திங்கள், டிசம்பர் 19, 2011

saayraam

 சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,
என் அருள் பெறும் வழி.
என்றே
அறநெறி ஓதும்,
சாய் .
  ,






























சாய் ராம்
சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,


ஷீரடி சென்று வந்தேன்
சாய் சாய் சாய் ,
என்ற
மந்திரம்,
மனித மன அமைதிக்கு,
யந்திரம்.
இன மத ஒற்றுமைக்கு,
பிறருக்கு என,
வாழும் நெறிக்கு,
அன்புக்கு,
அன்பர்களின்
ஆனந்தத்திற்கு,
விரும்பும் வரம்
பெற்று,
வெற்றி நடை
போட,
கூறடா,
சாய் ராம்,
என்ற
மெய் ஞான உணர்வு.
சாய்ராம்,
நாம ஜபம்.
சக்திக்கு,
முக்திக்கு,
பக்திக்கு,
சாய் ராம் சாய் ராம் சாய்ராம்,
இன்னல் களைய,
இன்பம் பெருக..
அமைதி காண,
ஆனந்தம் பெருக.
சாய் ராம்
ஆனந்த தத்துவம்
மாட மாளிகை கூட கோபுரத்தில்
வாழ்ந்தாலும்.
மடிந்து. மண்ணுக்குள் புதைந்து போவதே.
பிறருக்கு உதவு.
தான தர்மங்கள் தான்
அருளும் பொருளும்,
பட்டமும் பதவியும் தரும்.
என் பக்தர்கள்.
எளிய வாழ்க்கை,
அவர்களுக்கு ஏற்றம் தரம்.
சாய் ராம் சாய்ராம் என்றே கூறு,
கூற்றுவனும்,
அகாலத்தில்,
வருவானில்லை. .
பிணிகள் ,
பனித்துளிபோல்,
அகலும் காணீர்.
சொல்வாக்கு,
செல்வாக்கு,
அடைவீர்,
பாரும்.
சாய் ராமை,
சார்ந்திருப்போருக்கு,
சங்கடங்கள் வந்தாலும்,
சடுதியில்
விலகும் ,
உணர்வீர்.
சாய்ராம்,
குரு மந்திரம்.
இறை மந்திரம்.
மறை மந்திரம்.






























சாய் ராம்
சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,
என் அருள் பெறும் வழி.
என்றே
அறநெறி ஓதும்,
சாய் .
 சாய் ராம்
சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,
என் அருள் பெறும் வழி.
என்றே
அறநெறி ஓதும்,
சாய் .
  ,






கருத்துகள் இல்லை: