ,
தீயதை விரைவாக செய்யும் பணம்.
பணம் உள்ளோர் பாரினில் விரைந்து மறக்கப்படுவார்.
உயர் குணம் உள்ளோர் பாரினில் என்றும் வாழ்வார்.
உத்தமனாக இரு இது என்றும் வாழும் சொல்.
பக்தர்கள் வாழ்கின்றனர்;
சித்தர்கள் வாழ்கின்றனர்--பணப்
பித்தர்கள் வாழா நிலை.
ஆதி சங்கரர் வாழ்கிறார்;
ரமணர் வாழ்கிறார்;
அல்லா வாழ்கிறார்;
இயேசு வாழ்கிறார்;-பாரில்
நல்வழிகாட்டுவோர்  என்றும் எந்நாளும்
வாழ்கின்றார்கள்;
சொத்து சுகம் வேண்டாம்
பூஜைப்ப்பொருள் போதும் என்ற
தியாகராஜர் வாழ்கிறார்;--பணப் பித்தர்கள்
எங்கே வாழ்கின்றார்?
பெண் பித்தர்கள் எங்கே வாழ்கின்றார்.?
இறந்தும் வாழ்வார்கள் பணப் பித்தர்கள் அல்ல;
குணம்  என்ற பொருள் படைத்தோரே வாழ்வர்





வெள்ளி, அக்டோபர் 11, 2013

அதனால் தான் இல்லறம் நல்லறம். இது எனக்கு இறைவனளித்த பெரும் வரம்.

தூக்கம் வரவில்லை
,துக்கத்திநாலா?
துன்பத்திநாலா?
வறுமையினாலா?
எதுவுமே இல்லை .?
இளமையா?பிரிவா?
எதுவுமே இல்லை.
அகவை கூடியதால்
அழைப்புமணி பயமா?
அதுவும் இல்லை.
எதுவுமே இல்லை
ஆனால் ,தூக்கந்தான்
வரவில்லை.
பழைய நினைவுகள்,\.
இருபத்தேழு ஆண்டுகள்
அன்னை-தந்தை கண்காணிப்பில்,
முப்பத்தாறு ஆண்டுகள் மனைவியின் அரவணைப்பில்
இன்றும் அவள் பாதுகாப்பில்.
அகவை எனக்கு இருபத்தைந்து.
அவளுக்கோ இருபது.
மாமன் மகள் தான் ,
அம்மாவிற்கு அண்ணன் மகள்தான்.
வந்தவளின் மனதில் வளர்த்த ஆசைகள்
 என்ன என்னவோ;!!??
எண்ணாமலேயே என்னவளை
என்னடிமை ஆக்கி வைத்தேன்.
இன்றுவரை எதுவும் அவள் கேட்டதில்லை.
கேட்காமல் எல்லாம் கிடைத்துவிட்டதென்பாள்.
அன்பிற்குப்பரிசாய் முத்துக்கள் ,வைரங்கள்,தங்கங்கள்
அனைத்தும் சேர்ந்த விலைமதிக்கமுடியா
வாரிசுகள் மூன்று.
தாயைப்போல பிள்ளைகள்,அதிர்ந்து பேசா அன்புகள்.
நான் என் குழந்தைகள் இப்படித்தான் ஆகவேண்டும் என்ற
திட்டங்கள் தீட்டவில்லை;
வளர்ந்தனர்.வளர்த்தாள் அவள்.
என் சக்திக்கு என்பதைவிட திட்டமில்லா உழைப்பு.
இறை நம்பிக்கை.
மும்முறை இறந்து உயிர்பெற்று வாழ்கிறேன்.
எம்முறையும் என்னிடம் அவள் கலங்கியதும் இல்லை;
மும்முறையும் அவள் பட்ட வேதனைகள்  எதுவும்
பேசியதும் இல்லை;எந்திர கதியில் இயக்கம்;
அதிலே பிறந்த ஊக்கம்;
வளம்பெற வாழ்கிறேன்.


அகவை கூடினாலும் அவளது அரவணைப்பும்
அன்பும் இன்றும் கூடிக் கொண்டிருப்பதால்;
இல்லறம் இல்லத்தரசியின் இனிய இசைவில்.
அதனால் தான் இல்லறம் நல்லறம்.
இது எனக்கு இறைவனளித்த பெரும் வரம்.




புதன், அக்டோபர் 09, 2013

தரம் தாழ்ந்து விட்டது.

ஆதார் அட்டை ,அலைந்தது தான் மிச்சம்.
வலைகளில் தேடினேன்.
அங்கு இங்கு என்று விசாரித்தேன்.
காந்தி ரோடு அரசுப் பள்ளியில் அளிப்பதாகக்
கூறினார்கள்.புனித அந்தோனியார் பள்ளியில்.(வேளச்சேரி)
இரத்த அழுத்தம் அதிகமானாலும்
வாழ்க்கையின் ஆதாரம் ஆடிப்போனாலும்
என்ன ஆனாலும் சரி இன்று ஆதார் அட்டைக்கு
அஸ்திவாரம் போடவேண்டும் என்றே சென்றேன்.
ஆனால்  இங்கு அளிப்பது நிறுத்தப்பட்டதாக
பள்ளித்  தலைமை ஆசிரியை கூறினார்.
பலர் விசாரித்து என்ன செய்வது என்றனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு "ஆதார் அட்டைத் தேவையில்லை
உறுதி செய்யப்பட்டது என்ற செய்தி.
ஆதாரம் தேடி அலையவேண்டியதில்லை .
வெளிநாட்டினருக்கு சுலபமாகக் கிடைக்கிறதாம்.
குடும்ப அட்டை,தேர்தல் ஆள் அறிவட்டை
இதெல்லாம் அவமதிக்க ஆதார் அட்டை;
அதற்கு பல கோடி செலவாம்
அதனால் போலி அட்டைகள் கண்டுபிடிப்பாம்'
ரேசன் கார்டு,எலக்சன் ஐ.டி. கார்டு
இதைவிட ஒரு கார்டு தேவையா/புரியவில்லை.
இது மாநில ,மத்திய தெர்தல்வாரிய
அவமதிப்பன்றோ!அது வழங்குவதில் ஒழுங்கில்லை.
ஒருமுறை சென்ட்ரல் வங்கி; ஒருமுறை சில விலாசம் '
ஏன் ?இந்த மாற்றங்கள்;அஞ்சல் அலுவலகம்
இன்று எங்கு என்ற நிச்சயமில்லை;

உள் நாட்டினருக்கு தாஸ்மார்க்.


தங்கம் வாங்கக்கூடாது
அதிலும் குறிப்பாக ஏழைகள் .
சிதம்பரம் பேச்சு.
தரம் தாழ்ந்து விட்டது.

திங்கள், அக்டோபர் 07, 2013

மொழிகளின் கலப்பும் விந்தையும்.

கடவுள் ,இறைவன்,பகவான்,குதா ,GOD இறைவனுக்கு பல  மொழிகளில் பல சொற்கள்.
அல்லா,ஏசு,சங்கரர்,ராமானுஜர்,ராகவேந்திரா,சத்யசாய்,சீரடி சாய் போன்ற தெய்வீக அருள் பெற்ற வழிகாட்டிகள்./மார்கதரிசிகள்./பைகம்பர்.
இதில் வழக்கு மொழியில் சொன்னால் அந்த வழிகாட்டிகள் என்ற சொல்  மார்கதர்சி/பைகம்பர் என்பதற்குள்ள  காம்பீர்யம் சற்றே குறைந்து இருப்பதாக
உணரப்படுகிறது.

இவ்வாறே நன்றி ஐயா/thank you, சார்,எனது வருத்தம் /மன்னிப்பு என்ற சொற்களைவிட ஸாரி/பர்டன் /excuse என்ற சொற்களில் விரைவாக பயன் படுத்துவதும் சற்றே மரியாதை தருவதும் ஆங்கிலச் சொற்கள்.

பெயர் வைக்கும்போது பெயரைக்கொண்டே ஒரு மரியாதை.தமிழ் பெயர்களைவிட வடமொழி பெயர்களுக்கு உண்டு.இது ஒரு தெய்வீகமான  ஒரு மன நிறைவு.இதில் பெயரில் என்ன?என்ற கேள்வியில் அது நிச்சயம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றமா?அல்லது  இறைவனின்  திருவிளையாடலா?அந்த சமஸ்கிருதப் பெயரை தவிர்க்காத நிலை.பல இயக்கங்கள் முயற்சித்தும் தமிழ் பெயர்களை வைப்பது அவ்வளவு முன்னேற்றமில்லை.

தூய தமிழ் பேசுபவர்கள் ஒரு அதிசயப்பிறவி.ஒரு நடத்துனர் தூய தமிழ் நடையில் பேசுவதை வியந்து செய்திகள்.சொற்பொழிவுகள்.

பிரார்த்தனை/வழிபாடு/பூஜை /அர்ச்சனை/போற்றி /என்பதை மாற்ற முடியாத நிலை.

இன்று திராவிடக்கழகம்  அகில இந்திய அரசியலில் ஈடுபடும் பொது ஹிந்தியை ஒதுக்கமுடியவில்லை.அதைப்பற்றி பேசும் பொது இந்தியை எதிர்க்கவில்லை ,அதன் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என்று கூறும் நிலை.

இந்த மொழியின் ஆதிக்கம்/கலப்பு / தனி மொழி இயக்கத்தை வீழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன..அதில் வெற்றிகாணும் முயற்சியில்
தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது.ஆனால்  இது உலக அளவில் எப்படி தொடர்புக்குப் பயன் படும் என்பதும் விந்தைதான்.

பேச்சுவழக்கில் மணி எத்தனை?சாலை,மிதிவண்டி,பேருந்து,,திருகாணி,சலவையகம்,முடி திருத்தும் நிலையம்,தையலகம்,பு கைவண்டி, போன்றவை பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் நிலை வரும் வரை  தனித்தமிழ் இயக்கம் எப்படி?
வேகம்/சந்தேகம்,விவேகம் புத்தி ,மூர்க்கன் ,நகரம்,கிராமம்,பாகப்  ,பரிவர்த்தனை  பத்திரம்,சூனியம்,போன்ற ஆயிரக்கணக்கான சொற்கள்
படித்தவர்களும் பாமரர்களும்  பயன்படுத்தாமல் /உபயோகிக்காமல் வழக்கு மாறுமா?
ஆலயம்   தேவாலயம்.கோவில்  கோயில் மசூதி.சர்ச் ,மந்திர்,விஹார் மடம் ,சத்திரம்.
இந்த மொழி விந்தைகள் ஆச்சரியம்/வியப்பு.

செவ்வாய், செப்டம்பர் 24, 2013

இந்நினைவு அகற்றாதீர்.

பட்டதாரிகளும் பாட்டாளிகளும்  பணக்காரர்களும் 
அறிவியல் விந்தை ப்படைப்புகளும் அதிகரிக்கும்
 நாட்களில் 
ஆச்சரியப்படும் விஷயம் பண்புகளும் ,பண்பாடும் 
மனக்கட்டுப்படுகளும் பிறருக்கு உதவும் மாண்பும்
 சிலரிடமே காண்பது.
நல்ல விஷயங்களைவிட
 கடி சிரிப்புகள்,நக்கலான விஷயங்கள் 
ரசிப்பதும் ஒரிரு வாக்கியங்களில்
 அனைத்தும் புரிந்து செயல் படுத்தவேண்டும் என்பதே.
நம் தமிழ் இலக்கியங்களில் திருக்குறள்  அவ்வாறே வழிகாட்டியது.
ஆத்திச்சூடியும் அவ்வாறே.
எத்தனை நீதிநூல்கள் .பழமொழிகள்.நல்வழிகள்.
இவைகளை அதிக அளவில்
 மனப்பாடப்பகுதி இன்றி
 பொருள் விளங்க நடத்தினாலே போதும்.
நாட்டில் அமைதி நிலவும்.

ஆலும் வேலும்  பல்லுக்கு உறுதி.
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி .
யாது ஊரே யாவரும் கேளீர்.
உயர்ந்தோர் யார்?தாழ்ந்தோர் யார் ?
என்பதை அவ்வையார்  போல் யார்
மிக எளிதாக விளக்க முடியும்.
ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் 
நீதிவழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர் 
இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி.

இப்படி நீதி நெறிகள் கூறியும்
 இன்றும் மதத்தின் மாநாடு .
அதில் அரசியல் தலைவர்கள் தலைவிகள்
 பங்கேற்பதற்கான 
பெரும் விளம்பரங்கள் .

வாக்குகள் பெறவேண்டும் என்றால்
 மனிதர்கள் மதம் என்ற பெயரால் 
வேறுபட்டு இருக்கவேண்டும்!!! .
 என்னே உயரிய சிந்தனை.!!!
அதிலும் சிறுபான்மை
 என்று ஒரு வாக்கு   வங்கி 
இனக்கலவரம் .
இன்றைய படித்த இளைஞர்கள் 
 சற்றே சிந்திக்கவேண்டும்.
அறிவை வளர்ப்பது அறிவியல் ;
நல்ல பண்பை  வளர்ப்பது 
 பண்டைய தற்கால நல் இலக்கியங்கள்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா  என்றார் பாரதி.
தயவு செய்து  உங்கள் மதத்தை
 இறைவனை போற்றுங்கள்.
இது நல்வழிகாட்டும்.
சுயநல மதவாதிகள் சொல் கேட்டு 
இனக்கலவரங்களில் ஈடுபட்டு 
அப்பாவி இளைஞர்களை பலி ஆக்காதீர்கள்.
நாட்டின் நலம் கருதுங்கள்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.
நம் வரலாற்றில் நாட்டு பக்தியைவிட ஆணவம் .சுயநலம் அதிகம்.
அது நம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடை.
அரசனின் காதல் மோகத்திற்காக உயிர் இழந்த 
வீரர்கள் தான் வீரகாப்பியம்.
இந்நிலையில் தான் அன்னியர்கள் ஆட்சி.
நாட்டிற்காக போராடுவோம்.
சுயநல அரசியலுக்கு முடிவுகட்டுங்கள்.
வாழ்க பாரதம்.
நீர் அதன் புதல்வர்.
இந்நினைவு அகற்றாதீர்.(மகாகவி  பாரதி.)



ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

இறை உணர்வு.ஏழுமலையான் அருள்.

ஹிந்து மேல் நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்ததும் எனக்கு அறிமுகமானவர்களில் முக்கியமானவர்கள் தமிழாசிரியர் கே.ஆர்.ஜி.எஸ்..என்னுடன் வெஸ்லி மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஹிந்தி ஆசிரியர் ஓ.ஆர்.ராஜகோபால் அவர்களின் உறவினர்.
ஒ.ஆர்.ஆர். என்னைப்பற்றிக் கூறியதாகவும் நான் நேர் காணல் வந்த போது விடுப்பில் இருந்ததாகவும்  தலைமை ஆசிரியர் பொறுப்பு ஆர்.எஸ் அவர்களிடம் கூறியதாகவும் சொன்னார்.அவரின் அறிவுரைகள்,உதவிகள் மறக்க முடியாது. ஆசிரியர்கள் அனைவரும்  எனக்கு உதவினார்கள்.அவர்கள் எனக்கு தைரியம் அளித்தனர்.ஹிந்து பள்ளி ஆசிரியர்கள் சங்கம் நாடகங்கள் நடத்தி பள்ளி வளர்ச்சிக்கு நிதி சேர்த்தது. ஆசிரியர்களும் யாத்திரை செல்வர்.
அதில் ஆண்டுதோறும் திருப்பதி செல்வதை என்னால் மறக்கமுடியாது.
திருப்பதியில் நான் தெய்வ சக்தியை உணர்ந்தேன்.திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. தேர்வு எழுத சென்றபோது தான் எனக்கு எழுமலையான் தரிசனம் முதல்முதலாக.பல்கலைக்கழக தேர்வு நுழைவுச் சீட்டு என்னை நேரடி தரிசனத்திற்கு ராஜகோபுரத்தில் இருந்து செல்ல வழிவகுத்தது.இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும்போது தான் அந்த அதிசய நிகழ்வு.பெரும் கூட்டம்.நாங்கள் சென்ற ஆண்டு சென்றவர்கள் தேர்வு நுழைவுச் சீட்டு காண்பித்து தரிசன அனுமதி கேட்டோம். அப்பொழுது ஒருவர் நுழைவுச் சீட்டு இருந்தால் நேரடி தரிசனம் என்றார்.உடனே அந்த சட்டம் எங்கே?என்று தகராறு ஏற்பட்டு உள்ளே செல்ல விடவில்லை.அப்பொழுது ஒருவர் என்னை அழைத்து என்னிடம் வி.ஐ.பி. பாஸ் உள்ளது. வாருங்கள் என்று நேரடியாக அழைத்துச்சென்று தரிசன் முடிந்தபின் என் பெயர் வெங்கடாசலபதி. இங்கு அனைவருக்கும் உணவு தானியம் வழங்கும் ஒப்பந்தக்காரன் .அனைவரையும் காக்கும் பொறுப்பு .என்று சொன்னவர் மறைந்து விட்டார். எனக்கு தேர்வு முடிவுகள் வந்த மாதமே உடனடியாக ஹிந்து மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி  ஹிந்தி ஆசிரியர் நியமனம். ௧௯௮௦இல் இருந்து ௨௦௦௫ வரை ஆசிரியர் சங்க திருப்பதி சுற்றுலாவில் கலந்து ஏழுமலையான் தரிசனம்.அதுவும் ஓரிரு ஆண்டுகள் தவிர நடந்து சென்றே தரிசனம்.
என் மாமா எதிர் பாராதவிதமாக சாலையில் மரண ம் அடைந்து  சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையில் பிணவறையில் இருப்பதாக செய்தி. அவர் தான் என் தகப்பனார் முதல் ஆண்டு திவசத்திற்காக பழனிக்கு அனுப்பிவைத்தார். அவரின் இந்த மாற செய்தி பழனிக்கு வந்ததும் என் மனைவிக்கு அதிர்ச்சி.ஒரு கை,ஒருகால் செயல் இழந்த நிலை.அப்பொழுதுதான் டாக்டர் வேல்முருகேந்திரன் அவர்களைச் சந்திக்க பள்ளி செயலர் ஸ்ரீனிவாச கோபாலன் அறிவுரை வழங்கினார்.அந்த நிலையில் ஒரு உத்வேகம் மனைவி குழந்தைகளுடன் நடந்தே எழுமலையான் தரிசனத்திற்குச் சென்றேன். குழந்தைகள் ,மற்ற பாதயாத்திரிகர்கள் அனைவருக்கும் என் மேல் கோபம்.அந்த தரிசனம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் எனது ௨வது மகனுக்கு  கால் வலி.அனைவரும் சேர்ந்து மீண்டும் நடந்து வருகிறோம் என்று பிரார்த்தனை செய்ததும் கால்வலி போயே போச்சு.அடுத்த ஆண்டு நான் சொல்லாமலேயே அனைவரும் மகிழ்ச்சியாக நடந்து சென்றோம்.அது தான் தெய்வ சங்கல்பம்.ஒரு புத்துணர்வை உணர்ந்தோம்......தொடரும்   
இஞ்சி காரக்குணம், நல்ல வாசனையும் கொண்டது. உடல் நலன் காக்கும் சிறந்த மருந்தான இஞ்சியை துவையலாக செய்து உண்ணலாம்.
தேவையானவை :
மா இஞ்சி - 50 கிராம், சாதாரண இஞ்சி - 50 கிராம், புளி - பாதி எலுமிச்சை அளவு, அச்சு வெல்லம் - 1, உப்பு - தேவையான அளவு, பச்சை மிளகாய்-5, கடுகு, எண்ணெய் - தாளிக்க

செய்முறை: இஞ்சியைத் தோல்  எடுத்து பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது வாணலியில் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை நன்கு வதக்கவும் இஞ்சியின் பச்சை வாசனை போய், நல்ல  மனம்  வரும்  அப்போது  இறக்கி  விடவும். பின்னர் இதனுடன், புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர்  விட்டு  மைய  அரைக்கவும்

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்  இதை  தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல்  ஆரோக்கியம்  பெருகும். நோய்கள் அண்டாது. இனிப்பு  சுவை பிடிக்காதவர்கள் வெல்லத்தை  தவிர்த்து விடலாம், புளி கொஞ்சம் கூட சேர்க்கலாம்.

வெள்ளி, செப்டம்பர் 20, 2013

எனது வாழ்நாளில் மறக்க முடியாத இருநாட்கள் ௧௯.௧௦.௭௭. ௧௯,௧௦,௧௯௮௧,

எனது வாழ்நாளில்  மறக்க முடியாத இருநாட்கள் ௧௯.௧௦.௭௭. ௧௯,௧௦,௧௯௮௧,
இந்த நாட்களுக்கு இறைவன் அருள் இருந்ததே.
இந்த நாளில் நன்றி  தெரிவிப்பது அவசியம்.

முதலில் பழனி பட்டத்து விநாயகர்,
பழனி முருகன் இருவரையும் வணங்குகிறேன்.
நான் பழநியிலே இருக்கவேண்டும் என்ற முயற்சி எடுத்தும்  முருகப்பெருமான் சென்னைக்கு அனுப்பிவைத்தார்.
 இங்கு வேங்கடவனின் கருணை  அந்த பிரம்மானந்தம் என்னை பிரமிக்க வைத்தது.
முதலில் ஹிந்தி பிரசார சபையில் மேலாளராக பணிபுரிந்த சத்தியாக்ராஹாச்சரியார்  மூலம் வெஸ்லி பள்ளியில் பணி
காலியாக உள்ளது என்ற தகவல் சொன்னதற்கு நன்றி.
பிரசார சபையில் வேலை நிறுத்தம். அங்கு பாதுகாப்பிற்குச் சென்ற என் மாமா திரு சங்கரநாராயணன்  மூலம் தகவல்
அங்கு சென்றால்  விடுமுறை காலியிடம்.இப்பொழுது காலி இல்லை என்றனர்.அங்கு பணி புரிந்த ஈ.பாலசுப்ரமணியம் எனது விலாசத்தை வாங்கி வைத்துக்கொண்டு எங்காவது வேலை காலி இருந்தால் தகவல் அனுப்புகிறேன் என்றார்.நான் பழனி சென்றதும் அவரிடமிருந்து கடிதம். நான் வேலை ராஜினாமா செய்கிறேன்.இப்பொழுது பள்ளிப் பணியிடம் காலியாக உள்ளது  என்று கடிதம்.என் அம்மாவிற்கு கோபம்.நான் பழனியை விட்டு செல்லக்கூடாது என்று.திடீர் என்று போடா என்றதும் சென்னை வந்தேன்.
செய்தித்தாள் விளம்பரம் கண்டு விண்ணப்பித்தேன்.என்னை நேர்காணல் கண்டவர்  நியு காலேஜ் ஹிந்தி பேராசிரியர் இராமச்சந்திரன்.
இதற்கும் மேலாக நான் பிரசாரக் ஹிந்தி ஆசிரியர் பயிற்சிக்கு தூண்டுதலாக இருந்த திர்ச்சி ஹிந்தி பிரசார சபை முன்னாள் செயலளர்கள் காலம் சென்ற ஈ .தங்கப்பன் ,எம் .சுப்ரமணியம்,எனக்கு முதல்வராக இருந்த கே.என். ராமச்சந்திர ஷா, துணைப் பேராசிரியை மீனாக்ஷிஜி ,என்னைப் படிக்கவைத்த மாமா கே.வி.நாகராஜன் என் தாய் தந்தையர் என்ற பெரும் பட்டியல்.
வெஸ்லி பள்ளியில் பணி  சேர்ந்த போது  என்னை வெங்கடேஸ்வர பல்கலைக் கழகத்தில் எம்.ஏ .ஹிந்தி படிக்க தூண்டுதலாகவும் விண்ணப்பம்,,பாட திட்டம் போன்றவற்றை கொடுத்து ஊக்குவித்த வெஸ்லி பள்ளி  பட்டதாரி ஆசிரியரும் பின்னர் தலைமை ஆசிரியராக ஓய்வுபெற்ற  செல்வதாஸ் அவர்களையும் மறக்க முடியாது செல்வதாஸ் அன்று என் கை ரேகை பார்த்து நான்கு ஆண்டுகள் தான் வெஸ்லி பள்ளி. அதற்குப்பின் வேறு பள்ளி.பணிவுயர்வு  கிடைக்கும் என்றார் .அவ்வாறே சரியாக நான்கு ஆண்டுகள் அங்கு பணி  புரிந்தேன், இந்த ஜோதிடமும் என்னை பிரமிக்கச் செய்தது .அவ்வாறே நான்கு ஆண்டுகள் பணி ..இப்படி எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உதவியோர் பட்டியல் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
 செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவர்.
 காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தில் மாnaப்  பெரிது என்றார்.

19.10.77 வெஸ்லி பள்ளியில் பணியில் சேர்ந்த தேதி
.பள்ளியில் அடிக்கடி மாணவர்கள் போராட்டம்.பல நாட்கள் 5 பாடவேளை.எனக்கு படிக்க மிகவும் கை கொடுத்தது .
 இருந்தாலும் பள்ளியின் சூழல் பணி நிறைவைத் தரவில்லை.
.என் பள்ளியில் என்னுடன் பணியாற்றிய ஹிந்தி ஆசிரியர் ஒ.ஆர். ராஜகோபாலன் அவர்கள் ஆன்மீக சிந்தனை யாளர்.சமஸ்கிருத பண்டிதர்.ஆசார சீலர். அவர் நட்பு எனக்கு உதவியது.
.18.10,81 எம்.ஏ  தேர்வில் வெற்றி பெற்று ஹிந்து மேல் நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியாராக சேர்ந்த நாள்
.இதற்கு எனக்கு விண்ணப்பம் தட்டச்சு செய்து தந்த வெஸ்லி பள்ளி எழுத்தர் மனுவேல் அவர்களை மறக்க முடியாது. பள்ளி செயலர் ரபீந்தர தாஸ் ,பர்சார்  லையனல் அவர்கள் தலைமை ஆசிரியர் எஸ்.எப்.கிரிஸ்டியன்  ,அங்கு எனக்க உதவிய ஆசிரியர்கள் ஜான் வெஸ்லி ,ஆபிரகாம் சாம்ராஜ் ,ஓவிய ஆசிரியர் நாராயணன் தமிழ் ஆசிரியர் குலோத்துங்கன் ,விவசாய ஆசிரியர் பன்னீர் செல்வம் யாரையும் மறக்க முடியாது.

ஹிந்து மேல் நிலைப்பள்ளியில் பணிசெர்ந்த போது  எனக்கு நேர்காணல் செய்த செயலர்,ச.வெங்கட்ராமன் ,ஹிந்து கல்வி அறக்கட்டளைத் தலைவர் திரு ஆர். பார்த்தசாரதி ஐ.பி.எஸ்.,வி.டி ரெங்கசாமி, அவர்கள்,ஹிந்து சீனியர் பள்ளி முதல்வர் பாலசுப்ரமணியன் என யாரையும் மறக்க முடியாது. மேலும் எம்.ஏ .ராஜகோபாலன்,அற க்கட்டளைத்தலைவர் சத்கைங்கர்ய்ய சிரோன்மணி திரு என்.சி.ராகவாச்சாரியார், எம்.ஒ.பி.பார்த்தசாரதி ஐயங்கார்,தலைமை ஆசிரியர் பொறுப்பு ஆர் .ஸ்ரீனிவாசன் அவர்கள் ,தலைமை ஆசிரியர் திரு டி.ராமானுஜம் ..அனைவருமே ஞானத்திலும்,தர்மசிந்தனையிலும் ,ஹிந்து மேல் நிலைப்பள்ளியின் வளர்ச்சியே தங்கள் மூச்சாக கருதுபவர்கள். கே.எஸ். ராமானுஜம் .
அனைவரும் மிக உயர் நிலையில் இருந்தாலும் ஹிந்து மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் ,ஊழியர் என்றால் உடன் உதவி செய்பவர்கள்
தவறுகளை மன்னிக்கும் உயரிய பண்பு. மனிதநேயம்,உயர் சிந்தனை.உயர் குடிப்பிறந்தோர் .மேன்மக்கள்
.அவர்களை தரிசனம் செய்வதே பாக்கியம்
.எம்.ஏ .ஸ்ரீ னி வாசகோபாலன் .என்ற செயலர் தான் என்னை அழைத்துப் பேசினார். அவர் அழைத்ததும் பயந்துவிட்டேன்.அவர் வீட்டிற்குச் சென்றதும் முதலில் உட்காரவைத்தார்.நான் விண்ணப்பித்த பி.எப்.கடன் விண்ணப்பத்தில் மனைவிக்கு உடல் நிலை சரி இல்லை  என்று குறிப்பிட்டதைக் கூறி என்ன விவரம் என்று கேட்டு ஆறுதலாகப் பேசி பள்ளி ஆட்சிக்குழுத் தலைவர் நரம்பியல் நிபுணர்,மனிதசேவைத்திலகம்  மருத்துவர்  வேல்முருகன் அவர்களை சந்திக்கும்படி கூறினார்.அவர் மருத்துவப்பணியை மகேசனுக்கு செய்யும் பணியாக இரவும் பகலும் செய்பவர் என்பதை அப்பொழுது அறிந்து வியந்தேன்.முதலில் அவரை சந்தித்தது இரவு 11.30 மணி.எனக்குப்பின்னால் காத்திருந்தோர் அதிகம். எப்பொழுது தூங்குவார்; விழிப்பார்  என்ற வியப்பு. அவரை சந்தித்ததும் ஒருகண்டிப்பு,பயம் அவர் உதவும் மாண்பு மிகவும் கவர்ந்தது.அயராப்பணி என்பர்.அதிலும் பலவித நோயாளிகளைப் பார்த்து தக்க மருந்தளித்து இலவச மாகவும் பார்த்து உண்மையில் அவர் ஒரு நடமாடும் தன்வந்தரி.அவர் என் மனைவிக்கு தக்க மருத்துவ ஆலோசனைகளும் உதவியும் செய்தார்.இந்த இருவரும் எனக்கு முதல் நெருக்கமான பள்ளி ஆட்சிக்குழு  தலைவர்;செயலர்.நெஞ்சம் மறக்கமுடியுமா/?

பிறகு இந்து அறக்கட்டளைத் தலைவராக இருந்த சத்கைங்கர்ய்ய சிரோன்மணி அவர்களின் சந்திப்பு மெய்சிலிர்க்கவைத்தது. அவ்வாறே கீழ்பாக்கம் கார்டனில் சந்தித்த எம்.ஏ .ராஜகோபாலன்,மூத்த வழக்கறிஞர் .திரு கே.எஸ்.ராமானுஜம் உயர்ந்த பண்பு. வாழ்க்கையில் எப்படி இருக்கவேண்டும்?என் இவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் சிந்தனை அவர்களை தெய்வம் மனித வடிவில் என்றே உணரவைத்தது. ...தொடரும்.



vinayagar photo: Vinayagar Vinayagar.jpg
vinayagar photo:  Vinayagar.gif

Vinayagar

விநாயகர்





Photo - गणपति का यह कैसा रूप
விநாயகரின் அவமதிப்பு.
டெல்லி: டெல்லியில் விநாயகர் சிலைகளை யமுனை ஆற்றில் கரைக்கையில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். விநாயகர் சதுர்த்தியையொட்டி வடக்கு டெல்லியில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலை நேற்று வாசிராபாத்தில் உள்ள யமுனை ஆற்றில் கரைக்கப்பட்டது. சிலையை 20 முதல் 30 வயது வரை உள்ள 12 பேர் தூக்கிச் சென்று ஆற்றுக்குள் இறங்கினர். ஆற்றில் ஆழம் இல்லாததால் அவர்களில் உட்பகுதிக்கு சென்றனர். அப்போது நீரின் வேகத்தால் அவர்கள் நிலை தடுமாறினர். இதையடுத்து ஆற்று நீர் அவர்களை அடித்துச் சென்றது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் நீரில் மூழ்கிய 12 பேரில் 7 பேரைத் தான் உயிரோடு காப்பாற்ற முடிந்தது. 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 3 பேரின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. இதே போன்று காஷ்மீர் கேட் உள்ள குதேஷியா காட் பகுதியில் விநாயகர் சிலையை யமுனை ஆற்றில் கரைக்கும்போது 3 பேர் நீரில் மூழ்கினர். அதில் ஒருவர் காப்பாற்றப்பட்டார், மீதமுள்ள 2 பேர் பலியாகினர். அவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
விநாச காலே விபரீத புத்தி. கோடிக்கணக்கில் பணம். தமிழகம் -௧,கர்நாடக ௪ 
இந்த செய்தி. பதட்டம் !பயம்!விரயம்.
Read more at: http://tamil.oneindia.in/news/india/7-dead-during-ganesha-idol-immersion-in-yamuna-183696.html

வியாழன், செப்டம்பர் 19, 2013

இது தெய்வ பக்தியா?அல்லதுஅவமதிப்பா? சிந்திப்பீர் இந்துக்களே ?

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

आयुर्वेद गाय का दूध


गौ- घृत के चमत्कारिक फायदे

The wondrous benefits of cow ghee
The wondrous benefits of cow ghee
हम अगर गोरस का बखान करते करते मर जाए तो भी कुछ अंग्रेजी सभ्यता वाले हमारी बात नहीं मानेगे क्योकि वे लोग तो हम लोगो को पिछड़ा, साम्प्रदायिक और गँवार जो समझते है| उनके लिए तो वही सही है जो पश्चिम कहे तो हम उन्ही के वैज्ञानिक शिरोविच की गोरस पर खोज लाये हैं जो रुसी वैज्ञानिक है|
गाय का घी और चावल की आहुती डालने से महत्वपूर्ण गैसे जैसे – एथिलीन ऑक्साइड,प्रोपिलीन ऑक्साइड,फॉर्मल्डीहाइड आदि उत्पन्न होती हैं । इथिलीन ऑक्साइड गैस आजकल सबसे अधिक
प्रयुक्त होनेवाली जीवाणुरोधक गैस है,जो शल्य-चिकित्सा (ऑपरेशन थियेटर) से लेकर जीवनरक्षक औषधियाँ बनाने तक में उपयोगी हैं । वैज्ञानिक प्रोपिलीन ऑक्साइड गैस को कृत्रिम वर्षो का आधार मानते है । आयुर्वेद विशेषज्ञो के अनुसार अनिद्रा का रोगी शाम को दोनों नथुनो में गाय के घी की दो – दो बूंद डाले और रात को नाभि और पैर के तलुओ में गौघृत लगाकर लेट जाय तो उसे प्रगाढ़ निद्रा आ जायेगी ।
गौघृत में मनुष्य – शरीर में पहुंचे रेडियोधर्मी विकिरणों का दुष्प्रभाव नष्ट करने की असीम क्षमता हैं । अग्नि में गाय का घी कि आहुति देने से उसका धुआँ जहाँ तक फैलता है,वहाँ तक का सारा वातावरण प्रदूषण और आण्विक विकरणों से मुक्त हो जाता हैं । सबसे आश्चर्यजनक बात तो यह है कि एक चम्मच गौघृत को अग्नि में डालने से एक टन प्राणवायु (ऑक्सीजन) बनती हैं जो
अन्य किसी भी उपाय से संभव नहीं हैं|देसी गाय के घी को रसायन कहा गया है। जो जवानी को कायम रखते हुए, बुढ़ापे को दूर रखता है। काली गाय का घी खाने से बूढ़ा व्यक्ति भी जवान जैसा हो जाता है।गाय के घी में स्वर्ण छार पाए जाते हैं जिसमे अदभुत औषधिय गुण होते है, जो की गाय के घी के इलावा अन्य घी में नहीं मिलते । गाय के घी से बेहतर कोई दूसरी चीज नहीं है। गाय के घी में वैक्सीन एसिड, ब्यूट्रिक एसिड, बीटा-कैरोटीन जैसे माइक्रोन्यूट्रींस मौजूद होते हैं। जिस के सेवन करने से कैंसर जैसी गंभीर बीमारी से बचा जा सकता है। गाय के घी से उत्पन्न शरीर के माइक्रोन्यूट्रींस में कैंसर युक्त तत्वों से लड़ने की क्षमता होती है।यदि आप गाय के 10 ग्राम घी से हवन अनुष्ठान (यज्ञ,) करते हैं तो इसके परिणाम स्वरूप वातावरण में लगभग 1 टन ताजा ऑक्सीजन का उत्पादन कर सकते हैं। यही कारण है कि मंदिरों में गाय के घी का दीपक जलाने कि तथा , धार्मिक समारोह में यज्ञ करने कि प्रथा प्रचलित है। इससे वातावरण में फैले परमाणु विकिरणों को हटाने की अदभुत क्षमता होती है।
गाय के घी के अन्य महत्वपूर्ण उपयोग :–
1.गाय का घी नाक में डालने से पागलपन दूर होता है।
2.गाय का घी नाक में डालने से एलर्जी खत्म हो जाती है।
3.गाय का घी नाक में डालने से लकवा का रोग में भी उपचार होता है।
4.20-25 ग्राम घी व मिश्री खिलाने से शराब, भांग व गांझे का नशा कम हो जाता है।
5.गाय का घी नाक में डालने से कान का पर्दा बिना ओपरेशन के ही ठीक हो जाता है।
6.नाक में घी डालने से नाक की खुश्की दूर होती है और दिमाग तारो ताजा हो जाता है।
7.गाय का घी नाक में डालने से कोमा से बहार निकल कर चेतना वापस लोट आती है।
8.गाय का घी नाक में डालने से बाल झडना समाप्त होकर नए बाल भी आने लगते है।
9.गाय के घी को नाक में डालने से मानसिक शांति मिलती है, याददाश्त तेज होती है।
10.हाथ पाव मे जलन होने पर गाय के घी को तलवो में मालिश करें जलन ढीक होता है।
11.हिचकी के न रुकने पर खाली गाय का आधा चम्मच घी खाए, हिचकी स्वयं रुक जाएगी।
12.गाय के घी का नियमित सेवन करने से एसिडिटी व कब्ज की शिकायत कम हो जाती है।
13.गाय के घी से बल और वीर्य बढ़ता है और शारीरिक व मानसिक ताकत में भी इजाफा होता है
14.गाय के पुराने घी से बच्चों को छाती और पीठ पर मालिश करने से कफ की शिकायत दूर हो जाती है।
15.अगर अधिक कमजोरी लगे, तो एक गिलास दूध में एक चम्मच गाय का घी और मिश्री डालकर पी लें।
16.हथेली और पांव के तलवो में जलन होने पर गाय के घी की मालिश करने से जलन में आराम आयेगा।
17.गाय का घी न सिर्फ कैंसर को पैदा होने से रोकता है और इस बीमारी के फैलने को भी आश्चर्यजनक ढंग से रोकता है।
18.जिस व्यक्ति को हार्ट अटैक की तकलीफ है और चिकनाइ खाने की मनाही है तो गाय का घी खाएं, हर्दय मज़बूत होता है।
19.देसी गाय के घी में कैंसर से लड़ने की अचूक क्षमता होती है। इसके सेवन से स्तन तथा आंत के खतरनाक कैंसर से बचा जा सकता है।
20.संभोग के बाद कमजोरी आने पर एक गिलास गर्म दूध में एक चम्मच देसी गाय का घी मिलाकर पी लें। इससे थकान बिल्कुल कम हो जाएगी।
21.फफोलो पर गाय का देसी घी लगाने से आराम मिलता है।गाय के घी की झाती पर मालिस करने से बच्चो के बलगम को बहार निकालने मे सहायक होता है।
22.सांप के काटने पर 100 -150 ग्राम घी पिलायें उपर से जितना गुनगुना पानी पिला सके पिलायें जिससे उलटी और दस्त तो लगेंगे ही लेकिन सांप का विष कम हो जायेगा।
23.दो बूंद देसी गाय का घी नाक में सुबह शाम डालने से माइग्रेन दर्द ढीक होता है। सिर दर्द होने पर शरीर में गर्मी लगती हो, तो गाय के घी की पैरों के तलवे पर मालिश करे, सर दर्द ठीक हो जायेगा।
24.यह स्मरण रहे कि गाय के घी के सेवन से कॉलेस्ट्रॉल नहीं बढ़ता है। वजन भी नही बढ़ता, बल्कि वजन को संतुलित करता है । यानी के कमजोर व्यक्ति का वजन बढ़ता है, मोटे व्यक्ति का मोटापा (वजन) कम होता है।
25.एक चम्मच गाय का शुद्ध घी में एक चम्मच बूरा और 1/4 चम्मच पिसी काली मिर्च इन तीनों को मिलाकर सुबह खाली पेट और रात को सोते समय चाट कर ऊपर से गर्म मीठा दूध पीने से आँखों की ज्योति बढ़ती है।
26.गाय के घी को ठन्डे जल में फेंट ले और फिर घी को पानी से अलग कर ले यह प्रक्रिया लगभग सौ बार करे और इसमें थोड़ा सा कपूर डालकर मिला दें। इस विधि द्वारा प्राप्त घी एक असर कारक औषधि में परिवर्तित हो जाता है जिसे जिसे त्वचा सम्बन्धी हर चर्म रोगों में चमत्कारिक मलहम कि तरह से इस्तेमाल कर सकते है। यह सौराइशिस के लिए भी कारगर है।
27.गाय का घी एक अच्छा(LDL)कोलेस्ट्रॉल है। उच्च कोलेस्ट्रॉल के रोगियों को गाय का घी ही खाना चाहिए। यह एक बहुत अच्छा टॉनिक भी है। अगर आप गाय के घी की कुछ बूँदें दिन में तीन बार,नाक में प्रयोग करेंगे तो यह त्रिदोष (वात पित्त और कफ) को संतुलित करता है।
28.घी, छिलका सहित पिसा हुआ काला चना और पिसी शक्कर (बूरा) तीनों को समान मात्रा में मिलाकर लड्डू बाँध लें। प्रातः खाली पेट एक लड्डू खूब चबा-चबाकर खाते हुए एक गिलास मीठा कुनकुना दूध घूँट-घूँट करके पीने से स्त्रियों के प्रदर रोग में आराम होता है, पुरुषों का शरीर मोटा ताजा यानी सुडौल और बलवान बनता है।
ஆஷ்ரமங்களும்  ஹிந்து மதமும்.

   தெய்வீகமும்  தெய்வீக சக்தியும் ஜோதிடமும் அருள்வாக்கும் நம்ப முடியாமல் இருக்க முடியாது.பலருக்கு  இதில் நம்பிக்கை வர காரணமே இவைகளை உணர்வதுதான். இந்த நம்பிக்கை ,பக்தி உணர்வை பயன்படுத்தி
 மக்களை ஏமாற்ற பல போலிகள் உலா வருவதுதான்  இந்து மதம் களங்கப்படுவது காரணமாகிறது.

இதைவிட ராம் ஜெட் மலானி போன்றோர் இந்துமதத்தை களங்கப்படுத்தும் ஆசாராம் போன்ற போலிகளை காப்பாற்ற பெண்களுக்கு ஆண்களிடம் செல்லும் நோய் உண்டு. அதில் பாதிக்கப்பட்ட பெண் தான் ஆசாரம் மேல் புகார் அளித்துள்ளார் என்பதும்,பெண்கள் இரவில் சென்றால் இப்படித்தான் நடக்கும்.
என் மகளாக இருந்தால் நானே தண்டனை கொடுப்பேன் என்று வக்கீல்
வாதாடுவதும்,ஆண்களின் பலாத்காரத்திற்கு பெண்களின் ஆடைகளும் காரணம் என்றெல்லாம் வாதாடுவது  பெண்கள் பாதுகாப்பிற்கு எதிராகத்தான் உள்ளது.
இன்னும் மேலைநாடுகள் போல் பெண்கள் நடமாடினால் இந்தியாவில் என்ன நடக்கும்.?
பல வெளிநாட்டுப்  பெண்கள்  இந்தியாவைப் பற்றி இந்த விஷயத்தில் மிகவும் தாழ்ந்தது என்றே விமர்சிக்கின்றனர்.

பிரமச்சரியம் ,புலனடக்கம்,பெண்களை தெய்வ வடிவமாகிய பாரதத்தில்
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இவ்வாறு  ஒரு சம்பிரதாயங்களை நம் முன்னோர்கள் உருவாக்கியே இப்படி என்றால்...அஹல்யாக்கள் இந்திரர்கள் எண்ணிக்கை அதிகம். அதிலும் இந்திர பதவிக்காக வாமன அவதாரமும் மேல் நோக்கில் ஜெத்மலானி போன்றோர்களுக்கு புராணச் சான்றுடன் வாதாட கை கொடுக்கும்.

புதன், செப்டம்பர் 11, 2013

what to eat

दूध के साथ दही लें या नहीं? दूध और दही दोनों की तासीर अलग होती है। दही एक खमीर वाली 
चीज है। दोनों को मिक्स करने से बिना खमीर वाला खाना (दूध) खराब हो जाता है। …
साथ ही, एसिडिटी बढ़ती है और गैस, अपच व उलटी हो सकती है। इसी तरह दूध के साथ अगर संतरे का जूस लेंगे तो भी पेट में खमीर बनेगा। अगर दोनों को खाना ही है तो दोनों के
बीच घंटे-डेढ़ घंटे का फर्क होना चाहिए क्योंकि खाना पचने में कम-से-कम इतनी देर तो लगती ही है।
दूध के साथ तला-भुना और नमकीन खाएं या नहीं? दूध में मिनरल और विटामिंस के अलावा लैक्टोस शुगर और प्रोटीन होते हैं। दूध एक एनिमल प्रोटीन है और उसके साथ ज्यादा मिक्सिंग करेंगे तो रिएक्शन हो सकते हैं। फिर नमक मिलने से मिल्क प्रोटींस जम जाते हैं और पोषण कम हो जाता है। अगर लंबे समय तक ऐसा किया जाए तो स्किन की बीमारियां हो सकती हैं। आयुर्वेद के मुताबिक उलटे गुणों और मिजाज के खाने लंबे वक्त तक ज्यादा मात्रा में साथ खाए जाएं तो नुकसान पहुंचा सकते हैं। लेकिन मॉडर्न मेडिकल साइंस ऐसा नहीं मानती।
सोने से पहले दूध पीना चाहिए या नहीं? आयुर्वेद के मुताबिक नींद शरीर के कफ दोष से प्रभावित होती है। दूध अपने भारीपन, मिठास और ठंडे मिजाज के कारण कफ प्रवृत्ति को बढ़ाकर नींद लाने में सहायक होता है। मॉडर्न साइंस में भी माना जाता है कि दूध नींद लाने में मददगार होता है। इससे सेरोटोनिन हॉर्मोन भी निकलता है, जो दिमाग को शांत करने में मदद करता है। वैसे, दूध अपने आप में पूरा आहार है, जिसमें कार्बोहाइड्रेट, प्रोटीन और कैल्शियम होते हैं। इसे अकेले पीना ही बेहतर है। साथ में बिस्किट, रस्क, बादाम या ब्रेड ले सकते हैं, लेकिन भारी खाना खाने से दूध के गुण शरीर में समा नहीं पाते।
दूध में पत्ती या अदरक आदि मिलाने से सिर्फ स्वाद बढ़ता है, उसका मिजाज नहीं बदलता। वैसे, टोंड दूध को उबालकर पीना, खीर बनाकर या दलिया में मिलाकर लेना और भी फायदेमंद है। बहुत ठंडे या गर्म दूध की बजाय गुनगुना या कमरे के तापमान के बराबर दूध पीना बेहतर है।
नोट : अक्सर लोग मानते हैं कि सर्जरी या टांके आदि के बाद दूध नहीं लेना चाहिए क्योंकि इससे पस पड़ सकती है, यह गलतफहमी है। दूध में मौजूद प्रोटीन शरीर की टूट-फूट को जल्दी भरने में मदद करते हैं। दूध दिन भर में कभी भी ले सकते हैं। सोने से कम-से-कम एक घंटे पहले लें। दूध और डिनर में भी एक घंटे का अंतर रखें।
खाने के साथ छाछ लें या नहीं? छाछ बेहतरीन ड्रिंक या अडिशनल डाइट है। खाने के साथ इसे लेने से खाने का पाचन भी अच्छा होता है और शरीर को पोषण भी ज्यादा मिलता है। यह खुद भी आसानी से पच जाती है। इसमें अगर एक चुटकी काली मिर्च, जीरा और सेंधा नमक मिला लिया जाए तो और अच्छा है। इसमें अच्छे बैक्टीरिया भी होते हैं, जो शरीर के लिए फायदेमंद होते हैं। मीठी लस्सी पीने से फालतू कैलरी मिलती हैं, इसलिए उससे बचना चाहिए। छाछ खाने के साथ लेना या बाद में लेना बेहतर है। पहले लेने से जूस डाइल्यूट हो जाएंगे।
दही और फल एक साथ लें या नहीं? फलों में अलग एंजाइम होते हैं और दही में अलग। इस कारण वे पच नहीं पाते, इसलिए दोनों को साथ लेने की सलाह नहीं दी जाती। फ्रूट रायता कभी-कभार ले सकते हैं, लेकिन बार-बार इसे खाने से बचना चाहिए।
आयुर्वेद के मुताबिक परांठे या पूरी आदि तली-भुनी चीजों के साथ दही नहीं खाना चाहिए क्योंकि दही फैट के पाचन में रुकावट पैदा करता है। इससे फैट्स से मिलनेवाली एनर्जी शरीर को नहीं मिल पाती।
दूध के साथ फल खाने चाहिए या नहीं? दूध के साथ फल लेते हैं तो दूध के अंदर का कैल्शियम फलों के कई एंजाइम्स को एड्जॉर्ब (खुद में समेट लेता है और उनका पोषण शरीर को नहीं मिल पाता) कर लेता है। संतरा और अनन्नास जैसे खट्टे फल तो दूध के साथ बिल्कुल नहीं लेने चाहिए। व्रत वगैरह में बहुत से लोग केला और दूध साथ लेते हैं, जोकि सही नहीं है। केला कफ बढ़ाता है और दूध भी कफ बढ़ाता है। दोनों को साथ खाने से कफ बढ़ता है और पाचन पर भी असर पड़ता है। इसी तरह चाय, कॉफी या कोल्ड ड्रिंक के रूप में खाने के साथ अगर बहुत सारा कैफीन लिया जाए तो भी शरीर को पूरे पोषक तत्व नहीं मिल पाते।
मछली के साथ दूध पिएं या नहीं? दही की तासीर ठंडी है। उसे किसी भी गर्म चीज के साथ नहीं लेना चाहिए। मछली की तासीर काफी गर्म होती है, इसलिए उसे दही के साथ नहीं खाना चाहिए। इससे गैस, एलर्जी और स्किन की बीमारी हो सकती है। दही के अलावा शहद को भी गर्म चीजों के साथ नहीं खाना चाहिए।
फल खाने के फौरन बाद पानी पी सकते हैं, खासकर तरबूज खाने के बाद? फल खाने के फौरन बाद पानी पी सकते हैं, हालांकि दूसरे तरल पदार्थों से बचना चाहिए। असल में फलों में काफी फाइबर होता है और कैलरी काफी कम होती है। अगर ज्यादा फाइबर के साथ अच्छा मॉइश्चर यानी पानी भी मिल जाए तो शरीर में सफाई अच्छी तरह हो जाती है। लेकिन तरबूज या खरबूज के मामले में यह थ्योरी सही नहीं बैठती क्योंकि ये काफी फाइबर वाले फल हैं। तरबूज को अकेले और खाली पेट खाना ही बेहतर है। इसमें पानी काफी ज्यादा होता है, जो पाचन रसों को डाइल्यूट कर देता है। अगर कोई और चीज इसके साथ या फौरन बाद/पहले खाई जाए तो उसे पचाना मुश्किल होता है। इसी तरह, तरबूज के साथ पानी पीने से लूज-मोशन हो सकते हैं। वैसे तरबूज अपने आप में काफी अच्छा फल है। यह वजन घटाने के इच्छुक लोगों के अलावा शुगर और दिल के मरीजों के लिए भी अच्छा है।
खाने के साथ फल नहीं खाने चाहिए। कार्बोहाइड्रेट और प्रोटींस के पाचन का मिकैनिज्म अलग होता है। कार्बोहाइड्रेट को पचानेवाला स्लाइवा एंजाइम एल्कलाइन मीडियम में काम करता है, जबकि नीबू, संतरा, अनन्नास आदि खट्टे फल एसिडिक होते हैं। दोनों को साथ खाया जाए तो कार्बोहाइड्रेट या स्टार्च की पाचन प्रक्रिया धीमी हो जाती है। इससे कब्ज, डायरिया या अपच हो सकती है। वैसे भी फलों के पाचन में सिर्फ दो घंटे लगते हैं, जबकि खाने को पचने में चार-पांच घंटे लगते हैं। मॉडर्न मेडिकल साइंस की राय कुछ और है। उसके मुताबिक, फ्रूट बाहर एसिडिक होते हैं लेकिन पेट में जाते ही एल्कलाइन हो जाते हैं। वैसे भी शरीर में जाकर सभी चीजें कार्बोहाइड्रेट, फैट, प्रोटीन आदि में बदल जाती हैं, इसलिए मॉडर्न मेडिकल साइंस तरह-तरह के फलों को मिलाकर खाने की सलाह देता है।
मीठे फल और खट्टे फल एक साथ न खाएं आयुर्वेद के मुताबिक, संतरा और केला एक साथ नहीं खाना चाहिए क्योंकि खट्टे फल मीठे फलों से निकलनेवाली शुगर में रुकावट पैदा करते हैं, जिससे पाचन में दिक्कत हो सकती है। साथ ही, फलों की पौष्टिकता भी कम हो सकती है। मॉडर्न मेडिकल साइंस इससे इत्तफाक नहीं रखती।
खाने के साथ पानी पिएं या नहीं? पानी बेहतरीन पेय है, लेकिन खाने के साथ पानी पीने से बचना चाहिए। खाना लंबे समय तक पेट में रहेगा तो शरीर को पोषण ज्यादा मिलेगा। अगर पानी ज्यादा लेंगे तो खाना फौरन नीचे चला जाएगा। अगर पीना ही है तो थोड़ा पिएं और गुनगुना या नॉर्मल पानी पिएं। बहुत ठंडा पानी पीने से बचना चाहिए। पानी में अजवाइन या जीरा डालकर उबाल लें। यह खाना पचाने में मदद करता है। खाने से आधा घंटा पहले या एक घंटा बाद गिलास भर पानी पीना अच्छा है।
लहसुन या प्याज खाने चाहिए या नहीं? लहसुन और प्याज को रोजाना के खाने में शामिल किया जाना चाहिए। लहसुन फैट कम करता है और बैड कॉलेस्ट्रॉल (एलडीएल) घटाकर गुड कॉलेस्ट्रॉल (एचडीएल) बढ़ाता है। इसमें एंटी-बॉडीज और एंटी-ऑक्सिडेंट गुण होते हैं। प्याज से भूख बढ़ती है और यह खून की नलियों के आसपास फैट जमा होने से रोकता है। लंबे समय तक इसके इस्तेमाल से सर्दी-जुकाम और सांस संबंधी एलर्जी का मुकाबला अच्छे से किया जा सकता है। लहसुन और प्याज कच्चा या भूनकर, दोनों तरह से खा सकते हैं। लेकिन लहसुन कच्चा खाना बेहतर है। कच्चे लहसुन को निगलें नहीं, चबाकर खाएं क्योंकि कच्चा लहसुन कई बार पच नहीं पाता। साथ ही, उसमें कई ऐसे तेल होते हैं, जो चबाने पर ही निकलते हैं और उनका फायदा शरीर को मिलता है।
परांठे के साथ दही खाएं या नहीं? आयुर्वेद के मुताबिक परांठे या पूरी आदि तली-भुनी चीजों के साथ दही नहीं खाना चाहिए क्योंकि दही फैट के पाचन में रुकावट पैदा करता है। इससे फैट्स से मिलनेवाली एनजीर् शरीर को नहीं मिल पाती। दही खाना ही है तो उसमें काली मिर्च, सेंधा नमक या आंवला पाउडर मिला लें। हालांकि रोटी के साथ दही खाने में कोई परहेज नहीं है। मॉडर्न साइंस कहता है कि दही में गुड बैक्टीरिया होते हैं, जोकि खाना पचाने में मदद करते हैं इसलिए दही जरूर खाना चाहिए।
फैट और प्रोटीन एक साथ खाएं या नहीं? घी, मक्खन, तेल आदि फैट्स को पनीर, अंडा, मीट जैसे भारी प्रोटींस के साथ ज्यादा नहीं खाना चाहिए क्योंकि दो तरह के खाने अगर एक साथ खाए जाएं, तो वे एक-दूसरे की पाचन प्रक्रिया में दखल देते हैं। इससे पेट में दर्द या पाचन में गड़बड़ी हो सकती है।
दूध, ब्रेड और बटर एक साथ लें या नहीं? दूध को अकेले लेना ही बेहतर है। तब शरीर को इसका फायदा ज्यादा होता है। आयुर्वेद के मुताबिक प्रोटीन, कार्बोहाइड्रेट और फैट की ज्यादा मात्रा एक साथ नहीं लेनी चाहिए क्योंकि तीनों एक-दूसरे के पचने में रुकावट पैदा कर सकते हैं और पेट में भारीपन हो सकता है। मॉडर्न साइंस इसे सही नहीं मानता। उसके मुताबिक यह सबसे अच्छे नाश्तों में से है क्योंकि यह अपनेआप में पूरा है।
तरह-तरह की डिश एक साथ खाएं या नहीं? एक बार के खाने में बहुत ज्यादा वैरायटी नहीं होनी चाहिए। एक ही थाली में सब्जी, नॉन-वेज, मीठा, चावल, अचार आदि सभी कुछ खा लेने से पेट में खलबली मचती है। रोज के लिए फुल वैरायटी की थाली वाला कॉन्सेप्ट अच्छा नहीं है। कभी-कभार ऐसा चल जाता है।
खाने के बाद मीठा खाएं या नहीं? मीठा अगर खाने से पहले खाया जाए तो बेहतर है क्योंकि तब न सिर्फ यह आसानी से पचता है, बल्कि शरीर को फायदा भी ज्यादा होता है। खाने के बाद में मीठा खाने से प्रोटीन और फैट का पाचन मंदा होता है। शरीर में शुगर सबसे पहले पचता है, प्रोटीन उसके बाद और फैट सबसे बाद में।
खाने के बाद चाय पिएं या नहीं? खाने के बाद चाय पीने से कई फायदा नहीं है। यह गलत धारणा है कि खाने के बाद चाय पीने से पाचन बढ़ता है। हालांकि ग्रीन टी, डाइजेस्टिव टी, कहवा या सौंफ, दालचीनी, अदरक आदि की बिना दूध की चाय पी सकते हैं।
छोले-भठूरे या पिज्जा/बर्गर के साथ कोल्ड ड्रिंक्स लें या नहीं? कोल्ड ड्रिंक में मौजूद एसिड की मात्रा और ज्यादा शुगर फास्ट फूड (पिज्जा, बर्गर, फ्रेंच फ्राइस आदि) में मौजूद फैट के साथ अच्छा नहीं माना जाता। तला-भुना खाना एसिडिक होता है और शुगर भी एसिडिक होती है। ऐसे में दोनों को एक साथ लेना सही नहीं है। साथ ही बहुत गर्म और ठंडा एक साथ नहीं खाना चाहिए। गर्मागर्म भठूरे या बर्गर के साथ ठंडा कोल्ड ड्रिंक पीना शरीर के तापमान को खराब करता है। स्नैक्स में मौजूद फैटी एसिड्स शुगर का पाचन भी खराब करते हैं। फास्ट फूड या तली-भुनी चीजों के साथ कोल्ड ड्रिंक के बजाय जूस, नीबू-पानी या छाछ ले सकते हैं। जूस में मौजूद विटामिन-सी खाने को पचाने में मदद करता है।
भारी काबोर्हाइड्रेट्स के साथ भारी प्रोटीन खाएं या नहीं? मीट, अंडे, पनीर, नट्स जैसे प्रोटीन ब्रेड, दाल, आलू जैसे भारी कार्बोहाइड्रेट्स के साथ न खाएं। दरअसल, हाई प्रोटीन को पचाने के लिए जो एंजाइम चाहिए, अगर वे एक्टिवेट होते हैं तो वे हाई कार्बो को पचाने वाले एंजाइम को रोक देते हैं। ऐसे में दोनों का पाचन एक साथ नहीं हो पाता। अगर लगातार इन्हें साथ खाएं तो कब्ज की शिकायत हो सकती है

Benefits to Drinking Warm Lemon Water Every Morning 0 Benefits to Drinking Warm Lemon Water Every Morning

Benefits to Drinking Warm Lemon Water Every Morning

0 Benefits to Drinking Warm Lemon Water Every Morning
1) Aids Digestion. Lemon juice flushes out unwanted materials and toxins from the body. It’s atomic composition is similar to saliva and the hydrochloric acid of digestive juices. It encourages the liver to produce bile which is an acid that is required for digestion. Lemons are also high in minerals and vitamins and help loosen ama, or toxins, in the digestive tract. The digestive qualities of lemon juice help to relieve symptoms of indigestion, such as heartburn, belching and bloating. The American Cancer Society actually recommends offering warm lemon water to cancer sufferers to help stimulate bowel movements.
2) Cleanses Your System / is a Diuretic. Lemon juice helps flush out unwanted materials in part because lemons increase the rate of urination in the body. Therefore toxins are released at a faster rate which helps keep your urinary tract healthy. The citric acid in lemons helps maximize enzyme function, which stimulates the liver and aids in detoxification.
3) Boosts Your Immune System. Lemons are high in vitamin C, which is great for fighting colds.  They’re high in potassium, which stimulates brain and nerve function. Potassium also helps control blood pressure. Ascorbic acid (vitamin C) found in lemons demonstrates anti-inflammatory effects, and is used as complementary support for asthma and other respiratory symptoms plus it enhances iron absorption in the body; iron plays an important role in immune function. Lemons also contain saponins, which show antimicrobial properties that may help keep cold and flu at bay. Lemons also reduce the amount of phlegm produced by the body.
4) Balances pH Levels. Lemons are one of the most alkalizing foods for the body. Sure, they are acidic on their own, but inside our bodies they’re alkaline (the citric acid does not create acidity in the body once metabolized). Lemons contain both citric and ascorbic acid, weak acids easily metabolized from the body allowing the mineral content of lemons to help alkalize the blood. Disease states only occur when the body pH is acidic. Drinking lemon water regularly can help to remove overall acidity in the body, including uric acid in the joints, which is one of the primary causes of pain and inflammation.
5) Clears Skin. The vitamin C component as well as other antioxidants helps decrease wrinkles and blemishes and it helps to combat free radical damage. Vitamin C is vital for healthy glowing skin while its alkaline nature kills some types of bacteria known to cause acne. It can actually be applied directly to scars or age spots to help reduce their appearance. Since lemon water purges toxins from your blood, it would also be helping to keep your skin clear of blemishes from the inside out. The vitamin C contained in the lemon rejuvenates the skin from within your body.
6) Energizes You and Enhances Your Mood. The energy a human receives from food comes from the atoms and molecules in your food. A reaction occurs when the positive charged ions from food enter the digestive tract and interact with the negative charged enzymes. Lemon is one of the few foods that contain more negative charged ions, providing your body with more energy when it enters the digestive tract. The scent of lemon also has mood enhancing and energizing properties. The smell of lemon juice can brighten your mood and help clear your mind. Lemon can also help reduce anxiety and depression.
7) Promotes Healing. Ascorbic acid (vitamin C), found in abundance in lemons, promotes wound healing, and is an essential nutrient in the maintenance of healthy bones, connective tissue, and cartilage. As noted previously, vitamin C also displays anti-inflammatory properties. Combined, vitamin C is an essential nutrient in the maintenance of good health and recovery from stress and injury.
mel, so you should be mindful of this. No not brush your teeth just after drinking your lemon water. It is best to brush your teeth first, then drink your lemon water, or wait a significant amount of time after to brush your teeth. Additionally, you can rinse your mouth with purified water after you finish your lemon water.
 injury.
8) Freshens Breath. Besides fresher breath, lemons have  been known to help relieve tooth pain and gingivitis. Be aware that citric acid can erode tooth enamel, so you should be mindful of this. No not brush your teeth just after drinking your lemon water. It is best to brush your teeth first, then drink your lemon water, or wait a significant amount of time after to brush your teeth. Additionally, you can rinse your mouth with purified water after you finish your lemon water.
9) Hydrates Your Lymph System. Warm water and lemon juice supports the immune system by hydrating and replacing fluids lost by your body. When your body is deprived of water, you can definitely feel the side effects, which include: feeling tired, sluggish, decreased immune function, constipation, lack of energy, low/high blood pressure, lack of sleep, lack of mental clarity and feeling stressed, just to name a few.
10) Aids in Weight Loss. Lemons are high in pectin fiber, which helps fight hunger cravings. Studies have shown people who maintain a more alkaline diet, do in fact lose weight faster. I personally find myself making better choices throughout the day, if I start my day off right, by making a health conscious choice to drink warm lemon water first thing every morning. 

தாரணி புகழ் பாரதி. அவனுக்கே வீரவணக்கம்.















பன்மொழி வித்தகன்
பாரதியார்   மஹாகவி ;
பாட்டுத்திரத்தாலே
பாரை உயர்த்தியவன்!
விடுதலைக்கு முன்னே
விடுதலை அடைந்த
ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே  என்று
ஆனந்தக் கூத்தாடியவன்.
யாமறிந்த மொழிகளிலே
தமிழே இனிமை என்றவன்.
சிந்து நதியின் இசை பாடி
தேச ஒற்றுமைக்கு வலிசொன்னவன்.அவனே
பூனைகளைப்படி பாரத ஒற்றுமைக்கு
வேற்றுமையில் ஒற்றுமைகாட்டி
ஒரு தாய் மக்கள் நாம் என்றவன்.
பல  நிறங்களில் இருக்கும் பூனைக்குட்டிகள்
தாய் ஒன்றே என்று எளிய முறையில்
தேச ஒற்றுமையை பறைசாட்டியவன்.
பாருக்குள்ளே நல்ல நாடு  பாரதநாடு என்றவன்
ஞானத்திலே பரமோனத்திலே  சிறந்தநாடு  என்றவன்
ஜாதிகளை ஒழிக்க  பாப்பா பாட்டு பாடியவன்.
ஜாதிகள் இல்லை யடி பாப்பா என்றவன்
படிப்பிற்கும் விளையாட்டிற்கும்
பாப்பாக்களுக்கு பாடியவன்.
மகாகவி பிறந்தநாள்.
அவன் சொன்னான் பாரத நாடு ,பழம் பெரும் நாடு -நீர்
அதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் என்றே.
இன்று அவன்  நினைக்கும் நாள்.முரசு கொட்டிய
முண்டாசுக்கவி,
முறுக்குமீசை யுள்ள
மிடுக்கான கவி
தமிழ் இலக்கியத் தங்கம்
தாரணி புகழ் பாரதி.
அவனுக்கே வீரவணக்கம்.




வியாழன், செப்டம்பர் 05, 2013

Thursday, 05 September 2013 ( As it appeared in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
Teaching is the process in which the teacher and the
taught cooperate, a pleasant and useful experience for
both. When teachers enter the classroom, children salute
them; that is a lesson in humility, in respecting age and
scholarship, and in gratitude for the service rendered. The
teachers too, should decide to deserve the salutation
through their sincere efforts and selfless service. Move
the students through your love. Do not win the respect of
the student through fear. Education is a slow process, like
the unfolding of a flower, the fragrance becoming deeper
and more perceptible as the flower silently blossoms, one
petal at a time. The unfolding will be helped if the teacher
is a fine example of discrimination, humility and clearsightedness, rather than a person engaged in the task of
mere repetitive teaching and coaching for examinations.
Example, not precept, is the best teaching aid. (Divine
Discourse, Sep 9, 1958).

புதன், செப்டம்பர் 04, 2013

சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள்! ~ goodluckanjana

சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள்! ~ goodluckanjana


சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள்! ~ goodluckanjana

சர்க்கரை நோயை குறைக்கும் துளசி இலைகள்! ~ goodluckanjana: Links
Sethuraman Anandakrishnan said...
good luck.நல்ல அ+திருஷ்டம் தங்கள் இடுகை படிப்பவர்களுக்கு சௌபாக்கியம்.ஏன்?பார்வையில் ,நோக்கில் படாததெல்லாம் பார்த்து அறிய .இந்த இடுகை பக்கம் வரவே பாக்கியம் செய்யவேண்டும்.भाग -பங்கு பங்கில் வரும் பாங்கு.
வாழ்த்துக்கள்.வளரட்டும் குட்-லக்

அறிவுக்கண் திறக்க உதவும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

இன்று ஆசிரியர்கள் தினம்.

குரு  என்றால் பெரிய என்று பொருள். இறைவனுக்கு இணையானவர்.

குரு அருள் இருந்தால் தான்  இறைஅருள் கிட்டும்.

குருவே துணை என்று வாழ்ந்தவர்கள் அதிகம்.

குரு என்பவர் ஆசிரியராக மாறியது ஆங்கிலேயர்கள் வந்தபிறகு.

கற்பிப்பவர் ஆசிரியர். குற்றம் குறைகளைப்போக்கி  மாணவர்களை வாழ்விற்கு ,சமுதாயத்திற்கு ,நாட்டிற்கு  பயன் உள்ளவர்களாக உருவாக்குபவர் ஆசிரியர்.

இன்று ஆசிரியர் எப்படி உள்ளார்?

மாணவர்களிடம்  பேட்டி  எடுத்தால் ......

நல்லாசிரியர்களும் உள்ளனர்  என்ற பதில் வரும்.இந்த பதிலில் நல்ல என்பதற்கு எதிர்ச்சொல் ஆசிரியர்களும் உள்ளனர்.

ஆசிரியர்கள் எப்பொழுதுமே ஒழுக்கம் குறையாமல் இருக்கவேண்டும்.

மாணவர்களை ஒழுக்கம் நிறைந்தவர்களாக ஆக்குதல் வேண்டும்.

சமுதாயமும் நாடும் முன்னேற முக்கியமானவர்கள் ஆசிரியர்கள்.

முன்னாள் ஜனாதிபதி  தத்துவமேதை dr .ராதாக்ருஷ்ணன்  அவர்கள் பிறந்தநாள்.

இந்த நன்னாளில் அனைத்து ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்கள்.

ஹிந்தி கவிஞர் கபீர் படிக்காதவர்.அவர் குரு ராமானந்தரை  மானசீக குருவாக ஏற்றவர்.

அவர் எழுதிய ஈரடி :
குருவும் இறைவனும் முன்னால் தோன்ற,யாரை வணங்குவது என்ற வினாவிற்கு விடை,
நான் குருவை வணங்குவேன் ,அவர்தானே இறைவனைக்  காண வழிகாட்டியவர் .

அறிவுக்கண் திறக்க உதவும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.


செவ்வாய், செப்டம்பர் 03, 2013

அவமானப்படுவது எந்த வேதங்களில் உள்ளது?ஏன் உனக்கு இந்த நிலை.?

இந்துக்கள்  ஒற்றுமை ,ஒரே குரல்  என்றெல்லாம் முயற்சி எடுக்கும் இந்தக் காலத்தில்  ஸ்ரீ கணேஷ் உற்சவத்தில்  ஒற்றுமை இன்மை ,பதற்றம் காணப்படுவதாக செய்திகள் வெளியாவது வேதனையாக உள்ளது.

எல்லா இந்துக்களுக்கும் விநாயகர் முழுமுதற் கடவுள். எந்த ஒரு தேவதை பூஜைக்கும் பிள்ளையார் பூஜை தான் ஆரம்பம்.பிள்ளையார் சுழி என்பது போடாமல் எந்த ஒரு விஷேசத்திற்கும் பொருள் வாங்கும் பட்டியல் தயாரிப்பது இல்லை.

ஒரு சிறு மஞ்சள் பிள்ளையார் வைத்து வழிபாட்டு செய்துதான் ஹோமம் ,திருமணம் போன்றவை நடத்தப்படும்.


இப்பொழுது  விநாயகர் சதுர்த்தி விழாவில்  முழுமுதற்கடவுள்  விநாயகர் 

சிலை பிரதிர்ஷ்டையில் இந்துக்களிடம் ஒற்றுமைக்குப் பதிலாக பதற்றம் காணப்படுகிறது என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

ஹிந்து முன்னணி,விஷ்வ ஹிந்து பரிஷத்,ஹனுமான் சேனா,ஹிந்து மக்கள் கட்சி மற்றும் பல ஹிந்து அமைப்புகள் பொள்ளாச்சி நகரில் மட்டும் ௬௪௦ சிலைகள் .ஒரே பதற்றம் .

தெய்வ வழிபாடு என்பது மன சாந்திக்கும் .மக்களின் ஒற்றுமைக்கும் ,நல்லிணக்கத்திற்கும் .

அந்த வழிபாடு, ஒரு அமைதியற்ற பீதியையும் ,பதற்றத்தையும் உருவாக்குமானால்   மிகவும் சிந்திக்கவேண்டிய கவலைப்பட வேண்டிய நிலை.

சிந்தியுங்கள்  இந்து சகோதரர்களே!
பொருள் விரயம்.கால விரயம்.
பதற்றமான சூழல்.காவல்துறையினர் மற்ற குற்றங்களைத்தடுக்கவோ,ஆய்வு செய்யவோ முடியாத நிலை.

அழகு  சிலைகள் அவமானப்படுத்தி எரியும் காட்சி.

ஒவ்வொரு சிலை இருக்கும் தெருவிலும்  ஒரு பயமான பாதுகாப்பு.

எப்பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சம்.


இந்த கோடிக்கணக்கான பணம் பாழடைந்த பழம் ஆலயங்களை புனருந்தாரணம் செய்யவோ.மற்ற பயனுள்ள பணிகளுக்கோ பயன்படுத்தலாம்.

ஞானபூர்வமாக சிந்திக்கவும்.

ஓம் கணேசாய நமஹ;
 விநாயகா!வினைகளைத் தீர்ப்பவனே!

மக்கள் உன் அழகு உருவங்களை அலட்சியமாக எரிந்து  நீ சின்னா பின்னமாக கடல் அலைகளால் கால்,கை ,முண்டமாக அவமானப்படுவது எந்த வேதங்களில் உள்ளது?ஏன் உனக்கு
 இந்த நிலை.?
அரசியல் ,ஆன்மிகம்  இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள்.

ஒன்று நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெவது.மற்றொன்று அன்பு,பண்பு ஒழுக்கம்,பண்பாடு,கலை ,உண்மை ,நேர்மை ,ஈகை,பரோபகாரம்  போன்ற மனிதத்தன்மை வளைப்பது.

    அரசியல் நம் நாட்டில் சுதந்திரத்திற்குப்பின்,௧௯ஆம் நூற்றாண்டிற்குபின் 

 என்ற நிலையில்  சுதந்திரப்போராட்ட கால தியாகம்,தேசபக்தி ,சுயநலமின்மை 

போன்றவை  மாறிவிட்ட மனநிலையை இன்று காண்கிறோம்.காரணம்,

நாடு அடிமைப்பட்டிருந்தகாலத்தில் இருந்த துன்பங்களை மறந்துவிட்டோம்.

       நன்றாக  சிந்தித்தால் அறிவு வளர்ச்சி என்பது  பொருளாதாரம் மட்டுமே 

என்ற நிலைக்கு வந்துள்ளோம்.காரணம்  அரசியல் கல்வியை வியாபாரமாக்க 

வழிவகுத்துவிட்டது.ஆன்மீகமும் வணிகமயமாகிவிட்டது.


அரசியல் வணிகமயமாகிவிட்டது. ஒரு கட்சி வளரவேண்டுமென்றால் உண்மையான தேசப்பற்று,தொண்டு மனப்பான்மை ,சுயநலம் இல்லாதவர்களால் வளரவேண்டும்.இன்று சிறு=சிறு கருத்துவேறுபாடுகளால்

கட்சிகள் உடைகின்றன. ஊழலைக்காட்டி கட்சியை உடைத்து வெளிவருபவர்கள்  ஒரு ஊழல் கட்சியுடனே கூட்டணி சேருகின்றன. தி.மு.க.
அ.தி.மு.க,கம்யுனிஸ்ட்.,பா ம.க  ,ம.தி,மு,க ;தே.தி.மு.க ,பார்வர்ட் பிளாக் ,சரத் கட்சி,திருமா.கட்சி,அனைத்தும் முதல் இருகட்சிகளானா திரு.மு.க. அல்லது செல்வி ஜெயலிதா இன்றி இயங்கமுடியாது என்ற நிலையிலேயே 

கட்சிகள் நடத்துகின்றனர்.

தேசீயக் கட்சிகள் தமிழகத்தைப் பொறுத்தவரை தன காலில் நிற்க முயற்சிக்கவே இல்லை.காரணம் திராவிட இயக்கம் வளர்ந்ததது  இளைஞர்களால். 
அந்த இளைஞர்களை தமிழக காங்க்ரஸ்  ஒரு சக்தியாகப் பயன் படுத்தவில்லை.

பெருந்தலைவர் காமராஜரை இளம் வயதுள்ள ஸ்ரீநிவாசன் தோற்கடித்தார்.
குடந்தை ராமலிங்கம் தேசியக்கட்சி. அனால் இந்த இளைஞர்கள் எங்கே என்ற நிலை விரைவில்.

இளைஞர்களை பின்னர் அரசியலுக்கு முக்கியத்துவம் தரவில்லை.

இது அரசியல் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படாமல் இருக்க இந்திராகாந்தி 

அவர்களும் தமிழகத்தில் தேசியக்கட்சி காங்கிரஸ் ஆட்சியில் அமர முயலவில்லை. தமிழக காங்கிரசில் இன்றும் ஒற்றுமை ஏற்படவில்லை.
ப.சிதம்பரம் தனியாக நின்றால் நிச்சயம் வெல்லமுடியாது, அனால் அவர் மத்தியில் தொடர்ந்து அமைச்சர்.

தொடரும் ......

ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

மாற்றம் தேவை.

நமது சட்டங்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்கிறதா?

நம் நாட்டில் எத்தனை பேர் நீதிமன்ற அனுபவம்

இனிமை என்று கூறி உள்ளனர்?

உள்ளூர் பஞ்சாயத்தின் நிம்மதி கூட நீதிமன்ற தீர்ப்பில் உள்ளதா?

ஒரு வழக்கு 10-15 ஆண்டுகள் நீடிப்பதேன்?

பொய் வழக்குகள் போடப்படுகின்றன  என்பதால் தான் நீதிமன்ற அரசியல்வாதிகள் குற்றம் சாட்டப்பட்டாலும் தேர்தலில் நிற்கலாம் என்ற வாதம் எவ்வளவு சரி?

வழக்கு நடக்கும் போதே தேர்தலில் நின்று வெற்றிபெற்றால் ,பின்னர் வழக்கு திசை மாற வாய்ப்புள்ளதா? இல்லையா?


கற்பழிப்பு ,திருட்டுவழக்குகள்   17 வயதில் செய்தால் குற்றத்தின் தன்மை கருதி  கடும் தண்டனை அளிக்கப்படவேண்டுமா?வேண்டாமா?

கல்வி பாதிக்கப்படும் ,வாழ்க்கைப்பாதிக்கப்படும்  என்று இளம் சிறார்கள்

சிறு தண்டனை கொடுத்து சீர் திருத்தலாம் என்றால் அப்பனுக்கே பாடம் கற்றுத்தந்த சுப்பன் கதை எப்படி?

சிறு குழந்தைகளைத் திருடி பிச்சைக்காரர்களாக்கும்  கூட்டம்,இந்த மாதிரியான கொலை,திருட்டு ,கற்பழிப்பு ,கடத்தல் போன்றவற்றிக்காக சிறார்களை  பயன்படுத்த மாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.இது நடக்கிறது.

பல சிறார்கள் குற்றம் புரிவது அண்மைக்காலத்தில் செய்திகளாக வருகின்றன,

ஆகையால் குற்றத்தன்மைக்கேற்ப சிறார்களுக்கும் கடும் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தை மாற்றவேண்டும்.


மனுநீதிச் சோழன் ஆண்ட நாடு. மாட்டின் மரணத்திற்கே அரசகுமாரனுக்கு மரண தண்டனை.

இன்று மகாபாவிக்கு மூன்றாண்டு தண்டனை இது சிறார்குற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.


இது மிகவும் வேதனைக்குரியது.

இன்றைய அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்ப்படும்பாடு;

ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆசிரியையை கொலை  செய்துள்ளான்.



சிந்தியுங்கள்!சட்டம் குற்றங்களை    இளம் குற்றவாளிகளை  தடுக்கிறதா?

வளர்க்கிறதா?

மாற்றம் தேவை.