வெள்ளி, அக்டோபர் 19, 2012

கும்பகர்ணனின் சொற்பிழை அவனின் வரம் தூக்க மாக மாறியது.




கும்பகர்ணனின்  சொற்பிழை
அவனின் வரம் தூக்க மாக  மாறியது.


நரிவலம்போனால் என்ன?
 இடம்போனால் என்ன ?
கடிக்காமல் போனால் சரி.
இது பழமொழி.

கண்கள் பேசாது.
பார்க்கும்.
காது கேட்கும்.
பேசாது.

நாக்கு  இரண்டுமே செய்யாது .
ஆனால் இஷ்டப்படி பேசும்.
பார்க்காததையும் பேசும்.
கேட்காததையும் பேசும்.

கபீர்தாசர்  சொன்னார்:
நாக்கு  ஏதாவது பேசும்.
வாயிக்குள் சென்றுவிடும்.
அதன்பலனாக
செருப்படி  தலையில் விழும்.

தலை எழுத்தை மாற்றுவது
ஒரு சொல்.
சொல்லின் ஆழம் ,
சொற்பிழை
பல குற்றங்கள்
புரியும்.
ஆகையால் தான்
மகா பாரதப்போரில்
அஷ்வத்தாமா  என்ற பெரும் குரல்
யானை  என்பதை மறைத்து
குரு  துரோணரின் மரணத்திற்கு
காரணமாகியது.
இது ஒரு ராஜ தந்திரம்.

கும்பகர்ணனின்  சொற்பிழை
அவனின் வரம் தூக்க மாக  மாறியது.

கன்னி என்ற சொல் கனியாக விழுந்ததால்
பாஞ்சாலி  ஐவருக்குப்
பத்தினி ஆனாள்  என்ற ஒரு கதை.
சொற்பிழை    பெரும் தவறாகிறது.

பகலில் பார்த்துப்  பேசு;
இரவில் அதுவும் பேசாதே என்பதும் .
பழமொழி.

பொருள் குற்றம்
தூக்கம்
 துக்கமாக மாறும்.

துக்கம்  தூக்கமாக  மாறும்.

சொற்பிழை  நல்லது நடக்கவும் உதவும்.

என்  என்பதை ஏன்
என்று  மாற்றிப்பாருங்கள்.
அண்ணா  சொன்னதுபோல்
நான் என்பதை  நாம்  என்று
சொன்னால்  ஓட்டும்.

இந்நிலையில்
பலகட்சிகள் உரு ஆவதை
"என்"கட்சி என்ற நிலைமாறி,
"நம் நாடு " என்ற
எண்ணம் வந்தால்.
நாடு  முன்னேறும்.
"நான்"  தான் நாட்டைத் திருத்த
முடியுமென்று
காளான் போல்  தலைவர்கள்  தோன்றுவது,
நாட்டின் நலனுக்கா?
அமைதிக்கா?
நாட்டின் நலம் என்றால்
ஒரே  திட்டம்.
ஒரேகொள்கை.
அதனால் தான்
அனைவரும்
காந்திபெயரை,
காமராஜர் பெயரை
அண்ணா பெயரை
சொல்லி  கட்சி நடத்துகின்றனர்.

வள்ளுவர்  சொல்வதை மீண்டும் மீண்டும் சொல்கிறோம்:

நாடென்பது நாடா வளத்தன; நாடல்ல
நாட வளம்தரும்    நாடு.

தீயினர் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே,நாவினால்
சுட்ட வடு.


செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் ,அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

இனிய உளவாக இன்னாது கூறல் .கனி இருக்க
காய் கவர்ந்தற்றன்று.








रोज़ ख़बरें आती हैं, क्या देशोन्नती की? नहीं।नहीं। भ्रष्टाचार की। इसमें आश्चर्य है क्या?

रोज़ ख़बरें आती हैं, क्या देशोन्नती की? नहीं।नहीं। भ्रष्टाचार की। इसमें आश्चर्य है क्या?


रोज़ ख़बरें आती हैं,
क्या देशोन्नती की?
नहीं।नहीं।
भ्रष्टाचार की।
इसमें आश्चर्य है क्या?
तटस्थ  भ्रष्टाचार के विरुद्ध 
बोलनेवालों पर भी 
भ्रष्टाचार का कीचड।
एक स्वर के  भ्रष्टाचार का नारा 
आज अलग अलग हो गए।
दो प्रधान दल बाघ है तो 
बदल-बदलकर साथ देनेवालेछोते दल है सियार।
आज खून की आवाज हैं;धमकी है।

स्वामीजी  बोले 
उनका शिष्य 
जेल  गया;मिथ्या पासपोर्ट-वीसा के अपराध्  में।
केजरीवाल बोल रहे हैं;
अब उनपर आरोप हैं 
वे कुछ नेताओं के भ्रष्टाचार छिपा रहे हैं।
एक दुसरे तू-तू मैं -मैं  कर रहे हैं।
अन्ना हजारे के विरद्ध एक अध्यापक का अनशन 

पता नहीं  सच-क्या है/झूठ  क्या है/?

जोभी हो  देशोन्नती   में 
बाधा पड  रहीं है।
जागो!युवकों !
जागो! बचाओ!
भारत को।
देश की उन्नत तो हुयी है बेशक।

पर 
सब देशवासियों को नहीं मिली आजाद  का सुख।
भ्रष्टाचार से देश को बचाने की  शक्ति  हैं 
युवकों में।
अतः जागो;
बचाओ  देश को 
भ्रष्टाचार केसंक्रामक रोग् से।


உண்மையெது பொய்யது ஒன்னும் புரியலே, நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.

உண்மையெது பொய்யது  ஒன்னும் புரியலே,
நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.


இளைஞர்  சமுதாயமே!

உண்மை எது?பொய்  எது?
இயற்கையின் சக்தியே!
முன்னேறின் நாட்டின் 
தொத்து  நோய் ஊழல்.
இதிலிருந்து  நாட்டைக் காப்பாற்று.!


மனம்  பலவற்றை  சிந்திக்கிறது.


ஆன்மீக  சிந்தனைகள் 
பற்றற்ற  வாழ்க்கை பேசி.
பகட்டாக  வாழும்  காட்சிகள்.

சனாதன தர்மத்தில் இல்லாத 
பழக்கங்கள்  ஏற்படுத்தி,
கோடிக்கணக்கான பணம் 
சமுத்திரத்தில்  கரையும் காட்சி.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போரும் 
சிலஊழல் பேர்வழிகளை 
மறைக்கும்  காட்சி.

ஊழலுக்கு  உரத்த குரல் கொடுக்கும் கேஜரிவால், சிலரின் நில  ஊழல் மறைத்த செய்தி.

பதஞ்சலி சீடரின் கடவுச் சீட்டு ஊழல்.
கட்கரே வின் நில ஊழல்.
அதைவெளியிட்டவர் ,
பவாரின் நிலா ஊழல் மறைத்த செய்தி,
அரசியல் என்பது சாக்கடை.
அதை தூர்வாரினாலும் 
நாற்றம் தான் மிஞ்சும்.
 ஆகையால் தான் நல்லவர்கள்,
ஓட்டுப்போடுவதில்லை.
எழுபத்தைந்து சரசரியாரியாக 
அறுபது விழுக்காடு ஓட்டில் 
நாடுஊழல் மயம்.
 உண்மையெது பொய்யது 
ஒன்னும் புரியலே,
நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.
இந்திய காங்ரசும்  ஊழல்,
பாரதீய ஜனதாவும்  ஊழல்.
இரண்டும்புலி என்றால்,
இரண்டுடனும் மாறி மாறி 
கூட்டணி   வைக்கும் 
மாநிலகட்சிகள்  நரிகள்.

புலி அடித்துப்போடும் 
இரைக்காக பின் செல்லும்
 கூட்டங்கள்.
ஆகையால் தான் நாட்டின் நலத்தைவிட அதிகம் 
கட்சிகளும்,
தலைவர்களும் 
தொண்டர்களும் 
பிரிந்து  நாட்டின் ஊழலில் 
பங்கு போடுகிறார்கள்.
எதிர்கால  இளைஞர்களே!
எங்கள் அகவை கூடிவிட்டது.
கூட்டுவைக்கும்  மந்தணம்   அறிய.
நீங்கள் சிந்தித்து செயல் படுங்கள்.
நாட்டின் உயர்வு உங்கள் கையில்.