ஞாயிறு, மார்ச் 31, 2013

"பகவானே ! சங்கீதத்தால் முக்தி அடைய முடியுமா?



ரமணர்  தமிழ் நாட்டின் மகான்.திருவண்ணாமலையைத்  தவிர எங்கும் செல்லாமல்  உல்-வெளி நாட்டு சீடர்களைக் கவர்ந்து ஆரதனைக்
குறி யவரானார்.

ஒரு பக்தை :(ரமணரிடம்)  "பகவானே ! சங்கீதத்தால் முக்தி அடைய முடியுமா?

                                          வேறு சாதனையும்  வேண்டுமா?

ரமணர்:(மௌனம் )

பக்தை:-தியகாஜாதிகளைப்போன்ற மகான்கள்  சங்கீதத்தைப் பாடி தானே   முக்தி அடைந்தார்கள்.?

பகவான்: தியாகராஜாதிகளைப்  போன்றவர்கள் மகான்கள் பாடிப் பெறவில்லை.  பெற்றதைப் பாடினார்கள்.அதனால்  அந்தச்  சங்கீதம் ஜீவனுள்ளதாக நிலைத்து நிற்கிறது. அதைத்தான்  நாதோபாசனை என்று சொல்லப்படுகிறது.என்று புன்சிரிப்பு .

எவ்வளவு பெரிய உண்மை.எளிய பொருளாழம்  மிக்க பதில்.

சனி, மார்ச் 30, 2013


மனிதர்கள்   நடப்பதெல்லாம் நாராயணின் செயல்  என்று இருந்துவிட முடியாது. ஆகையால் தான் ,

"தெய்வத்.தால்  ஆகாதெனினும்  முயற்சி
 தன்  மெய்வருத்தக்  கூலி தரும்" -என்றனர்.

ஆனால் முயற்சி இன்றி வருவதென்பது ,

நோய். இதில் மன நோய் என்பது ஞானக்  கண் பெற்ற மனிதனுக்கு

அக்ஞானம்  என்றே கருதவேண்டும். இருப்பினும் வேதனைகள் அதிகம் தரும்

மனம்  ஏன்?

மனக்கோட்டை  என்பர்.எளிதாகக் கட்டமுடியும்.

நாயகனாக இருந்து  நாயகியின் கற்பனை,அரசனாக கற்பனை,தான் நினைப்பதெல்லாம்  சாதிக்கும் கற்பனை . இவை எல்லாம் எளிது.ஆனால்,
நடைமுறை மனப்பால் குடிபதைப்போல்  இருக்காது.வாயுவேகம் மனோவேகம்  என்பர்.

நாம் ஞானத்தால் மனதை அடக்கவேண்டும்.
மனிதர்கள் வாழ்க்கையில்  பல போராட்டங்களை செய்யவேண்டி உள்ளது.
ஒருவனுக்கு அறிவு பற்றாக்குறை என்றால் ஒருவனுக்கு ஆனந்தம்.
ஒருவனுக்கு  ஆயுள் குறை;ஒருவனுக்கு ஆரோக்கியம்.
ஒருவனுக்கு ஆஸ்தி  இல்லை;ஒருவனுக்கு ஆதரவு இல்லை;
ஒருவனுக்கு நாதி இல்லை .
ஒருவனுக்கு வேலை இல்லை. ஒருவனுக்கு வேலை பளுவால் ஓயவில்லை.
உழைப்பவனுக்கு சோறில்லை;அவனை சார்ந்தோருக்கு ஓய்வும் உண்டு ;சோறும் உண்டு;
பணம் படைத்தோருக்கு  சந்தானம் இல்லை; சந்தானம் உள்ளோருக்கு லக்ஷ்மி கடாட்சம் இல்லை.

நேர்மையில்லை;அதிகாரம் உண்டு; நேர்மை உண்டு அதிகாரம் இல்லை.
இதுதான் வாழ்க்கை;


திங்கள், மார்ச் 25, 2013

jeya/sun/vijay t.v. shows

பாரதம்

இன்று  மக்கள்/அரட்டை  அரங்கத்திலும் சரி, நீ யா நானா? இரண்டிலுமே பாரதத்தின் 

ஊழல்,உணவு முறை இரண்டுமே இளைஞர்களை வெறு படையச்செய்கிறது.

எண்ணெய்  கலப்படம்,அதிரசம்.பஜ்ஜி பிழிந்தால் எண்ணெய்  வழியும். கொழுப்பு அதிகமாகும். ஊழல் .அதில் ஒரு +2 மாணவியின் பேச்சு மக்கள் அரங்கத்தில்  அனைவரையும் கவர்ந்தது. வில்லன்,நாயகன். நாயகன் ராமனின் நற் குணங்கள் .ராவணனின் நற்குணங்கள். ராமனின் பலகீனங்கள்.இவை இருந்தால் தானே நாயகன் உயர்த்தப்படுவான். அப்பொழுது வில்லன் ராவணனின்  வேத ஞானம்,சிவ  பக்தி ,வீரம்,போன்ற உயர் குணங்களையும் அதிகம் சுட்டிக்காட்டவேண்டும் .தடைகளை மீறி முன்னேறவேண்டும் என்ற பேச்சு பாராட்டும் படியாக இருந்தது.அரட்டை அரங்கம்  தொழில் நுட்பக்கல்லூரி பொறியியல் படிப்பின் உயர் கட்டணம்,ஊழல் பற்றி அமைந்தது. கலப்பட உணவு,தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் குறைந்த ஊதியம்,.

  திரு .t.raajendar  அவர்கள் வெல்லம்  சாப்பிடாதே என்ற ஒரு கதை நபிகள் நாயகம்  கூறியதாகக் கூறினார். அது ராமகிருஷ்ண பரமஹம்சர்  கூறியதாக
நான் படித்த நினைவு.

ஒருநாள் ஒரு பெண் தன மகனுடன் பரமஹம்சரை சந்தித்து தன் மகன் அதிகம்
வெல்லம்  சாப்பிடுவதாகவும் சாப்பிடவேண்டாம் என்ற உபதேசம் செய்யும் படியும் வேண்டினாளாம். அதற்கு பரஹம்சர் 10 நாள் கழித்து வரும்படி கூற
அதன் படியே பத்துநாள் கழித்து வந்ததும்
 அந்த சிறுவனிடம் வெல்லம்  சாப்பிடாதே  என்று உபதேசம் செய்தாராம் சீடர்கள் இதைப்பற்றி கேட்டதற்கு தானே அதிகம் வெல்லம்  சாப்பிட்டுவந்தேன்..நான் நிறுத்திய பிறகுதானே உபதேசம் செய்யமுடியும்.

ஞாயிறு, மார்ச் 24, 2013

कंदर अनुभूति --கந்தர் அனுபூதி =அருணகிரிநாதர் =अरुणगिरिनाथर वास्तविक ज्ञान =மெய் ஞானம்

कंदर अनुभूति --கந்தர் அனுபூதி =அருணகிரிநாதர் =अरुणगिरिनाथर

वास्तविक ज्ञान =மெய் ஞானம்

கூஹா! என என் கிளை கூடி யழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல !வேலவா!நாலுகவி
த்யாக !கரலோக சிகாமணியே!

மரண சமயத்தில் வருத்தப்படக்கூடாது  என்பது மெய் அறிவு  என்ற உபதேசத்தை  கந்தப்பெருமான் காட்டிய மெய் ஞானத்தை அருணகிரிநாதர்
இப்பாடலில் கூறுகிறார். உற்றார் உறவினர் புடை சூழ அழுகுரல் எழுப்பும் போதும்  அவர்களுடன் சேர்ந்து அழக்கூடாது  என்ற மெய் ஞானம் கந்தன் கருணையால்  கிடைத்தது என்கிறார்.

नाते-रिश्ते  रोते ,मरणासन्न के वक्त,
तब  बिना रोये,दृढ़ रहने के उपदेश ज्ञान
हे मुरुगा !तूने दिया। कैसे कहूं ?
हे नागाचाल्वासी!बाण दल के नायक
देवलोक  के शिरो मणि !
चार प्रकार की कविताएँ  रचित करने
की कृपा कटाक्ष कर



சனி, மார்ச் 23, 2013

வியப்பு

வியப்பு

நீதிமன்றம்  ஒருவரை குற்றவாளி என்ற பிறகு
பொது மன்னிப்பு என்று அமைச்சரும் ,பிரபலமானவர்களும் குரல் எழுப்புவது
திரைத்துறைக்கு மட்டுமா?குண்டு வெடிப்பு சாதாரண குற்றமா/
புரியவில்லை. வியப்பும் வேதனையும் தருகிறது.
குற்றம் செய்யவில்லை என்று யாரும் கூறாத  பொது,
பொது மன்னிப்பு  கோருவது ஏன் ?
யாராவது விளக்கம் கூறுங்களேன். இதுதான் கருத்து மற்றும் செயல் சுதந்திரமா? பணமும் திரைப்பட புகழும் போதுமா?

कंदर अनुभूति ==கந்தர் அநுபூதி அருணகிரிநாதர் =अरुनागिरिनाथर यम के आते समय = எமன் வரும்நேரம்

कंदर अनुभूति ==கந்தர் அநுபூதி  அருணகிரிநாதர் =अरुनागिरिनाथर

यम  के आते समय = எமன் வரும்நேரம்
அருணகிரி முருகப் பெருமானிடம் எமன் வரும் பொது காட்சி அளிக்க வேண்டுகிறார்.

கார் மிசை காலன் வரின் கலபத்
தேர்மிசை வந்து எதிரப் படுவாய்
தார் மார்ப! வலாரி தலாரி!எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே!1


कवी अरुणगिरी  अपने इष्ट देव  मुरुगन से प्रार्थना करते है --हे!मुरुगा!  यम के आते समय तू अप्नेवाहन मयूर पर पधारकर  दर्शन दें।।

काले भैंसे के यम के
आगमन के समय ,हे मुरुगा!
तू चारू मयूर में आकर ,
दर्शन दें  जैसे इंद्र लोक के शत्रु सूर पद्मन ,
आम -तरु सा खड़ा रहा तो तू अपने
शक्ति बाण से तोड़े थे; वैसे ही।। 

கந்தர் அநுபூதி ---அருண கிரி நாதர் --कंदर अनुभूति --अरुनागिरी नाथर - மங்கையர் மயக்கம் --नारी मोह

கந்தர் அநுபூதி   ---அருண கிரி நாதர்  --कंदर अनुभूति --अरुनागिरी नाथर -

மங்கையர் மயக்கம் --नारी मोह
அருணகிரிநாதர் பெண்களின் அழகில் சிக்குண்ட துன்ப நிலையிலிருந்து
தன்னை விடுவிக்க  முருகப்பெருமானிடம்  வேண்டுகிறார்.

மட்டு ஊர் குழல் மங்கையர் மையல் வலை
பட்டு ஊசல் படும் படர் என்று ஒழிவேன்
தட்டு ஊடு அர வேல் சைலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

अरुनागिरिनाथर भगवान मुरुगन से अपने को नारी सुख के जाल से मुक्त करने की प्रार्थना करते हैं।

सुवास केश नारियों के मोह जाल में
 मैं जकड़कर झूल रहे मेरे दुःख से
मुक्ति मिलेगी कब?
अडचनें दूर करने  हे मुरुगा!
अपने शक्ति बाण से
क्रौंच पहाड़ को
 तूने चूर्ण किया था.

मेरा दुःख कब हरोगे?
காந்தி  இன்று இருந்திருந்தால்
தள்ளாத  வயதில்  கண்ணீர் சிந்துவார்.
அவரது தாய்மொழி  வழிக் கல்வி ,
ச்வதேஷப் பொருட்கள் ,
தொழிற்கல்வி,
நேர்மை
சத்தியம்,
எளிய வாழ்க்கை,
பொது சொத்துக்களைத்  தீண்டாமை,
சமதர்மம்,ஜாதி ஒழிப்பு -
அனைத்தும் அழிப்பு.


வெள்ளி, மார்ச் 22, 2013

கந்தர் அநுபூதி - कंदर अनुभूति होश / மயக்க நீக்கம்


கந்தர் அநுபூதி -  कंदर अनुभूति

होश / மயக்க நீக்கம்

அமரும் பதி கேள்  அகமாம் எனும் இப்
பிமரங் கெட மெய்ப்பொருள் பேசிய வா!
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொருதானவ  நாசகனே.

 हे शिवकुमार!गिरिराज कुमारी का बेटा!
असुरों के नाशक ! 
मुझे  तूने वास्तविक ज्ञान का उपदेश दिया
 कि 
यह मेरा शहर,ये मेरे रिश्ते,यह मेरा घर
 यों 
समझना अज्ञानता है.
 तेरी यह सीख का आनंदानुभव 
कहूँ , कैसे?




கந்தர் அநுபூதி /कंदर अनुभूति கதி பெரும் வழி /मुक्ति पथ

கந்தர் அநுபூதி /कंदर अनुभूति

கதி பெரும் வழி  /मुक्ति पथ 

கெடுவாய் மனனே!கதிகேள்!கரவாது 
இடுவாய் ; வடிவேல் இறைதாள்  நினைவாய் ;
கடுவாய் நெடுவேதனை  தூள் படவே 
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

 अरुणगिरिनाथर   अपने मन  को संबोधित करते है  कि  सांसारिक माया-मोह में फँसकर बिगद्नेवाले हे मन!भगवान मुरुगन अर्थात कार्तिक के शर धूली के यशोगान में लग;उनके शास्त्र शूल पर ध्यान रख! उस ध्यान में तेरे सारे संकट चूर-चूर हो जायेंगे!तेरे सारे कर्मों के दुःख मिट जायेंगे।
 भावार्थ 

पंचेद्रिय सुख में  बिगड्नेवाले  मेरे मन!
मुक्ति मार्ग सुन!
 मुरुगन के चरण पकड़कर उनके स्मरण में लग जा।
उनके अस्त्र  शूल को मन में लगा लो ;
उसकी मदद से बड़े-बड़े संकटों  को जला दो;
सारे दुष्कर्म  दूर कर दें।

       

வியாழன், மார்ச் 21, 2013

கந்தர் அநுபூதி / कंदर अनुभूति

கந்தர் அநுபூதி / कंदर अनुभूति 

5.மகமாயை களைந்திட வல்லபிரான் 

முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலேன் !
அகம்,ஆடைமடந்தையர் என்று அயரும் 
ஜகமாயை யுள் நின்ருதயங்குவதோ.

हे कार्तिक! बड़ी-बड़ी माया से हमारे रक्षक!
बार-बार स्मरण करता रहता हूँ।
षणमुख!षणमुख !जपता  रहता हूँ।
फिर भी अहम् ,वस्त्र ,नारी आदि की जगत माया से 
बचने असमर्थ हूँ।।

कन्दरनुभूति

 तमिल के भक्त कवी अरुणगिरिनाथर   अपने प्रारम्भिक यवानावस्था में  वेश्यागमन के कारण तीव्र रुग्णावस्था में पड  गये। 
जीवन से हतोत्साह होकर आत्म-हत्या करने 
तिरुवन्नामलै  मंदिर के गोपुर से कूदे  तो 
भगवान ने उन्हें बचाया और ज्ञान का सन्देश दिया। उसके बाद उन्होंने कई भक्ति के ग्रन्थ लिखे .

उनमे यह कन्दरनुभूति प्रसिद्ध है. 

வளை  பட்ட கை மாதொடு மக்கள் எனும் 
தளைபட்டு  அழியத் தகுமோ தகுமோ 
கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும் 
தொலை பட்டு உருவத்தொடு  வேலவனே!

हे कार्तिक! 
अपने नाते-रिश्ते के सहित ,
आया  था असुर सूर्पद्मन!

तूने अपने शूल से 

उसको और क्रौंच गिरी को 

टुकड़े किये थे।-

लेकिन मेरा विनाश 
चूड़ियाँ पहनीं 
नारियों के बंधन में 
हो रहा है!! 
ऐसा विनाश होना उचित है किया!

புதன், மார்ச் 20, 2013

பாரதம் எங்கே செல்கிறது?

பாரதம் எங்கே செல்கிறது?

இந்தியா   --தீயவைகள்  ஒழியுமா? நாளுக்குநாள் பெருகுகிறது.உள்நாடு-வெளிநாடு என்று பார்க்காமல் பலாத்காரம் 
நடக்கிறது. பாலியல் பலாத்கார வயது நிர்ணயம் 18. 16 வயதில் திருமணம் செய்தால் குழந்தை பிறக்குமா?பிறக்காதா?

இளமையில் கல்வி  என்பது  மறந்து தொலைக் காட்சியில் 3 வயது குழந்தைகளிடம் கேட்கும் கேள்வி ஆன் நண்பர்கர்,பெண் நண்பர்கள் பற்றிதான். கல்லூரிக்கு ஏன் ?மூன்றுவயது குழந்தையின் பதில் காதலிக்க.பெண் நண்பர்கள்/ஆண்  நண்பர்கள்  வைத்துக்கொள்ள .
காதல் ஆழ்மனதில் இருந்து வரவேண்டும். நமது கலாசாரம் மாறுகிறது.காதலிக்கவில்லை என்றால் 16 முதல் 25 வயது வீண்.
ஆசிட் வீசி தனக்குக் கிடைக்காத பெண் உயிருடன் இருக்கக்கூடாது என்ற கலாச்சாரம்.கொலை,கற்பழிப்பு காதலிக்க பலாத்காரம் .சேது படத்தில் ஆரம்பம்.பணத்திற்காக கற்பழிப்பு. அதை நியாயப்படுத்தும் கதைகள்.

வெளிநாட்டுச் சுற்றுலா வரும்  பெண் பயணிகள் ஜாக்கிரதை! என்ற அறிவிப்பு.
இன்றும் இதே நிலை தான் என்றும் இதே நிலைதான் என்றால் நாட்டில் அமைதி எப்போது?கீச்சகவதம்,ராவணவதம்,நடந்து கொண்டே இருக்குமா/?
16 வயதோ 15 வயதோ குற்றம் புரிவோருக்குக் கடும் தண்டனை எப்போது?
சட்ட சபை உறுப்பினர்கள்/அமைச்சர்கள் ஆகியோருக்கு பயப்படாத அதிகாரிகள் 
எப்போது/? ஒரு போக்கிரி ஒரு நீதிபதியை அடித்தால் கடும் தண்டனை இல்லை.
மாணவர்கள் காப்பி அடித்தால் தண்டனை இல்லை.
இளம் வயதில் தவறு செய்தால் தண்டனை இல்லை.தவறுகளுடன் வளரும் இளசுகள் முதிரும் குற்றவாளிகள் இல்லையா?

செடியில் நிமிர்த்தாமல் வளைந்த  முற்றிய மரத்தை நிமிர்த்தமுடியுமா/?
இளம் கன்று பயம் அறியாது என்பதற்காக இஷ்டப்படி துள்ள விடலாமா?

பாரதம் இந்த தீய அடிப்படையில் வளர்வதால் இன்று செய்திகள் பெரும்பாலும் கொலை;கொள்ளை;போலீஸ் அதிகாரிக்கு அடி-உதை .கற்பழிப்பு,ஊழல் என்பதற்கு பெயர் பெற்றுவருகிறது.
மகமாயை  களைந்திட வல்லபிரான் 
முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே !
அகம்,ஆடைமடந்தையர் என்று அயரும் 
ஜெகமாயை யுள்  நின்று தயங்குவதே!

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா--நின்று தளரா வளர் தெங்கு தான் உண்ட நீரைத்

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி 
                                                                 என்று தருங்கொல்  என வேண்டா--நின்று 
                                                                 தளரா வளர் தெங்கு  தான் உண்ட நீரைத் 
                                                                 தலையாலே! தான் தருதலால்.    

avvaiyaar -moodurai in hindi

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி 
                                                                 என்று தருங்கொல்  என வேண்டா--நின்று 
                                                                 தளரா வளர் தெங்கு  தான் உண்ட நீரைத் 
                                                                 தலையாலே! தான் தருதலால்.    
नन्री  ओरुवरुक्कु सेय्ताक्काल अन्नन्रि 
एन्रु तरुम्गोल  ऐना वेन्डा ---निन्रू 
तलरा वालार्तेंगु थाल उंड  नीरैत 
तलैयाले तान तरुतलाल. 


 कृतज्ञता  के बारे में  अव्वैयार ने कहा--

किसीकी मदद  करते समय सोचो मत ;
कि  उससे क्या प्रयोजन?
-फल मिलेगा जरूर  जैसे 
सींचते हैं हम नीर  नारियल की जड़ में;
बढ़कर वह पेड़ ऊंचाई पर देता है नारियल;



நல்லார் ஒருவருக்குச்  செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே--அல்லாத 
ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் 
நீர்மேல் எழுத்திற்கு நேர்.

नल्लार  ओरुवर्क्कुच  सेयता  उपकारम  
कलमेल  एलुत्तुप्पोल कानुमे---अल्ला त
इरम इल्ला नेञ्चत्तार्क्कु  इनत  उपकारम 
नीर्मेल एलुत्तिर्कु  नेर .

सुसजनों की जो मदद करते हैं,
वह शिलालेख सा दीखेगा;
निर्दयी लोगों की जो मदद करते हैं ,
वह नीर -लेख -सा नव -दो बारह होगा. 

ஞாயிறு, மார்ச் 17, 2013

avvaiyaar --moodurai.

மூதுரை 

ஔவையார் 

வாக்கு உண்டாம்,நல்ல மனம் உண்டாம்,மாமலரான் 
நோக்கு உண்டாம்,மேனி நுடங்காது--பூக்கொண்டு 
துப்பு ஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு.

பொருள்:- சொற்திரன்,மனத்திறன், நோயற்ற உடல், நல்ல நோக்கு ,பார்வை ,அலைமகள் அருள் இவை அனைத்தும்  பவள  திருமேனி கொண்ட கரி முகத்தானை தொழு வோருக்கு  தப்பாமல் கிடைக்கும்.சுருக்கமாக ஔவையார் 
இப்பாடலில் கஜமுகத்தோனை  வணங்குபவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும் என்கிறார்.

हिंदी 
अव्वैयार तमिल की प्रसिद्ध  कवयित्री हैं। उनके ग्रंथों में मूदुरै  एक है।कवी परंपरा के अनुसार उन्होंने  श्री गणेश जी की महिमा सुनाकर अन्य तीस पदों में नीति का सन्देश दिया है. 
१. वाक् -शक्ति,सुमन,लक्ष्मी-कटाक्ष,नीरोग काया  आदि
    सब वांछित चाहें  भक्तों को अवश्य मिलेंगी,
    जो मूंगे शरीर-सूंड-कर के गजमुख ,
    शिव पुत्र को करते नियमानुसार  ध्यान।।

வெள்ளி, மார்ச் 15, 2013

हे  देवनाथ! आनंदप्रद,दुःख-हरण ;
योग आदि विनोद भक्तों से करनेवाले,
मुरुगा !{कार्तिक)मुझे एक ऐसा उपाय और मार्ग बता।
जिससे मैं " मैं"  भूल सकूं।।जीवन मुक्ति  पा सकूँ।।

kandar anubhooti -arunagirinathar

कंदर अनुभूति 

शरागत रक्षक कृपा वर्षक  षणमुख  पर
 
 सुचारू  शब्दों में गीतांजलि गायेंगे।।

पत्थर-सा दिल भी पसीजने के वे  गीत ,

सुन्दर श्रेष्ठ  बनने ,पंचकर  गणेशजी 

के पद पर सर नवायेंगे।।

ग्रन्थ 
समर में कयमासुर के वीर वधिक!,विनायक सहोदर!
कामना और सेवा  हमारी  एक ही रहे,
जो नृत्य मयूर,अस्त्र शूल, व बांग के मुर्गा ,
 जो  सृजन हैं तेरे ,  उनकी  कीर्ति  करते रहें।।


ஞாயிறு, மார்ச் 03, 2013

வாழ்க்கை பொருள்



மனிதத் தன்மை யின்  மேன்மை.

பலர் தங்கள் வாழ்க்கை பொருள் இல்லாததால் பொருளற்றது  என  நினைக்கின்றனர். உண்மையில் பொருளுள்ள வாழ்க்கை பொருளாதார 
அடிப்படையில் அமைவதில்லை.பொருளும் புகழும்  மனிதனின் குணத்தால்,செயலால் ,திறமையால் தானே வருவது.

இந்த அருங்குணங்களும்  பொருளாதாரத்தின் அடிப்படையால் அமைவதில்லை.
அதற்குத்தான்  சத்சங்கம் தேவைப்படுகிறது.
படிக்காத,அனாதையான,இந்துப் பெண்ணிற்குப் பிறந்து ,முகலாய  தம்பதியாரால்  
வளர்க்கப்பட்ட கபீர்  சத் சங்கத்தால் அரிய பெரிய கருத்துக்களை வெளியிட்டார்.
துளசிதாசர்,அருணகிரிநாதர் ,கண்ணதாசன் போன்றோர் பெண்ணாசையால்  அறிவிழந்த  போது  ஆன்மிகம் அவர்களை உயர்த்தியது.
பட்டினத்தார்,பர்த்துஹரி  போன்றவர்கள் புலம்பல் தங்கள் புறப்பற்றால் ஏற்பட்ட இழப்பைக் காட்டுகிறது.
அகம் என்ற பையில்  உயரிய எண்ணங்கள்,சிந்தனைகள்,அனுபவ மனிதர்கள் பட்ட துன்பங்கள்,திருந்திய விதம் ஆகியவற்றை நிரப்பினால்  அது வாழ்க்கையை மேன்படுத்தும்.

பொருளுள்ள வாழ்க்கை,மனிதனுக்கேற்ற குணங்கள்,பரோபகாரம்,நேர்மைவாய்மை பொருளாதரமற்ற  வாழ்க்கையையும்  குறைந்த பக்ஷம் தன வட்டத்திற்கும் ஒரு உயர்வைத் தரும்.

manushyata

मनुष्य  अर्थ  के लिए अपने जीवन को अनर्थ बना देता है. अर्थ के अभाव  में उसका जीवन हीन माना जाता है. वास्तव  में कितने लोग अर्थ लेकर जन्म लेते हैं . ज़रा  सोचिये.
रमण महर्षि विश्वविख्यात महात्मा थे. संसार में उनकी संपत्ति केवल एक कौपीन था .
सिवा तिरुवन्ना मलै  के वे और नहीं गये। उनके दर्शन करने और उनकी देववाणी सुनने संसार भर के लोग आये थे. 
अर्थ के पीछे घूमने  के बदले जीवन को सार्थक बनाने में निहित है मनुष्यता .

मनुष्यता अमर है  जिसके बल पर  ही शंकर,रामानुजर, बुद्ध ,जैन,मुहम्मद,ईसा, नानक ,साईं बाबा आदि संत विश्ववन्द्य बन गये. मोहनदास करमचंद गाँधी,अब्रहम्लिंकन ,जार्ज वाशिंगटन आदि नेता स्तुत्य बने. 
एरिस्टाटिल ,साक्रतिस,कन्फुचियस  आदि प्रशंसा के योग्य बने। 
नाटककार और लेखक  कालिदास,वल्लुवर,शेक्स्फियर ,प्रेमचंद,ठाकुर,आदि विश्व के आदर्श बने. 
 हमें कम से कम अपनी योग्यता के बल पर इन्सानियत  निभाना है. अपनी योग्यता के बल पर अपने छोटे दायरे में कुछ करके दिखाना है. वह कार्य अपने दायरे में हम को ज़रा बड़ा बनाएगा .
अर्थ लौकिकता है  तो अर्थ रहित अर्थसहित जीना  मनुष्यता है. वह हमें ज़रूर ऊंचा बनाएगा .

சனி, மார்ச் 02, 2013

shiksha

आज  स्वतंत्र  भारत में शिक्षा के क्षेत्र में आर्थिक असमानता  के कारण अभिभावकों को अधिक 
कष्टों का सामना करना पड़ता है. 

विद्यालय प्रवेश =
प्रवेश परीक्षा =असफल छात्र=प्रवेश -कैसे?
सिफारिश/दान/
मतलब  माता-पिता सिफारिश के लिए अपने जान-पहचान को तंग करते हैं . इनकार करनेपर  जिसमें सिफारिश करने की क्षमता हैं,उनको नालायक या दुश्मन  समझते हैं .रिश्तेदार में शत्रुता बढ़ती है .

फरवरी में ही प्रवेश -परीक्षा,परिणाम हो जाता है ,जिनमें सिफारिश करने की काबिलियत या अधिकार है,उनको 
अपराधी के समान झूठ बोलना या छिपना पड़ता है ,
यह केवल उच्च शिक्षा के लिए है तो ठीक है .
L.K.G   से  पांचवीं कक्षा तक  यह दशा दयनीय है,चिंताजनक है .







வெள்ளி, மார்ச் 01, 2013

education

AFTER INDIA'S FREEDOM ,EDUCATION IS FREE.BUT AFTER 1970 ,BECAUSE OF ENGLISH MEDIUM , quality  education begins with  costly. the parents are suffering lot to admit their  children  in good school.

To admit in primary classes, they are conducting admission tests;parents are becoming worst than begger to get L.K.G. admission  to 5th std.  In most of the schools it is difficult to meet the principals to speak  without any high recommendation.

AS a teacher, and a rtd. Headmaster  ,I am worrying  about  the future of India about the primary Education. In govt.schools teachers are more than the students.But in private schools the parents are slave to their rules.

No one likes to admit in govt and aided schools. Why?