செவ்வாய், ஜனவரி 30, 2018

ईश्वरीय लीला समझ के बाहर

आज सब  दोस्तों को    இன்று  எல்லா நண்பர்களுக்கும்
प्रातःकालीन  प्रणाम . காலை வணக்கம்

 प्रार्थना  में, ध्यान  में    இறைவணக்கத்தில், தியானத்தில்

विशेष सुख ही नहीं  ,  சிறப்பு  சுகமே  இல்லை ,

विशिष्ट बल भी मिलता है.   தனிச் சிறப்பு வலிமை  கிடைக்கிறது.

विशिष्ट शक्ति भी मिलती है.=தனிச்சிறப்பு ஆற்றலும் கிடைக்கிறது.

वैरी भी विनम्र हो जाता है.--  விரோதியும் பணிவாகிவிடுகிறான்.

चिंताएँं  मिट जाती है,  =கவலைகள் போய்விடுகின்றன.

   सब के तिरस्कार  और ठुकराने के बाद  भी,
எல்லோரும் வெறுத்து ஒதுக்கினாலும்

 कहीं न कहीं से  எங்கிருந்தாவது

प्यार की रोशनी  அன்பின்  ஒளி

 मिलती रहती है. கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

ध्यान में ब्रह्मानंद के मिलने से,  தியானத்தில் பிரம்மானந்தம் கிடைப்பதால்

और कोई  माया के लिए  வேறு  எவ்வித மாயைக்கும்

स्थान नहीं,   लौकिकता  की चाह नहीं.இடமில்லை, இவ்வுலக விருப்பங்கள்  இல்லை,
ईश्वरीय  लीला  का अपना अलग  கடவுளின் லீலையின் தனக்கு என தனியான
सूक्ष्मता जानना समझना  நுண்ணறிவு அறிவது புரிவது
दिव्य चेतना  से ही प्राप्त होती. தெய்வீக உணர்வினாலேயே கிடைக்கிறது.