புதன், மார்ச் 30, 2016

பாரத மாதா வாழ்க .

साठ  साल  पहले ,नहीं  आजाद .
भारत माता की जय  कहने  पर मार/जेल .
वन्देमातरम  कहने पर  गोली  का शिकार.
झालियाँ वाला  बाग की निर्दयी  हत्यायें .
जेल  में सही शहीदों ने  यातनाएं .
आज  भूल गयी राजनीती स्वार्थ ,
भूल  गए  धार्मिक स्वार्थ ;
नक्सलवादी बढ़ा रहे हैं ,
क्या  उनका उन्मूलन  करने की शक्ति नहीं ,
आज  वीर जवानों  के प्राण ले 
अपनी शक्ति दिखा रहे हैं ,स्वार्थ राजनीति के ओढ़  में ,
वीरों की मृत्यु तो सही ,
देश के बर्बादी सही ,पर न छोड़ेंगे  स्वार्थ ;
इंदिरा का स्वार्थ  उनको उनके  बेटे के प्राण उड़ा दिए ;
आज राजीव  के भक्षक साजिश की रिहाई में लोग; 
तन ,मन ,धन ,प्राण , निज पारिवारिक सुख सब तज 
जेल में ,अज्ञात वास में ,भटके शहीदों को भूल  गए हम.
मुगलों  द्वारा की गयी हत्याएं भूल ,
उनको अलग देश देने के बाद ,भारतीय धार्मिक परिवर्तित 
भाइयों के लिए  हम भाई चारे निभा रहें  हैं ,
उनमें उवासी  जैसे  लोग धार्मिक कट्टरता बढ़ा रहे   हैं ,
भारत माता कहना कैसे धार्मिक पता  नहीं ,
हिन्द कहना विदेशी बात .
सह रहे हैं  भारतवासी; खान  गांधीजी वंशज लूट  चुके  हैं ,
धार्मिक स्वार्थता  देश की एकता बिगाड़ने में तुला है;
टाकरे   जैसे मिट्टी के पुत्र के नारे से प्रांतीय जोश बड़ा रहें है ,
वट्टल  नागराज  कन्नड़ में  है तो  सीमान तमिलनाडु में 
आन्ध्र तो टुकड़े हो गए.  एक ही मात्रु भाषी लड़ने में तुले हैं 
साठ  साल में कितने प्रांतीय दल ; राष्ट्रीय दल प्रांतीय दलों के अधीन ;
धीरे धीरे राष्ट्रीयता ओझल हो रहीं  हैं ,
आब भूत  के  इतिहास सोचना हैं ,
विदेशियों  से मुक्त देश ,अब स्वार्थ राजनीती ,
स्वार्थ धार्मिक नीति  देश  को टुकड़े कर देंगे ;
हमेशा याद  रखना --देश  की एकता;
भारत माता हमारी माता ;
आतंकवादियों और नक्सलियों का  दमन  देश भक्ति हो तो तुरंत दमन ;
खून बहाकर ,लिए आजादी को स्वार्थ के कारण बिगाड़ो मत;
धार्मिक अपने अपने मार्ग पर चलें ,
भारतवासी चलें एक ही मार्ग पर;
दबाना तुरंत प्रांतीय जोश भटकानेवालों को ,
दबाना तुरंत धार्मिक लड़ाई -झगड़ा छेड़ने वालों को .
शिक्षा  में राष्ट्रीयता बढ़ानेवाले  राष्ट्रीय इतिहास  का एक पत्र 
अनिवार्य स्थान देना है;
कहो  भारत  माता की जय ! कहो हिदुस्थान जिंदाबाद!
अपने अपने धर्म अपने अपने घर में ,
बाहर आओ तो बोलो 
हिन्दू ,मुस्लिम ,सिक्ख ईसाई , आपस में  है भाई भाई.
जय भारत ! जय हिन्द!

ஞாயிறு, மார்ச் 27, 2016

जिन्दगी जीनेके लिए;

सादर! प्रणाम जिन्दगी जीनेके लिए;  

जीना ऐसा जिसमें चमके मनुष्यता.


जीना ऐसा ,जिसमें चमकें सत्यता.


जीना ऐसे - वैसे मनमाना,


मौज उडाना,मधुशाला जाना;


मज़हब के नाम भेदभाव लाना:


मतलब कीदुनिया में जीना;


फर्क जानो , जिओ ऐसा


खुद जिओ, जीने दो दूसरोंको ,


जानो, समझाओ भ्रष्टाचारी,


काले धनी ,काल का बनेगा शिकार

साथ नहीं आयेगा

कुछभी, कुच सुख भी.



जिन्दगी बनाना ऐसा


इंसान मत भूलो  


इंसानियत समझो.

तुलसी के जीवन से:

भर्त्रूहरी के प्रलापसे:


रावण के अंतड़ियों का तार बजाना

वीणा बजाना: 

पर पर स्त्री मोह सर्वनाश:

जानो: चतुर मानव हो

வியாழன், மார்ச் 24, 2016

தேசீய நீரோட்டம்

தமிழகம் 1967இல் இருந்து    மாநிலக்கட்சி ஆட்சியில்
நிலைத்து உள்ளது.

தேசீயக்கட்சிகள் நம் மாநிலத்தை குறிப்பாக காங்கிரஸ் ஆள விரும்பவில்லை.
அவர்கள் தேசீய  அளவில் ஊழல் புரிய  எம்.பிக்கள் ஆதரவு போதும் .

தமிழக காங்கிரஸ் உட்பூசல் வெடித்து மூப்பனார் பிரிந்தபோது
ரஜினிக்கு இருந்த செல்வாக்கில் சற்று நிமிர்ந்திருக்கலாம்.
அந்த வாய்ப்பை பயன் படுத்தவில்லை.
   இன்றைய சூழலில் பாரதீய ஜனதா கட்சிதான் தேசீயக் கட்சி தமிழ் நாட்டில்  தனித்துள்ளது.
    மக்கள் சந்தித்து ஒருமாற்றம் கொண்டுவரவிரும்பவேண்டும்.
மாற்றமே முன்னேற்றத்திற்கு தேவை.
   இம்முறை  பாரதீய ஜனதாவிற்கு மக்கள் வெற்றி அளித்து தேசீய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
   தமிழக மக்கள்  ஆழந்து சிந்தித்து
மோடிஜீக்கு  ஆதரவளித்தால்  தமிழகம்  செழிக்கும்.
பல மத்திய அரசின் நல திட்டங்கள்
செயல் படுத்தப்படவில்லை.
அவைகள் நிறைவேற்றப்படும்.

  மதம் அனைத்தும் தெய்வத்திற்கு சத்தியம் நேர்மை தான தர்மம்  பரோபகார வழியில் செல்கின்றன.
  
இந்து மதத்தவர்கள் பெரும்பான்மை இருந்தும் பல சலுகைகள் நமக்கு கிடைக்கவில்லை.
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அதிகம் .
கோயிலுக்குள் நாத்திக வாக்கி்யங்கள் .
கடவுள் இல்லை
கடவுளை நம்புபவன் முட்டாள்

அயோக்யன் என்ற வாக்கியங்கள் .
இதை இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை.
இந்துக்கள் ஓட்டு பிரிவதால்
இவர்கள் திராவிட காங்கிரஸ்
கட்சிகள் நோன்பு கஞ்சி குடித்து
இந்துக்கள் ஒற்றுமையின்மையை
பயன்படுத்தி  வருகின்றனர் .
நமக்கு  நாடு முக்கியம் .
நாடு நலம் பெற்றால் மத நல்லிணக்கம் வந்துவிடும் .
பக்திகாலம் இந்து முஸ்லிம் ஒற்றுமை யான காலம் .
ஆகையால் தமிழகத்தில் 
நல்லாட்சி அமைய ஒருமுறை தேசீயகட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கவண்டும்

வாழ்க பாரதம் . வாழிய செந்தமிழர்
வாழ்க பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.

வியாழன், மார்ச் 17, 2016

आरक्षण नीति

संत  सेवा मार्ग दिखाते हैं।
वे अपनी सेवा कै कारण अमर बन जाते हैं।
सचमुच ईसाई धार्मिक संत भारतीयों को जगाने में और
शिक्षित होने में   ईसाई पादरियों के देन सराहनीय और पूजनीय हैं। सनातन धर्म में तो ऊँच नाीच की भावना ज्यादा  है। प्रतिभाशाली की प्रधानता न देकर आरक्षण की नीति भारत की प्रगति की बहुत बडी बाधा है

प्रतिभा और क्षमता और कोशल को प्राथमिकता न देकर    जाति के आधार पर स्वार्थ राजनीति चल रही है।
वास्तव में यह नीति देश के कल्याण में बडी बाधा है।

செவ்வாய், மார்ச் 15, 2016

மனக்கட்டுப்பாடு

மனக்கட்டுப்பாடு புலனடக்கமற்ற சமுதாய  வளர்ச்சி  பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும்
மன நிம்மதியற்ற வாழ்க்கை
தற்கொலைகள் .
ஒருகாலத்தில் ஏழ்மையால் தற்கொலை செய்தோர் அதிகம்.
இப்பொழுது வசதிபடைத்தோர்
ப்ரபலமாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். காரணம்
கள்ளத்தொடர்பு. விவாகரத்து.
காதல் தோல்வி .கடன் தொல்லை.
வங்கியில் சேமிப்பு அதிகம்.
அதை கடன் கொடுத்தால் தான் தக்கவைக்க முடியும்.
இந்த கொடுக்கல் வாங்கலில் ஏழைகள் மத்யதர மக்கள் நியாயமாக இருக்கிறார்கள் .
சட்டமும் உடனடியாக தண்டிக்கிறது.
ஆனால் பணம் படைத்தவர்கள்
சுலபமாக வணிகத்தில் நஷ்டம்
என்று    தப்பி விடுகிறார்கள் .
கார் கடனுக்கு வட்டி குறைவு.
கல்விக்கடன் கடினம்  வாங்குவது.
சாதிக்கப் பிறந்தவர்கள் ஜாதிக்காக பிறக்கவில்லை.
மூன்று வயதுகுழந்தையைக் கொல்லும் அளவுக்கு காமம்
மனிதநேயம் மாயமாகிறது.
நாங்கள் படிக்கும்போது நீதிபோதனை வகுப்பு .
இப்போ L.o.E. life oriented education .அதில் ஆசிரியர் வருவதில்லைநடுவில் வி போட்டு  லவ் என்று மாணவர்கள்   விளையாட்டு. தலைவர்கள்ஜாதி விளையாட்டு.
சுயநலம் மனிதநேயம் மறந்து .
சாதிக்காமல் ஜாதிக்காக.,
கள்ளக்காதலுக்காக
பெற்ற குழந்தையை விட்டு ஓடும்
தாய்./தந்தை. பற்றே அற்ற
இரக்கம்அற்ற காமம்.
தொன்று தொட்டு மஹாபாரதத்தில
இருந்து வரும் சமுதாயஅவலம்.
நமக்கு சமுதாய சிந்தனை மாற
புலனக்கம் தேவை.
பெண்களை கவர்வதும் படையெடுப்பதும் வீரம் .
காதலிப்பது ஆண்டவனுக்கும்
உண்டு  என்ற தவறான ஆன்மீக சப்பைக்கட்டுவேறு.
சமுதாயம் சீரழியும் காதல் .
மனிதன் மனக்கட்டுப்பாடற்ற மிருகமல்ல.
சிந்திப்பீர் .செயல்படுவீர்

வெள்ளி, மார்ச் 11, 2016

சாமியார்

சாமி  யார் ?  நல்வழி செல்வோர் .
அன்பு அஹிம்சை வழி செல்வோர்
அவனி காப்போர்.
முகம்மூடி துப்பாகக்கி ஏந்தி
பச்சிளம் குழந்தைகளை இரக்கமின்றி சுட்ட தீவீரவாத கூட்டமில்லை.
இரக்கமல்லா ஆலயங்களை இடித்த வெறியர்களல்ல.
உருவருமும் அருவமும் உள்ள இறைவனை ஏற்றவர்கள்.
இறைநூல் ஒன்றே இறைவன் ஒன்றே
மற்றவர்களை வெறுத்து
மற்ற நூல்களை எரித்தவர்கள் அல்ல
வேற்று நாட்டில் படை எடுத்து
கொள்ளை அடித்தோர் அல்ல.
வையகம் வாழ்க!
வையகம் ஒரு குடும்பம் என்றார்.
இது தான் ஸனாதன சாமியார்

प्रकाश

छेद में से घुस  आते। खुश होते कुटी के लोग।
झोमपडी के लौगौं के आत्मार्थ खुशी ।
वातानुकूलित कमरे के अमीरौं में नहीं।
नींद की गोलियाँ ।मधु के बौतल।
बडे पलंक। गद्दीदार बिस्तर।
स्वाभाविक आनंद नहीं ।
प्राकृतिक नींद नहीं।
प्राकृतिक  शांति नहीं।
प्राकृतिक विश्राम नहीं।
पैसै के प्रेम में पैशाचिक प्रवृत्तियाँ।
पल पर भी चैन नहीं ।
छेद में घुसने के प्रकाशित आनंद नहीं।
गाली दो पीटो मारो  न दो खाना।
साथ न छोडूँ के आनंद का भाव
आलीशान महलों में नहीं ।
छेद में घुसने का  आनंद 
प्राकाश के
वर्णन
तुल्य कोई शब्द नहीं।
उसी में बनता जग जीवन।
उसी में बिगडता जग जीवन।

सूर्य प्रकाश

छेद में से घुस  आते। खुश होते कुटी के लोग।
झोमपडी के लौगौं के आत्मार्थ खुशी ।
वातानुकूलित कमरे के अमीरौं में नहीं।
नींद की गोलियाँ ।मधु के बौतल।
बडे पलंक। गद्दीदार बिस्तर।
स्वाभाविक आनंद नहीं ।
प्राकृतिक नींद नहीं।
प्राकृतिक  शांति नहीं।
प्राकृतिक विश्राम नहीं।
पैसै के प्रेम में पैशाचिक प्रवृत्तियाँ।
पल पर भी चैन नहीं ।
छेद में घुसने के प्रकाशित आनंद नहीं।
गाली दो पीटो मारो  न दो खाना।
साथ न छोडूँ के आनंद का भाव
आलीशान महलों में नहीं ।
छेद में घुसने का  आनंद 
प्राकाश के
वर्णन
तुल्य कोई शब्द नहीं।
उसी में बनता जग जीवन।
उसी में बिगडता जग जीवन।

देश भक्त की माँग

पाकिस्तान जिंदाबाद  कहने
उनका    अपना देश जिन्ना  ने जबर्दस्त छीनकर दे दिया।
वास्तव में अल्ला में प्यार हो जिन मुगलों की मातृ भाषा भारतीय भाषा नहीं।
भारत छोड भागना शान की बात।
इन्सानियत की बात।
भारत जिंदाबाद कहो।
वंदेमातरम कहो।
न तो अल्ला की ख्वाहिश तुम पर
होगा कभी नहीं।
नमक हरामों को खुदा चाहते कभी नहीं।

புதன், மார்ச் 09, 2016

ஹிந்தி ப்ரசாரக்

खडी बोली हिंदी  का विकास ।
भारतेंदु  काल से
तेजोन्नती  सम न किसी भाषा  का विकास।
मोहनदास करमचंद गाँधी सम न कोई दूरदर्शी।
हम तो हिंदी विरोधी के प्रांत के वासी।
न सरकार का प्रोत्साहन  न केंद्र का न प्रांत।
हमें  तो सिर्फ गाँधी आजकल कहने न आता ।
कई नकली गाँधी निकले हैं।
पूज्य मोहनदास करमचंद गाँधीजी को नमन
जिनके कारण विरोधी वातावरण में भी हजारों प्रचारक
  हिंदी के प्रचार प्रसार में लगे हैं
धन्य है इस सम्मेलन के अवसर पर
कृतग्ञ ग्ञापन का अवसर मुख पुस्तिका द्वारा मिला।
कवि सम्मेलन की सफ ता पर प्रकट करते हैं  अानंद मन का।

செவ்வாய், மார்ச் 01, 2016

தாய் மொழி

காலைவணக்கம்      सुप्रभात    .Goodmorning

இந்தவரிசையில்  இந்தியாவிடுதலை ஆனதும் இருந்திருந்தால்  ஜாதிப்பிரச்சனைகள்  வந்திருக்காது.

புரிந்துதெளிந்துஅறிந்து அறிவு  வளர்ந்திருக்கும்.  ஆனால்  ஆங்கிலம் தான் மரியாதை என்றசூழலில்அடிமைத்தனம் நாடுவிடுதலை அடைந்து இன்று வரை போகவில்லை.  ஆங்கிலம் அறியாதவர்கள் 
புலவர்கள். எம்.ஏ.,  படிக்கமுடியாது. பட்டதாரிஅல்ல. ஆங்கிலம்பாஸ்செய்தால் தான் பட்டதாரி.

இனி  பாரததேசத்தில் ஆங்கிலம் இன்றி வாழ்வாதாரம் கிடையாது,

வெளிநாட்டினர்முதலீடு இன்றி இந்தியா கிடையாது.

இத்தாலி  லண்டன் என்றுபட்டம்படித்துவந்தவர்களுக்கு

எப்படி ஏழைஎளியமக்கள் ஆங்கிலம்புரியாநிலையில்இருக்கிறார்கள்என்றுதெரியுமா?
தனியார் பள்ளிநிர்வாகிகளுக்குத்தெரியும் இன்றைய ஆசிரியர்கள் எப்படி என்று.
நான்குலக்ஷம்ஆசிரியர் தகுதித்தேர்வில்௪௦௦க்கும் குறைவானவர்கள் தேர்ச்சி. இதுஜெயலலிதா அரசின்எழுத்துத்தேர்வு சான்றிதழ்.

இந்த தேர்வு வேண்டாம் என்பதுஇன்றையபோராட்டஅம்சங்களின்ஒருகோரிக்கை.
மும்மொழிதிட்டமும் தமிழ்வழிப்படிப்பும்   இருந்த எங்கள் காலத்தில் நல்லஆங்கிலப்புலமையும்இருந்தது. தமிழறிவும்.  ஆனால் இன்று  அரசுப்பளியில் தரமான கல்வி இல்லைஎன்ற நிலைக்கு  யார் காரணம்?
தமிழ்தமிழ்என்றுஹிந்திபோராட்டத்தில் உயிரிழந்த மானவர்கள்  இன்றைய ஆங்கிலவளர்ச்சி  தமிழ்வழிப்பள்ளிகள் மூடல் இப்படி தாய்மொழிகளை  ஒழித்த  பெருமைகாங்கிரசைச்சாரும். அனைவரும்வெளிநாட்டு மேதைகள்.  நாட்டுப்பற்றுமொழிப்பற்று மேடையில் முழங்கினால் போதுமா?  மக்களே சிந்தியுங்கள்.