ஞாயிறு, மார்ச் 24, 2013

कंदर अनुभूति --கந்தர் அனுபூதி =அருணகிரிநாதர் =अरुणगिरिनाथर वास्तविक ज्ञान =மெய் ஞானம்

कंदर अनुभूति --கந்தர் அனுபூதி =அருணகிரிநாதர் =अरुणगिरिनाथर

वास्तविक ज्ञान =மெய் ஞானம்

கூஹா! என என் கிளை கூடி யழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல !வேலவா!நாலுகவி
த்யாக !கரலோக சிகாமணியே!

மரண சமயத்தில் வருத்தப்படக்கூடாது  என்பது மெய் அறிவு  என்ற உபதேசத்தை  கந்தப்பெருமான் காட்டிய மெய் ஞானத்தை அருணகிரிநாதர்
இப்பாடலில் கூறுகிறார். உற்றார் உறவினர் புடை சூழ அழுகுரல் எழுப்பும் போதும்  அவர்களுடன் சேர்ந்து அழக்கூடாது  என்ற மெய் ஞானம் கந்தன் கருணையால்  கிடைத்தது என்கிறார்.

नाते-रिश्ते  रोते ,मरणासन्न के वक्त,
तब  बिना रोये,दृढ़ रहने के उपदेश ज्ञान
हे मुरुगा !तूने दिया। कैसे कहूं ?
हे नागाचाल्वासी!बाण दल के नायक
देवलोक  के शिरो मणि !
चार प्रकार की कविताएँ  रचित करने
की कृपा कटाक्ष कर