வெள்ளி, ஏப்ரல் 25, 2014

சிந்திப்பீர் !?

இன்றைய தினத்தந்தியில்  வடமொழி சொற்கள் தமிழில் உள்ளன . இளைஞர்களே சிந்திப்பர் செயல்படுவீர்.வாக்கு கேக்க ஹிந்தி சுவரொட்டி. என்னே சுயநலம்.பொதுமக்கள் ஹிந்தி கற்கக் கூடது.பிரதமராகும் ஜெயலலிதா இரட்டைக்குழல் ஹிந்தி பேசலாம்.என்னே சுயநலம்.


இன்றைய சொற்கள் தினத்தந்தியில் :--௨௫.௪.௧௪.
தமிழ் ---ஹிந்தி சமம்
தினம் ==தின்din=ஹிந்தி.=நாள்
சதம் =சத் சத் =௱ நூறு
தாக்கல் -தக்கில் -உர்து ,ஹிந்தி.=
அனுமதி ---அனுமதி

உற்சாகம் -உத்சாஹ் -
ஆபரணம் ==ஆபரண்=ஆபூஷன்
நகரம் --நகர்.

புத்தகம் ==புஸ்தகம்

அக்ஷய் ==அக்ஷய் ==குறையாமல் இருப்பது.
இலாபம் --லாப் laabh
அதிகம் --அதிக்--adhik
இதுவரை முதல்பக்கம்.
இரண்டாம் பக்கம்
எந்திரம் ==யந்த்ர=yantra
ராட்சத --ராக்ஷஸ் =
அதிகாரி =அதிகாரி adhikaari
மத்திய =மத்ய
நவீன --நவீன்
அசம்பாவிதம் ==அசம்பவ்
மதி --மதி
தயார் -தயார்
ஜெயலலிதா --ஜயலலிதா -வெற்றிக்கொடி
சசிகலா -ஷஷி கலா --நிலாப்பிறை
சுதந்திரம் -ஸ்வதந்திர
நிர்ணயம் --நிர்ணய
பரிவர்தனை  =பரிவர்த்தன்
மனு --மனு
சுயநிதி =suyanidhiசுயநிதி
பூர்த்தி --பூர்தி

அதிகாரபூர்வமாக ==அதிகார் பூர்வக்.
ஆதி --ஆதி
தாசில்தார் ==தஹ்சில்தார்
சவால் --சவால்;    தேசம் =தேஷ்
நிச்சயம் =நிஷ்சய்
ஜனநாயகம் -ஜனநாயக்
பாடசாலை =பாடசாலா
பிரார்த்தனை ==பிரார்த்தனா
அகால மரணம் ==அகால் மரண

இன்னும் பல சொற்கள் ஹிந்தியிலும் தமிழிலும் சமமாக இருப்பதால் தான் தேசத்தந்தை ஹிந்தியை பொதுமொழி ஆகினார்.






thesaththanthai  मोहनदास  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (இன்றைய காந்திகள் இல்லை (பெரோஸ் ) நாடு முழுவதும்

சுற்றி  இந்தி பொதுமொழி என்றும் அதை தமிழ்நாட்டை மையமாக வைத்து பிரசாரம் செய்ய நிறுவனத்தை நிறுவினார்.

ஹிந்தி எதிர்ப்பாளர்கள் பாரத நாடு என்ற பரந்த பார்வை இன்றி

ஆங்கிலத்தை  வளர்த்து தமிழை ஒலிக்க விடாமல் செய்து விட்டனர் .

வியாழன், ஏப்ரல் 24, 2014

உறவுகளும் இன்றைய பிரிவுகளும்.

கோபிநாத்  நீயா ?நானா ? தொடர் உறவா ?நட்பா?

அனைத்திலும் வெளிப்படையாக தவறுகளைச் சுட்டிக்காட்டினால்  அல்லது ஜால்ரா போடவில்லை என்றால் நட்பும் உறவும் உடையும்.

கர்ணன் பாண்டவர்களின் தவறு தெரிந்தும் பீஷ்மர் துரோணர் போன்றோரும்   செஞ்சோற்றுக் கடனுக்காக  கௌரவர்களின் தவறுகளை மறுத்து விலகிச்செல்லாமல் திருத்தாமல் இருந்தனர். கண்ணன் சகுனி இருவருக்குமே பழி வாங்கும் எண்ணம்.ஆணாதிக்கம் அதிகமான காலம்.

இன்று சமத்துவம் .அன்றும் நிம்மதியில்லை. இன்றும் நிம்மதி இல்லை.

காரணம் மற்றவர்களிடம் தாழ்ந்து போனாலும் உறவினர்களிடம்  தாழ்வைக் காட்டக்கூடாது  என்று அவர்களைக் களங்கப்படுத் த முயற்சிப்பதே.

உறவுகளில் ஏன் ? ஒரு மன அழுத்தம்?
பணமா?  பாசமா ?  பொறாமையா? ஒருதலை பட்சமா ?
அனைத்தும் சேர்ந்தா?

பணம் கொடுத்தால் திருப்பித்தரும் எண்ணமில்லை. உறவினர்கள் இல்லாதவர்களிடம் வாங்கினால் கொடுத்து விடுவது.

இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் இருவரைக்கொண்டாடுவது . ஒருவரைத்தூற்றுவது.

நண்பர்கள் மற்ற உறவினர்கள் நோய்வாய்ப்பட்டால் பார்த்து வந்து நல்ல பெயர் வாங்குவது.
ஒருவர் வுயிர் போகும் அறுவைசிகிச்சை நடந்தாலும் எட்டிப் பார்ப்பது இல்லை.
ஒருவருக்கு இலக்சக்கணக்கில் உதவுவது ஒருவரிடிடம் கரைப்பது அதுவும் ரகசியமாக. அதை அறிந்த மற்ற உறவினர் கிண்டலடிப்பது.
எல்லாம் மறந்து உறவு பெரிதென்றாலும் மனக்கஷ்டம் வரும்படி பேசுவது. மற்ற உறவினர்களிடம் குரஈ சொல்லி பேசவிடாமல் செய்வது .

கொடுத்தால் வசந்தகாலம் .ஏன் ?என்று கொடுத்ததைக் கேட்டாலோ அல்லது ஏன் தருவது எனக்குத்த்ரியக்கூடாதா என்றால் வெறுப்பு.

சரி நாம் செல்லவேண்டாம் மனம் கசக்கிறது என்று தனியாக வுயிர் சொந்தத்தை போ என்று சொன்னால் போகாமல் தானும் நொந்து கொண்டவனையும் நோகச்செய்வது.
அவன் அன்பாகப் பேசினாலும் அவளின் வெறுப்பு என்று குடும்பங்களில் நிம்மதியில்லா வாழ்க்கை.முதலில் இந்த மெகா தொடர்களில்  வெறுப்பு இருந்தாலும் பல குடும்பங்களில்  நிம்மதியற்ற நிலைக்கு உற்றார் உறவினர்களின் ஒரு மனத் தூய்மை இல்லா உறவே.

புதன், ஏப்ரல் 23, 2014

நான்மணிக்கடிகை -ஹிந்தி -ஆங்கிலம்

நான் மணிக்கடிகை :-
வளப்பாத்தியுள் வளரும் வண்மை--கிளைக் குழாம்
இன்சொற் குழியு ளினி தெழுவும் --வன்சொல்
கரவெழுவுங் கண்ணில் குழியு--ளிரவேழுவும்
இன்மைக் குழியுள் விரைந்து.
दौलत के खेत में दान के अनाज उगेंगे.
मधुर शब्द की समृद्ध भूमि में नाते -रिश्ते के पौधे उगेंगे.
निर्दयता की सूखी भूमि में छल -कपट के पौधे उगेंगे.
दरिद्रता की सूखी भूमि में भीख माँगने के पौधे उगेंगे.
IN the field of wealth plant of charity will grow.
in the green field of sweet words the plant of relationship will grow.
in the dry field of mercilessness the plant of cheating will grow.
in the dry field of poverty the plant of begging will grow.

पतिनेंन कील कनक्कू -பதினெண்கீழ்க்கணக்கு

पतिनेन  कील कनककू 
अठारह संक्षिप्त ग्रन्थ 

नालड़ी -चार चरण के पद्य 
नान मनिक्कडिकै---चार रत्न जैसे अर्थवाले पद्य 
इनियवै  नार्पतु --सुख चालीसा 

इन्ना नार्पतु --दुःख चालीसा

कार नार्पतु --