திங்கள், மே 07, 2012

சமுதாயப்பதர்கள்.

யார் காட்டு மிராண்டிகள்??


குழந்தைகள் குழந்தைகள்  என்று குழந்தை  இல்லோர் ஏங்க ,

குழந்தைகளைப்  பெற்றோர்  ,அவர்களை நோய்-நொடி இன்றி

வளர்த்து ஒரு பட்டதாரி ஆகி /அவன் அவள் மகிழ்விப்பாள் என்ற தருணத்தில்,

படிப்பு  எ திர்காலம், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் ,

சமுதாய நெறிகள்,மரியாதை,

கௌரவம்  பற்றி எதையும் தன்  மதி கொண்டு  சிந்திக்காமல்,

மிருகப்புணர்ச்சி பொதுஇடத்தில் நடப்போதுபோல் ,கடற்கரை,பூங்கா

,கோயில் தெப்பக்குளம் என்று காதல் லீலை செய்வதுதான் அந்த வயது வீரம்

.அவ்வாறு செய்யாதவர்கள் நோயாளிகள்  என்று இழிவு படுத்தும் கலாசாரம்,

அதை போற்றும் சினத்திரை,பெருந்திரை கதாசிரியர்கள்,பாடல் ஆசிரியர்கள்,

காட்டு மிராண்டிகள்.


இறைவன், ஒழுக்கம்,வழிபாடு,புலன் அடக்கம்.,பிரம்மச்சரியம் ,பேசும்

ஆன்மிக இறைவன்  பாவச்செயல் கூடாது என்ற ஆஸ்திகம்

 ஒரு பெரியாரால் காட்டு மிராண்டித்தனம்

என்றால் ,



தன் 

சுய லாபத்திற்காக,ஆபாசப்படங்கள்,பாடல்கள்,பெ ற்றோர்களை

 அவமானப்படுத்தும் விஜய்,விவேக,வடிவேல் போன்றோறோரின்

வாயிலாக வெளிப்படுத்தும் வசனங்கள் ஆகியவற்றின் படைப்பாளிகள்

மிருக வெறி பிடித்தவர்கள்.மனிதத் தன்மை அற்றவர்கள்.அடி முட்டாள்கள்.

ஆபாசப்பாடல்கள் பாடி  பெண்களை கிண்டல் செய்பவர்கள் காட்டு

மிராண்டிகள்.

சமுதாயப்பதர்கள்.


bhargav.

bhargav venkat  is sharath's brother.he loves his brother too much.he helps his parents.he gets up early inthe  morning and brush his teeth.he takes bath and does prayer in the morning .he is a obedient boy.his parents ,techers.grant parents loved him .

he speaks politely .sweetly.he never shows angry.

he is an ideal boy. 

women dress

பெண்கள்  உ டை 
தொலைக் காட்சி விஜய் நீயா ?நானா? பெண்கள் அணியும் உடை ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்கிறதா/?அதனால்தான் பெண்கள் ஆண்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்களா ?
பெண்களுக்கு   ஆடைகள் அவர்கள் விருப்பப்படி அணிய  சுதந்திரம் உண்டா?
ஆண்கள் ஏன் மிருகத்தனமாக நடக்கிறார்கள் ?
நல்ல விவாதம்.
ஆண்கள் கேலி செய்வதை பெண்கள் ரசிக்கிறார்களா ?
அந்தவயதில் ஆண்கள் அப்படித்தான்  என்பதை அனிவரும் ஆண்கள் ஒத்துக்கொண்டனர்.
ஆண்களின் நடத்தையால் பெண்கள் மனம் படும் பாடு ,வேதனைகள்
 உணரப்படவேண்டும் / என்ற ஒரு என்னத்தூடல் பற்றியும் கூறப்பட்டது.
மனிதன் மனிதத்தன்மையுடன் கட்டுப்பாடாக இருக்கவேண்டும்
 என்று கண்டிக்க முடியாத சூழலில் பெண்கள் தற்காப்புக் கலை
 பயிலவேண்டும் என்றும் பேராசிரியை கூறினார்
அச்சம்,நாணம்,வெட்கம் உள்ள பெண்கள் தான் கேலிக்கு ஆளாகிறார்கள் என்றும்

வாதிக்கப்பட்டது.
அதில் ஒருவர் பெண்களை இழிவுபடுத்தும் திரைப்பட பாடல்கள் பாடும்
 இளையன் கைது செவதைவிட இப்படிப்பட்ட அசிங்கமான பாடல் இயற்றிய
வருக்கும்,திரைப்படத்தில்  ,வேளியிட்டோருக்கும்  தண்டனை வேண்டும் என்றார்.நாட்டுக்கட்டை பாடல்.
மனிதனுக்கும் ஒரு பெண் நாய்  குணம் பண்பாடு,மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் இளையர்கள்
 பின்னால் செல்லும் பல ஆண் நாய்களுக்கும்
என்ன வேறுபாடு?