வெள்ளி, மே 11, 2012

pulankalaal adaiyum alivu.

ஸ்ருங்கேரி ஜகத் குரு சங்கராசார்யாள்

  ஸ்ரீ அபிநவித்யாதீர்த் மஹா ஸ்வாமிகள்

புலன்கள் சம்பந்தப் பட்ட ஆசை அழிவை


 ஏற்படுத்தும்  என்பதை விளக்குகிறார்.


शब्दादिबिः रवे पञ्च पञ्चत्वमापुः स्वगुनेन  पत्ताः .

कुरङ्ग-मातङ्ग- पतङ्गा - मीन -ब्रुन्गाः नरः पञ्च्पिरन्चितः किं ..

 மான் ,யானை,விட்டில் பூச்சி ,மீன் ,தேனீ ,இவைகள்
 ஒலி , ஒளி  ஊரு,சுவை,நாற்றம்

  இவைகளில் முறையாகப் பற்றுதல்

 வைத்ததால்

 நாசம் அடைந்தன.

ஐந்துடனும்    சம்பந்தம்   வைத்திருக்கும்

 மனிதனது  கதி என்ன ஆகும்.