புதன், ஜூன் 06, 2018

தற்கொலை ஏன்?

ற்கொலை நீட்டுத்தேர்விற்கும் மட்டுமல்ல. 
காவல் துறை மேலதிகாரிகள் 
கொடுமை தாங்காத காவலர்கள் தற்கொலை,
தற்கொலை கூலிப்படை 
+௨ தற்கொலை, ஆசிரியர் ,பெற்றோர் திட்டியதால் தற்கொலை , காதல் தோல்வி தற்கொலை, வேலை கிடைக்காததால் தற்கொலை , ஜயலலிதா வழக்கு தற்கொலை , இந்தி எதிர்ப்பு தற்கொலை ,
இப்படி தற்கொலைக்கு பல காரணங்கள். இதை அரசியல் ஆக்குவதும் , மீடியாக்கள் , அரசியல் வாதிகள் சூழ்ச்சிக்கு சிந்திக்காத பொதுமக்கள் உயிருடன் இருந்தும் பயனில்லை.

விலைவாசி குறைக்க

நான் சினிமா தியேட்டரில் படம் பார்க்க மாடேன்.
ஏன் ? பிஸ்கட் பாக்கெட் , வேர்க்கடலை மிட்டாய் , குளிபானங்கள் அனைத்தும் நியாய விலைக்கு கிடைக்கவேண்டும். 
பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் எதுவும் உயிர் போகும் பசி இருந்தாலும் விலை அதிக கொள்ளை அடிப்பதால் சாப்பிட மாட்டேன். இந்த சபதம் எடுத்தால் எல்லோரும் 
மதுக்கடை செல்லாமல் இருந்தால் அவை மூடப்படும். குறைக்கப்படும். இந்த ரசிக வெறியர்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து தான் பட்டினி கிடந்தாலும் , அப்பா அம்மா கஷ்டப்பட்டாலும் திருடி செல்லும் இளைஞர்கள் இருக்கும் வரை ஊழல் பணத்திற்கு ஓட்டுப்போடும் கூட்டம் இருக்கும் வரை ஒழியாது அராஜகங்கள்.