புதன், டிசம்பர் 28, 2011

rashyaavum bhagavan krishnaleelaiyum

உலகம் போற்றும் உத்தமமான தெய்வீக நூல் பகவத் கீதை.  உலகிற்கே அன்பையும் அஹிம்சையையும் எடுத்துக்காட்டியது.
உலகிற்கு சகோதர  பாசத்தையும், நேசத்தையும்   ,மனித   நேயத்தையும் எடுத்துக்காட்டி  "வையகம்  வாழ்க ";வையகம் ஒரு குடும்பம்" "விருந்தினர்கள் தெய்வம் ",ஒருமைப்பாடு,அஹிம்சை,அமைதி,என்ற ஆதர்ஷங்களை நிதர்ஷ்ணப்படுதியது பாரதம்.
கிடைத்ததைக் கொண்டு  வாழ்,அதிகம் ஆசைப்படாதே,கடமையைச் செய்,பலனை எதிர்பாராதே ,நாம் எதையும் எடுத்துவரவில்லை,எதையும் எடுத்துச்செல்வதில்லை,உலகம் நிலையற்றது.என்றெல்லாம் வாழும் நெறி காட்டுவது.
இன்று ரஷ்யாவில் கீதை பற்றிய விவாதம் நீதி மன்றம் சென்றுள்ளது.அதற்கு ரஷ்யரே கூறியுள்ளார்.பகவத் கீதை அறநெறி காட்டுவது.இருபத்தைந்து ஆண்டுகளாக அப்புத்தகம் இந்த நாட்டில் உள்ளது.அதனால் எந்த பாதிப்பும் இல்லைஎன்று.
என் சிறிய அறிவில் தோன்றியது இதுதான்.இதுவும் இறைவனின் லீலை தான்.
இதுவரை கீதையைப்பற்றி கேள்விப்படாத மேலும் கீதை படிக்காத வெளிநாட்டினரும் கீதை படிக்கத் தூண்டுகோலாய் இந்த வழக்கு அமைகிறது.
அதில் அப்படி என்ன விசேஷம் என்று படிக்காதவர்களும் படித்து கிருஷ்ணா பரந்தாமன் புகழ் பாடத்தான் போகிறார்கள்.இறைவன் ஸ்ரீ கிருஷ்ண லீலை எப்படி இருக்கு.

russia and bhagavat gheetha

हिन्दू  धर्म  संसार को बताती है  कि "वसुदेव कुटुम्बकम" और "जय जगत".भारत के इतिहास में  भारत अपने ऊँचे सिद्धांत के कारण गुलाम बना.भारत का सनातन  धर्म  सहनशीलता सिखाती है."अतिथि देवो भव " के अनुसार चलनेवाले भारतीय  शांति के पथ पर  यह सोचता है कि सुख या दुःख ईश्वर की देन है.जो कुछ स्वतः मिलता है,उससे संतुष्ट होकर जीना श्रेष्ठ है.भारत पर विदेशी आक्रमणकारी चढाई करने आये तो उनके पक्ष में या समर्थन में
भारत के ही लोग थे.भाग्य पर विश्वास करने वाले भारतीय अलेक्सान्दर के सेनापति सेल्यूकस की बहन को अपनी
बहू बनाकर विश्व बंधुत्व का साक्षी  हैं.भारत के वेड शास्त्र पुराण में और कहानियोमें जाति.समन्वय  की बातें है.

अहिंसा की बातें है.भागवत गीता की चर्चा रूस में हुई तो उस ग्रन्थ को और भी पढने वाले होंगे.उसको आज तक किन लोगोंने पढ़ा नहीं, उनको पढने की प्रेरणा भगवान् कर रहे हैं.उस ग्रन्थ के श्रद्धालु और अधिक होंगे.अतः वास्तव में यह मुकद्दमा श्री कृष्ण के भक्त संख्या बढाने का कार्य करेगा. 

prayer for religious tolerence/matha sakippuththanmaikku iraivanakkam

மதங்கள் மனிதர்களிடம் 
சகிப்புத்தன்மை, மனிதநேயம்,
அன்பு,சேவை ,அஹிம்சை,பாசம்,நேசம்,
வளர்ப்பதாக,ஒற்றுமை வளர்ப்பதாக,
ஒருமைப்பாடு வளர்ப்பதாக அமைய ,
நபி,இயேசு , புத்தர், சங்கரர்,மகாவீரர்,
ஒற்றுமை வளர்க்க மதங்கள்.
ஆனால் மதங்களால்  கலவரங்கள்,
இதை ஆண்டவனும் விரும்பமாட்டார்.
இந்த ௨௦௧௨ புத்தாண்டில்,
மத இனக்கலவரங்கள் நடக்காமல்,
மனத்தால்,இனத்தால்,மொழியால்,
கலவரங்கள்,கொலைவெறி நடக்காமல்,
உலக அமைதிக்கு,நட்புக்கு,நேசத்திற்கு,
அல்லாவைத்தொழுவோம் .
யேசுவிடம் விண்ணப்பிப்போம்.
சிவனிடம் பிரார்த்திப்போம்.
ஷீரடி  சாய் பாபா வழியில்,
அல்லா சாயீ,இயேசு சாயீ,
ஷங்கர் சாயீ,விஷ்ணுசாயீ,
என்றே நாளும் ஜெபிப்போம்.
வையகம் வாழ,ஜெய் ஜகத்,
மகாத்மா வழியில்,
ஹிந்து ,முஸ்லிம் ,சீக் ,ஈஸாஈ.
ஆபஸ் மே ஹை பாய் பாஈ,
என வையகம் வாழ,
சுவாமி விவேகானந்தர்,
கூற்றுப்படி,
வையகம் முழுதும்,
சர்வதர்ம ஒற்றுமை பெற ,
ஆண்டவன் உடனிருக்கப்
பிரார்த்திப்போம்.





new year greetings

2012 Happy new year

௨௦௧௨  புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஆங்கிலப்புத்தாண்டு ,
ஆனந்தமாக,
இன்னல்களின்றி,
இன்பங்கள் நிறைந்த ,
ஈடு இணையற்ற,
இயற்கை இன்பமாக,
உள்ளம் நிறைவான,
ஊக்கம் தரும்.
எண்ணங்கள் நிறைவேறும்,
ஏற்றம் தரும்.
ஐந்து கரத்தான்,
ஆணை முகத்தான்.
ஆறுமுகத்தான்,
அருள்மழை பொழியும்
வழிநடத்தும் ஆண்டாக
அமைய வாழ்த்துக்கள்.
பிரார்த்தனைகள்.

2०१२ नव वर्ष की शुभ कामनाएँ
                                                               नए  साल में  आप सब को,         

                                                   
                                      
                                                                  अनंत आनंद मिले.इच्छाएं आपको ,ईश्वर की कृपा से,

उत्तम हो .

आप को नाम मिलें,
दाम मिलें .
सारे सपने आपके ,
साकार हो.
अग जग में,
अघ हटें,
आनंद मंगल
प्रसन्नता,
शान्ति,
आशा,
भाई -चारा,
बंधुत्व
प्रेम पाश से
बंधुत्व बढ़ें.
अग-जग में
न्याय  चलें .
प्यार बढें.
प्राकृतिक
बाधाएं
दूर हो.
भगवान सब की भला करें.