வெள்ளி, நவம்பர் 20, 2015

கலியுகம்

எல்லா யுகத்திலும் அதர்மும் தர்மும் பங்காளிப்பகை பலவானின் அட்டகாசம் இருக்கிறது.
கூனி சகுனி ராமராஜ்யம்
மனைவிதேடல் ராக்ஷஸவேட்டை வனவாசம் பிறர் மனைவி மோகம்
கிருஷ்ணர் மஹாபாரதப்போர் பீஷ்மர் அலிவிசித்திர வீர்யனுக்கு மூன்று பெண்களை விருப்பமின்றி வீரம் காட்டி அழைத்துவந்து பர புருஷர் மூலம் வாரிசுகள் உருவாக்கியது கர்ணன் ஆற்றில் விட்டது எல்லா யுகத்திலும் அதிகார துஷ்ப்ரயோகம்.அவர்கள் இலைமறைவு காய்மறைவாக இருந்தனர்.
இப்பொழுது வெளிப்படை ஒப்பிட்டால் கலியுகம் சிறந்து.