ஞாயிறு, டிசம்பர் 25, 2011

garuda puraanam=fear creating to do sins

மனிதன் ஒழுக்க நெறியில் செல்ல பயம் என்பது மிக அவசியமாகிறது.அவனுக்கு இயற்கை பல விதத்திலும் அச்சத்தை அளிக்கிறது.
மரணம் என்பது நிச்சச்சயிக்கப்பட்ட  பயம்.அதை இதுவரை எந்த கோடீஸ்வரனும் அறிவியல் மேதையும் வென்றதில்லை. சுவர்க்கம் நரகம் என்பது ,சாத்தான் என்பது அனைத்து மதங்களிலும் கூறப்பட்டுள்ளது.கருட புராணம் இதை நன்கு  விளக்குகிறது.
அனைத்து மதங்களும் மனிதர்களுக்குக் காட்டும் ஆசை சுவர்க்கம்.அச்சம் நரகம்.
அராஜகத்தால் சேர்க்கும் பணத்தால் வாரிசுகளுக்கு நமதியில்லை என்பதை விளக்கவே "மாத பித்த செய்யும் பாவம் மக்களுக்கு என்பது.இவை நடப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.வரலாற்றின் பல நிகழ்ச்சிகள் இந்த கூற்றை நிரூபிக்கின்றன.இருப்பினும் பணத்தாசை மனிதனை பாவம் புரிய,கடமை தவற.
தேச துரோகம் செய்ய வைக்கிறது.அதனால் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்பதை மறுத்து.மறந்து ,பாவம் செய்யவில்லை என்றாலும் பாவங்களைக்கண்டும் காணாததுபோல் வாழ்கிறோம்.அவ்வாறு பாவங்களைக்கண்டும் அச்சத்தின் காரணமாக,நட்பின் காரணமாக,உறவின் காரணமாக மௌனம் சாதிக்கிறோம்.இதை எல்லாம் நமது உலகின் அனைத்து மதங்களும் ஆணித்தரமாக அடித்துக் கூறுகின்றன.
.கருட புராணம்.
கருடன் இறைவனிடம் பாவிகளின் முடிவும் யம மார்கத்தின் துன்பங்களையும் விளக்கும் படி கூற இறைவன் விளக்குவதே முதல் அத்தியாயம்.

ये हि पप्रतास्ताक्षर्य दयाधर्मविवर्जितः I  दुष्टसन्गाश्च    सच्चास्त्रसत्सङ्ग्तिपरान्मुखाः .
 என்று ஆரம்பிக்கும் சுலோகத்தின் பொருள்:
மனிதர்களில் சிலர் எப்பொழுதும் பாவங்களையே செய்கின்றனர்.இரக்கப்படாமல் வாழ்கின்றனர்.அறவழியில் செல்லாமல் கேடுமதிவுள்ளவர்  பின் செல்கின்றனர்.நல்ல நீதி நூல்களைப் படிப்பதில்லை.நல்லவர்களுடன் சேர்வதில்லை.தன் அகங்காரத்தால்  தன்னையே கௌரவமுள்ள மனிதனாக கருதுகின்றனர்.மோக அலையில் சிக்கி அவர்கள் மனதில் பலவித ஆசைகள் ,செல்வம் சேர்ப்பதே குறிக்கோள்.எப்பொழுதும் மோக  போகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இங்கும் நிம்மதியின்றி நரகத்தில் சென்று துன்பங்களை நரக வேதனை அடைகின்றனர்.
மரணம் நெருங்கும் போது யமதூதர்கள்  அவர்கள் முன் பயங்கர தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.அப்பொழுது அச்சத்தின் காரணமாக மலமூத்திரம் வெளிப்பட்டு மனம் அடைகின்றனர்.அனைவரும் மரணம் அடைந்தாலும் பாவிகளின் மரணம் வேதனை நிறைந்ததாகவும் மற்றவர்களின் சாபங்களும் அடைவதாக இருக்கும்.



avvaiyaar paadalkal tami/hindi meanings



இந்த பரந்த உலகில்  பொருளின்றி எதுவும் அசையாது.பொருள் இல்லா வாழ்க்கை மதிப்பற்றது.
இதை அவ்வையார் எளிய தமிழில்  "நல்வழி" என்ற கவிதைத்தலைப்பில்செய்யுளாக கூறியுள்ளார்.
"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்,
எல்லோரும் சென்றங்கு எதிர்கொள்வர்---இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்.

अव्वैयार तमिल भाषा की प्रसिद्ध कवियत्री हैं.उनके नीति ग्रन्थ चार हैं.वे हैं --आत्तिच्चूडी,कोनरे वेन्दन,मूदुरै,नल्वली

नल्वली   का अर्थ है --सुमार्ग  '/सुपथ. सुमार्ग के चालीस पद हैं.इन में एक हैं  उपर्युक्त पद.
इस में अव्वैयार का कहना है--
इस विशाल संसार अर्थ को ही प्रधानता देता है.
अर्थ हीन मनुष्य का कोई आदर नहीं करता.
उनके पद का रूप देखिये.:-

अशिक्षित होने पर भी अर्थ हो
तो सब उसका स्वागत करेंगे ही.
अर्थ हीन  को अर्धांगिनी भी नहीं चाहेंगी;
उसे जन्म दिए माता भी नहीं करेंगी पसंद.
अर्थ हीनों  की बातों को भी कोई महत्व नहीं होगी.

अर्थ प्रधान संसार में धन का ही महत्व है.
**********************
क्षुधा  =भूख
अव्वैयार  कहती है  --"भूख  ही मनुष्य का सर्वे सर्वा है.भूख  के कारण ही मनुष्य के सद्गुण नष्ट होते है.

मान, कुल, शिक्षा ,बल, ज्ञान,
दान, तप ,बड़प्पन ,कर्त्तव्य ,व्यक्तित्व,प्रसिद्धि,
मधुर मोहित भाषी स्त्री सम्भोग  आदि दस ,
जब लगेगी भूख ,हो जायेंगे नव दो ग्यारह.
उड़ जायेंगे मान-स्वाभिमान.

மானம் குலம்,கல்வி,வண்மை,அறிவுடைமை,
தானம்,தவம்,உயர்ச்சி,தாளாண்மை,-தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீதிபதிகளை எச்சரித்து சரியான தீர்ப்பு வழங்காமல் ஒருதலை பக்ஷமாக
தீர்ப்பு வழங்கினால் ஏற்படும் பரிதாப நிலை குறித்து அவ்வையார் கூறுகிறார்.

வேதாளம் சேருமே ,வெள்ளருக்குப் பூக்குமே,
பாதாள மூலி படருமே -மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை .

ஒரு நீதிபதி ஒரு தலை பட்சமாக தீர்ப்பளித்தால் அவர் வீடு பேயடைந்த,தரித்திரத்தின் இருப்பிடமாக,பாம்பின் புற்றாக மாறும்.
விஷக்கொடிகள் பரவும்.கடமை தவறு பவர்களுக்கும் இந்நிலையே.

अव्वैयार कहती है --एक न्यायाधीश सही फैंसला न देकर,गलत करेगा तो उसके घर में ज्येष्टा देवी का वास होगा.सांप का बिल होजायेगा.सफेद अर्क के पौधे और विषैले बेल फैलेंगे.कर्त्तव्य मार्ग से हटने वालोंको भी सावधान करती है.

पद्यानुवाद देखिये :-
जो न्याय तटस्थ नहीं करता, उसके गृह में,
बेताल आ बसेंगे;
सफेद अर्क के पौधे उगेंगे;
विषैले बेल फैलेंगे; 
दरिद्रा देवी  का स्थायी वास होगी;
सांप के बिल बन जायेंगे;






esa maseeh .jesus calls hindi

जन्म  लेते  महान, करते
संसार के कल्याण.
बैगाम   देते ईश्वर का.
शांति व प्रेम का मार्ग
दिखाते.
वैसे ही ईसा  आये ,
अग-जग पाप उठाने,
पापियों के पाप को पुण्य बनाकर,
पवित्र  प्रेम और मानव सेवा का सन्देश देकर,
प्रेम तत्त्व के बीज   बोये.
उनके पुण्य दिन की याद में
मेरी शुभ -कामनाएं.
बधायियाँ.
क्रिसमस  आनंद का पर्व.
आत्मा संतोष का पर्व.
ईसा बुलाते है.
करो प्रार्थना.
चखो स्वाद .पाओ बल.
आत्मा संतोष पाओ.
खुशियाँ मनाओ .