வியாழன், ஏப்ரல் 25, 2013

சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே

      இன்றைய  கட்டுரைத் தலைப்பு  "என்னை செதுக்கிய நூல்கள்",.செதுக்குதல் என்ற சொல் ஆழ்ந்த கருத்துடையது.கல்லை சிலையாக செதுக்குவர்கள்.
உருவமற்ற கல்  ஆண்டவனாக உயிர் பெறுகிறது..அதற்கு உளிகொண்டு அடிக்கிறார்கள். ஒரு அழகிய சிலை உருவாகிறது.அது தெய்வச்சிலை ஆனால்
அனைவரும் வழிபடுகிறார்கள்.அவ்வாறே நல்ல நூல்கள் ஒருவனை அழகாக செதுக்கி மரியாதைக்குரிய  மனிதனாக்குகிறது.மனிதனை மனிதனக்குவது கல்வி. அந்தக் கல்விக்கு வேண்டியவை  நல்ல நூல்கள்.ஒவ்வொரு நூலும் கட்டாயம் ஒரு நல்வழி அல்லது நீதி புகட்டுவதாகத்தான் அமையும்.

      நூலகம்  வாசகர் வட்டம் கட்டுரைப்போட்டி -- நூலகர்  கலந்துகொள்ளத் தூண்டியதும்  சரி என்றேன்.என்னைப்போன்றே ஒய்வு பெற்றவர்கள்  ஆறு பேர் கலந்துகொண்டோம். நீண்டனாட்களுக்குப்பின்  பேனா வில்  எட்டுப்பக்கம்  தோன்றியதை எழுதினேன்.

இறுதியில் துளசிதாசர் தோகையின்  தமிழ் கருத்துடன் முடித்தேன்.

அப்பொழுதுதான் நூலின் அருமை தெரிந்தது.நூல்கள் மனிதனை எப்படி செதுக்கு கின்றன என்பதை அறிந்தேன் .
 அறம் செய விரும்பு ... ஒரு சிறிய ஆத்திச்சூடி.ஆனால்எவ்வளவு  பெரிய படிப்பினை. ஊக்கமது கைவிடேல் -எப்படிப்பட்ட தன்னம்பிக்கை தரும் சூடி.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் ,அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.

எப்படிப்பட்ட குரள்.

சான்றோனாக்குவது தந்தைக்குக் கடனே. எப்படி செதுக்குகிறது.

  

முதலிடம் பெறவேண்டும்

 இன்றைய தேவை  மனிதம்.இது

இன்றியமையாத  ஒன்று.

ஆணவம்,பேராசை,காமம் ,கோபம்  இவை
நான்கும் மிருக குணங்கள்.

ஆசை ,அவா ,வெகுளி ,இன்னா சொல் இவை நான்கும்
இழுக்க இயன்றதரம் .  என்றார் வள்ளுவர்.

நமது பண்பாடு கற்புக்கு முதலிடம் அளித்தது.

பத்தினிப்பெண்டிர்களை  தெய்வமாகப் போற்றியது.

இன்று  கற்பழிப்பு செய்திகள் அதிகம்.

இரக்கமில்லா கள்ளக் காதல் கொலைகள் அதிகம்.

பிறர் மனைவி,கணவன் ஆசையால் தம் மக்களை

தன் கட்டிய மனைவியை கொலை செய்தோர் அதிகம்.

விவாக ரத்து வழக்குகள் அதிகம்.

காரணம் நம் தமிழ் நீதி நூல்கள்  இன்றைய தலைமுறையினர்கள்

மறந்து ஆங்கிலமோகம் .
கல்வியில் நேர்மை இல்லை.
மழலைகள் பள்ளிக்கே பல லக்ஷம்.
மேற்கல்விக்கோ  மேலைநாட்டு மோகம். விளைவு
நமது சித்தர்கள்,சித்த வைத்தியம் சொன்ன

புலனடக்கம்  புறக்கணிக்கப்படுகிறது.

புலவர்கள்  புவியில் ஒரு ஒழுக்கம் ஏற்படுத்த

நீதி நூல்கள் எழுதினர்.

மம்மி டாடி யாருமில்லை -கண்ணாளா
என்றெல்லாம்  பாடல் எழுதவில்லை .

சத்தியமே லட்சியமாய் கொள்ளடா என்ற பாடல்,
விவசாய முக்கியத்துவப்பாடல்
இன்று ஒரு போக்கிரி கதாநாயகன்.
காவல் துறை வேடிக்கை பார்க்க,
போக்கிரி  ,பொறுக்கி என்று காவல் துறை மேம்பாடு.
கறுப்புப் பணம் கள்ளப்பணம்  கையூட்டு
இது ஒரு பழமொழியை நினைஊட்டுகிறது

அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.
அரசு வருமானத்திற்கு போதைப் பொருள்  அங்காடிகள்.
அரைகுறை ஆடை வருமானத்திற்கு,
திரைப்படம் முக்கியத்துவம்.
நாயகிகள் கதா நாயகிகள் அழகு காட்டும்  விதம்,அதுவே வருமானம்.
அனைத்திலும் அலங்கோலம். 
அறுபது வயதுக்கே கிறுகிறுக்கும் என்றால்.
இளம் மாணவர்கள் மதிப்பெண் 
மதிப்பு  என்ன ஆகும்?
மாணவர்கள் தேர்ச்சி குறைவு ?
காரணம் கவர்ச்சிப்பாடல் ,கவர்ச்சி காட்சி அதிகம்.
மன சாட்சியுடன் இதற்கு ,
பண சாட்சி மறந்து,
பண்டைய பிரம்மச்சரியம் ,புலனடக்கம்  ஆகியவை முதலிடம் பெறவேண்டும்.

 मनुष्य तभी बनता है, जब उसमें  जीती है मनुष्यता.
अब  आहिस्ते -आहिस्ते  मनुष्यता तोड़ रही है दम;
मनुष्यता  में  सत्य  निहित है,  
मनुष्यता में  दया निहित है,
मनुष्यता में संवेदना निहित है;
मनुष्यता में अहिंसा  और  प्रेम  निहित है;
मनुष्यता में सहानुभूति निहित है;
मनुष्यता  में  संयम प्रधान है;
ब्रह्मचर्य  विशिष्ट  तत्व है;
ईमानदारी ,कर्त्तव्य परायणता  तो प्रधान अंग है;
निस्पृह जीवन इंसानियत का  सार  है;
दूसरों के लिए  जीना-मरना इंसानियत के प्राण है;
अब  ये इंसानियत के गुण छत्तीस  का नाता बनकर 
नव -दो ग्यारह बन गए --कारण स्पष्ट  है---
यथा राजा तथा प्रजा --लोकोक्ति सार्थक बनता जा रहा है.