வியாழன், அக்டோபர் 04, 2012

Mathangal மதங்கள்

கோவில் , மசூதி,சர்ச்   மனித வேற்றுமைப்   படுத்துமிடம்.
மதுசாலை   மனிதர்களை ஒன்று படுத்துமிடம்
  (ஹிந்தி கவி:-ஹரிவம்ச ராய் பச்சன்.)

கபீர்:
வேதங்கள் படிக்கின்றனர். குரான்  படிக்கின்றனர்.
இறைவனை மறந்து விடுகின்றனர்.  மனிதர்களுக்குள் சண்டை ஏற்படுத்துகின்றனர்.
இறைவன்  மதங்களுக்கு அப்பாற்பட்டவன்.

இக்பால்:

மனிதர்களுக்குள்  சண்டைபோட மதங்கள் கற்பிப்பது   இல்லை.