சனி, நவம்பர் 29, 2014

உலகம் சுகமானது ---

दुखी संसार लिखा तो     -உலகம்  துன்ப மானது  எழுதினால் 

किसी ने पूछा-----யாரோ கேட்டார் --

क्या संसार सुखी नहीं है?--என்ன உகமானது இல்லையா ?லகம் su
सुखी चिंतन में नींद तो नहीं आयी.--சுகச்சிந்தனையில்  தூக்கம் வரவில்லை.
आदि काल से आज तक का इतिहास टटोला . ஆரம்ப காலம் முதல் இன்றுவரை வரலாரைத் தேடினேன்.
पुराणों की याद की;--புராணங்களைத் தேடினேன்.
राम की याद की .--ராமனை நினைத்தேன்.
हरिश्चंद्र की याद की;-ஹரிச்சந் தி ரனை நினைத்தேன் 
सिद्धार्थ की याद की.-சித்தார்த்தரை நினைத்தேன் 
महावीर ,नबी,ईसा  आदि सब का स्मरण किया.மகாவீர் ,நபி ,இயேசு எல்லோரையும் நினை த்தேன் 
गजेन्द्र मोक्ष की भी याद आयी.-கஜேந்திர மோக்ஷம் நினைத்தேன் 
सुखी संसार तो तभी याद आयी कुदरत की.-உலகம் சுகமானது என்றால் இயற்கையின் ஞாபகம் வந்தது .
सुखी है संसार प्राकृतिक नजारों पर  இயற்கை காட்சிகளில் உலகம் சுகமானது.
नज़र डालने से. பார்வை இட்டால் .
रंग-बिरंगे फूल -फल. -வண்ணவண்ண பூக்கள் 
फूलों के सुगंध ,फलों का स्वाद ;மலரின் மனம் ,பழங்களின் சுவை 
बदलना ऋतुओं का; பருவ நிலை மாற்றங்கள் 
नदी का बहाव ,நதிகளின் ஓட்டம் 
समुद्र की लहरें ,-சமுத்திரத்தின் அலைகள்.
ठंडी हवा ,-குளிர்ந்த காற்று 
रिम -जिम रिम् जिम पानी बरसना ,ரிம்ஜிம் ரிம்ஜிம் மழை பொழிதல்
हाथी का झूमना ,யானைகளின் அசைவு 
कोयल का  कूक , குயிலின்  இசை 
तोते की बोली --கிளியின் பேச்சு 
इन सब में तो देखा सुखी संसार ;இவைகளில் தான் சுகமான உலகம் கண்டேன்.
पर मानव-मानव में छिपा हुआ है ஆனால் ஒவ்வொரு மனிதநிடத்திலும் 

कोई न कोई शोक -दुःख; எதோ ஒரு சோகமும் துன்பமும் மறைத்திருக்கின்றன.
क्योंकि वही तो चतुर ; ஏனென்றால் அவன் தான் கெட்டிக்காரன்.
वही तो चालाक . அவன் தான் தந்திரசாலி.
वही तो ठगी.-அவன்தான் மோசக்காரன்.
सुखी देखने हर्रियाली निहारो'-சுகத்தைப் பார்க்க பசுமை யைப்  பார்.
जलप्रपात के जल गिरना देखो; நீர்வீழ்ச்சி கொட்டுவதைப் பார்.
नर की आँखों से आँसू की बूँदें  மனிதனின் கண்ணீரில் காண்ணீர் சிந்துவதைப் பார்க்காதே.
टपकना मत देखो.
तभी पता चलेगा  அப்பொழுதான்  தெரியும் 

सुखी है संसार.--உலகம் சுகம் என்று.