சனி, டிசம்பர் 24, 2011

avvaiyaar paadal -hindi original poem in tamil

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்,
மாண்டார் வருவாரோ!மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும்
எமக்கேன் என்று இட்டு உண்டு இரும்.

सालों रोओ,लुढ़क.लुढ़ककर रोओ,
जो मर गया,मर गया ही.
उठेगा नहीं ,फिर जीवित.
समझो-जानो यह सत्य.
जब तक जिन्दा रहोगे ,
तब तक जिओ और ,
औरों को दान देते रहो.
मृत्यु तो शश्वत सत्य है.

௨ .சிவாய  என்று சிந்தித்து இருப்போர்க்கு,
அபாயம் ஒரு நாளும்  இல்லை,-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

जो हमेशा शिव का नाम लेता,
वह कभी संकट न झेलता.
यही  सदुपाय है, और सारे उपाय,
विधी ही बुद्धि हो जायेगी.

3.கான மயிலாட கண்டிருந்த வான்கோழி ,
தானும்  அதுவாக பாவித்துத்-தானும்  தன்
பொல்லாச் சிறகினைவிரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

मोर का सुन्दर नाच देखा कुक्कुट ने,
कुक्कुट भी अपने को मोर समझ,
अपने भद्दे पंख फैलाकर ,
लगानाचने. वैसे ही होगा,
अशिक्षित के  कवी  बनने व
 लिखने का प्रयास.



 

கருத்துகள் இல்லை: