வியாழன், பிப்ரவரி 02, 2017

பாரத தேசம் /இந்தியா /ஹிந்துஸ்தான்  ஒன்று.

ஆனால் வேற்றுமைகள் அதிகம். இயற்கை. மொழிகள்.

இவைகளையும்  மீறி ஒற்றுமை ஆன்மீகத்தில்.

வெளிநாட்டினரால் அதிலும் பாதிப்பு.

சுதந்திரம் கிடைத்ததும் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்  சமச்சீர் கல்வி கொண்டுவந்திருக்கவேண்டும்.
கல்வி மாநிலம் இன்றி தேசீயம்.
இந்த  தவறால்  நாட்டுப்பற்று குறைந்துள்ளது.
neet  தேர்வு சீபிஎஸ் சி யா?மாநிலக்கல்வியா?
இதனால் இன்று தமிழகத்தில் எதிர்ப்பு.