சனி, அக்டோபர் 22, 2016

மனிதன் நிறம்

நிறங்கள் மாறுகின்றன.
பச்சோந்திகள் மாறுவது
இறைவனளித்த வரம்.
மனிதனின் வண்ண மாற்றம், 
கட்சி மாற்றம், கொள்கை மாற்றம்
கொள்ளை அடிக்கும் மாற்றம்.
பச்சோந்தி நிறமாற்றம் அறிய முடியும்.
மனிதனின் சந்தர்ப சூழ் நிலை மாற்றம்
அது ஒரு நிறமாற்றம்.
அதை அறிந்தும்புரிந்தும்தெளிந்தும்,
குற்றம் புரியும் மனிதனுக்கு
இயற்கை வண்ணங்களின் சாபபே
இன்னல்-இனிமை.