திங்கள், ஜனவரி 15, 2018

ஆன் மீ கம் என்பது?!

கா லை வணக்கம் நண்பர்களே.
கடவுளை
இகழ்ந் தோர்
களங் கு ம்
கா லம்.
வே ங்கடவன்
கா வல் ஏளனம்,
ஆண்டா ள்
அலட்சியம் ஏசல்
அணி  தி ரண்ட
எதிர்ப்ப லை களி ன்
சு னா மி  ஆக்கி ர மி ப்பு,
வீ ரம ணி க்கு
எச்சரிக்கை.
பொ று த் த து போ து மே,
பொ ங்கி  எழும்ஆன்மீ கம்.
ஆன் மீ க  சனாதன
ஆழிப்பேரலை
ஆண்டவன் எ தி ர் ப் பை
கப ளீ கரம் செ ய் யு ம்.
கடவுள்  இல்லை  என்ற
மு ச்சந் தி  வா சகம்
ஆன்மீகம்  வி ழி ப் பா ல்
அழி ந் தே  போ கு ம்.
கடவுளி ன் கோ பக்கனல்
ஆண்டா ல் ஏசிய அக்னி க கு ஞ் சு
சு டர் வி ட்டு  எரி க்கு ம்.
வே ங்கடவன் வே கம்
வே ங் கை  யா க பா யு ம்,
அந்தணர்க ளை  அடி த்த  பா வம்,
ரா மனை  இகழ்ந்த பா வம்
சா ஷ் டா ங்க நமஸ்காரம்
எழு ந் து    தா க்கு ம்.
 அல்லா, ஏசு, சி வா  வி ஷ் ணு
இணைந்த  இறை சக்தி
இணை ந்த  சக்தி யா க
இணை ந்த  அக் னி ப்
பி ழம் பா க,
எரி மலை யா க
 எரி த் தே  அழி க்கு ம்.
தேவ  கா னம் எங் கு ம் ஒலி க் கு ம்.