வெள்ளி, மார்ச் 16, 2012

maanavar nilai. student and teacher

பள்ளி ஆசிரியராகவும் த.லைமை    ஆசிரியராகவும் ஒரு ஹிந்தி ப்ரசாரக்காகவும்    கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக   பல்வேறு    MAANAVARKALAI  சந்தித்துள்ளேன்..
AANAAL  இன்று வரும்   செய்திகள்   முன்பெல்லாம் நடந்தாலும்  சமுதயத்திற்குப்பயந்து   வெளிவராமல்  இருந்தன .இப்பொழுது  அறிவு  VALARCHCHI ENRA ரீதியில் செய்திகள் VELI வருகின்றன.


அதில் மிக வேதனை யான செய்தி 17 வயது மாணவனை  37 வயது ஆசிரியை அழைத்துச்சென்றது.
பள்ளி மாணவர்கள்   திருட்டில்  ஈடுபடுவது ,ஆசிரியர்  திட்டியதால்  தற்கொலை செய்துகொள்வது , அதை விட மனம் நடுங்கவைக்கும்  செய்தி ஆசிரியரை 
கொலை  செய்வது.
காரணம்   திரைப்படம்.திரைப்படப்பாடல் .


தண்டச்சோறுன்னு அப்பன்  சொன்ன டேக் இட் ஈஸி பாலிசி.
கொலைவெறி , அதை ரசிக்கப்பெரும்  கூட்டம் உலக  அளவில்.
காதல் அணுக்கள்.
கசமாலம் பீச்சங்  கைய வைக்க ..
;
கபீர் கூறினார்:    உலகம் உண்மையை நம்பாது.தீமை என்பதை விரும்பி தேடி ஏற்றுக்கொள்ளும். அதற்காக அவர் மேற்கோளிட்ட வாசகம்:- பால் வியாபாரி 
வீடு வீடாக சென்று பால் வியாபாரம் செய்கிறான். ஆனால் சாராய  வியாபாரி 
அமர்ந்த இடத்திலேயே பால் வியாபரியைவிட மிக அதிகமாக வியாபாரம் செய்கிறான்.ithilirunthe தெரியவில்லையா  உலகம் நல்லதைவிட தீமையை விரும்பும் என்பது.