வியாழன், ஏப்ரல் 27, 2017

Knowledge Sharing: தமிழகம் சிந்திக்கவேண்டும்.

Knowledge Sharing: தமிழகம் சிந்திக்கவேண்டும்.: தமிழகம் சிந்திக்கவேண்டும். தமிழகம் சிந்திக்கவேண்டும். தாழ்ந்தது    தமிழகம் விவசாய நிர்வாணப் போராட்டம் . மாநிலமா ? மத்திய அரசா ? சிந்திப்ப...

தமிழகம் சிந்திக்கவேண்டும்.

தமிழகம் சிந்திக்கவேண்டும்.

தமிழகம் சிந்திக்கவேண்டும்.
தாழ்ந்தது    தமிழகம்
விவசாய நிர்வாணப் போராட்டம் .
மாநிலமா ? மத்திய அரசா ?
சிந்திப்பீர்.

கல்வி வியாபாரம் ..
மாநிலமா ?    மத்திய    அரசா?

சிந்திப்பர்.

ஏரிகள்  , குளங்கள்,விவசாய  நிலம் ஒழிப்பு
மாநிலமா ? மத்திய அரசா ?
மக்களே  சிந்திப்பீர்.




பாரத மக்கள் வேற்றுமைகள் 
பார் அறிந்ததே.
bar அருந்தும் பழக்கம்
ஆங்கிலக்கல்வி யால்,
ஆங்கிலேயர் வருகையால் 
ஆனந்தமாக மாறிய பழக்கம்.
நேருவிற்கு ஹிந்து மதத்தில் நம்பிக்கை இல்லை.
காந்திக்கு காசிநாதர் மீது நம்பிக்கை இருந்தாலும்
காசியில் ஏமாற்றும் கும்பல் என்றே ஆத்ம சரிதத்தில்
காசினுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆன்மீக வெறுப்பை ஈ.வே .ரா.,
அந்தணர் வெறுப்பாக , ஹிந்தி வெறுப்பாக, வடமொழி வெறுப்பாகக் காட்டி
சொத்து அனுபவிக்க வேங்கடவன் கோயிலையும் கட்டி வாழ்ந்தார்.
ஹிந்தி பிரச்சாரம் அவர் தான் தன் ஈரோடு வீட்டில்
முதல் முதலில் துவங்கி வைத்தார்.
அவர் சீடர் கருணா தன வாரிசை அகில பாரத
அரசியலில் ஈடுபட கற்பித்தார்.
பலர் ஹிந்திக்காக உயிர்த்தியாகம் செய்ய வைத்தார். இன்று பட்டி தொட்டி எல்லாம் ஆங்கிலமோகம்
தமிழ் அறிவின்மை என்ற பள்ளிகள்.
தாய் மொழி வழிக் கல்வியை
வேலைவாய்ப்புக்காக என்று முயலாமல்,
அவர் வாரிசுகளும் தொண்டர்களும்
நடத்தும் பணக்கார பள்ளிகள் மத்திய அரசுப்
பள்ளிகள் , ஆனால் ஏழை எளியவர்கள்
கிராமத்துக் குழந்தைகள் இலவசமாக படிக்கத்
திறந்த நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பாம்.
தமிழகம் பாண்டி தவிர பாரதம் முழுவதும் நவிதயா பள்ளிகள்.
ஆங்கிலம் சுயநல வியாபார நோக்கம்.
இன்று பலகோடிகள் நீர் நிலை ஆதார பரமாரிப்பு
இரண்டு ஆண்ட ஆளும் தி.மு.க .,
பொய்யாகக் கணக்கெழுதி
தமிழகத்தை வரட்சியடையச் செய்தே ,
விவசாய போராட்டம் என்ற நாடகம்
இதை எடுத்துச் சொல்லவிடாமல்
பந்த் போராட்டம் , அந்த பந்த் என்பதே ஹிந்தி சொல்.
பதாகை , உதய சூரியன் வடமொழி.
ஹிந்தி எதிர்ப்பு அரசியல் சுயநலம்.
ஆங்கிலவளர்ப்பால் தமிழ் அழியும்,
இதற்கு மத்திய அரசா காரணம்.
நேரு போன்ற ஆங்கிலமேதைகள் ,
தாய் மொழி அறிவில்லா மேட்டுக்குடிகள்
ஆங்கிலேமே மதிப்பு என்று
தமிழ் நூல்களை அழியச் செய்தனர்.
ஆலயங்கள் நம் முன்னோர்கள் நமக்களித்த
சுகாதார மையங்கள்.
உடற்பயிற்சி மையங்கள்.
வைகறைதுயில் எழு நம் முன்னோர் கூறியது.
baarukku சென்று பன்னிரண்டு மணிவரை தூங்கி
தாமதமாக எழு இது ஆங்கிலேர் நம்மை நம்நாட்டை முன்னேறத் தடைக்காக.
பாவிகளை மன்னிப்பார் என்றார்கள்.
பாவ எண்ணங்களை நினைப்பதே தண்டனை என்று
நம் மதம் கூறும் தத்துவம்.
இளைஞர்களே சிந்திப்பீர்.
ஆலய கட்டிடங்கள் இன்றைய தொழிநுட்ப பீ.ஈ படிப்பவர்களுக்கு சவால்.
திருநள்ளாறு , சிதம்பரம் , மதுரை, தஞ்சாவூர் ஆங்கில அறிவால் கட்டியதல்ல.
நமது விவசாயத்தை அழிக்கும் அரசியல்
நதி இணைப்புத்திட்டம் அதற்குப் போராடாமல்,
மணல் கொள்ளை அதற்குப்போராடாமல்
விவசாய நிலம் கட்டடமயமாதல் எதிர்க்காமல்
விவசாயிகள் தமிழகம், சிறுநீர் குடித்து
நிர்வாணப் போராட்டம்.
காரணம் மாநில அரசு, காங்கிரசும் திமுக இணைந்த
கூட்டணி அரசு.
 விவசாயிகள் அரசியல் கூலிப்படைகளாகி
தில்லியில் போராட்டம்.
சென்னையில் ௨௦௧௫இல் பெய்த மழை நீர் சேமிக்காதததற்கு மாநில அரசே காரணம்.
தனக்கு சொத்து பல லக்ஷம் கோடிகள்.
இதெல்லாம் இளைஞர்கள் சிந்திக்க
வேண்டும் அடிக்கடி பிரசார கூட்டங்கள்.
இந்த இரண்டு திராவிட முட்கள் கஷ்டம் நமக்கு
இவைகள் ஒழிக்க இளைஞர்கள் , நாட்டுநலம் விரும்புவோர் , ஊழலை விரும்பாதோர்
சிந்தித்து செயல் பட்டால்
தாமரை மலரும் , இதில் என்ன ஐயா , ஐயம் ?

புதன், ஏப்ரல் 26, 2017

Knowledge Sharing: இறையின்பம்

Knowledge Sharing: இறையின்பம்: இறைவன் அனுக்ரகத்தால்  இருட்டு குஹை தவம்  முஹம்மது நபி இறை தூதர். கடவுளின் செய்தி   ஹீரா  குகை ;    வையகப் புகழ். பலகோடி சேமிப்பு;  பலக...

இறையின்பம்

இறைவன் அனுக்ரகத்தால் 
இருட்டு குஹை தவம்
 முஹம்மது நபி இறை தூதர்.
கடவுளின் செய்தி   ஹீரா  குகை ;    வையகப் புகழ்.

பலகோடி சேமிப்பு;
 பலகோடி சொத்துக்கள்;
சிறைவாசம்.
மரணம் .
ஊழல் வழக்குகள்
கனி இருப்பக் காய்  கவர்ந்த  நிலை
பணத்தால், அதிகாரத்தால் , மிரட்டலால்
 தப்பித்தாலும் ,
எங்கே நிம்மதி.
 இது வே இறைசக்தி. தெய்வத்தின்   மாறா  சட்டம். 


அரசகுமாரன் .
 துணியும் துறந்து மகாவீரன்.

இன்று ஜைனமதம் போற்றும் உத்தமநாயகன்
அரசகுமாரன் சித்தார்த்தன் . இறைஞானம் .
புத்தன். உலக வல்லரசு அறிவியல் விந்தை புரியும்
ஜப்பான் , சீனா, சிலோன் போன்றோர் வணங்கும்
வையகப்புகழ் .

கோவணத்துடன் வாழ்ந்த  ரமணமஹர்ஷி
இருண்ட குகைத்   தவம் .

பக்த தியாகராஜர் பக்தியே சொத்து .


  இறையின்பம் , அலௌகீகம் 
 அமைதி தரும்.
லௌகீகம் , ஊழல் , கொள்ளை ,ஆணவம் , மற்றவர்களை மட்டம் தட்டல் தீராத் துன்பம் தரும் .
மக்களே ! சிந்தியுங்கள்.

செவ்வாய், ஏப்ரல் 25, 2017

நாடு முன்னேற கல்வி அவசியம்.
அது வணிகமயம்  ஆக காரணம்
அரசு , கல்வித்துறை, பொதுமக்கள் , பெற்றோர்.
தாலி அடகுவைத்து  பணம் கட்டும் ஏழைகள்.
கொள்ளை அடிக்க    ஏழைகள் நடத்தும் பள்ளிகள் மூடல்.
அரசியல்    தலைவர்கள் ஆங்கிலப் பள்ளிகள் நடத்தி
நன்கொடை    கொள்ளைகள்.
மத்திய பாடத்திட்ட பள்ளிகள்.
ஏழைகளுக்கு பயன்   தரும்  நவோதய பள்ளிகள்
நூறு கோடி மக்கள் துகை கொண்ட  பாரத  நாட்டில் தமிழ்நாட்டில்   மட்டும்  எதிர்ப்பு.

எதிர்க்கும் தலைவர் மற்றும் உறவினர்கள்  நடத்துவது

சி.பி. எஸ்.சி  பள்ளிகள்.
மக்களே! இளைஞர்கள!  படித்தோரே!  நாட்டுநலம்
அறம்  விரும்புவோரே!  சிந்தியுங்கள்!

   இனி ய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
இன்று பிறந்த நாள் கொண்டாடும்
அனைத்து உறவினர் நண்பர்கள்
எல்லோரும் நலம் பெற
 வளம் பெற 
 வாழ்த்துக்கள்.
** **************
தா மரை மலர
தமிழ் நா டு வளம் பெற
 தினந்தோறும் பிரார்த்தனைகள்.
*********************************
கோடிகள் சேர்க்கும்
குடும்ப சுய நல ஆட்சிகள்
போதும் வி நா ய கா.
மு ரு கா சி வா ப வா னி
ஐம்பது ஆண்டுகள்
மணல் வி ளை நி லம் பிச்சை
சுடு காடு மலை உடைப்பு
 கடவுள் அவமானம் 2 ஜீ 3 ஜீ
 ஆலய சொ த் து அபகரிப்பு
போன்றவை ஆண்டவா நீ தான் கண்டு நீதி வழங்கி
நா ட் டை கா க் க வே ண்டும்.
********************************
பணம் 113 கோ டி அமைதி உறக்கம்.
.இரண்டாயிரம் கோடி சிறை.
மற்றவர்கள் வழக்குகளில்
இதை மக் க ளு க் கு உணர்த்து.
அறம் வெல்ல வே ண்டும்.
***************************
அறத் தா ல் வருவதே இன்பம்
என்பதை அத் தான் வருவதே
இன்பம் என்று தமிழின்
மேன்மையை சிறுமை படுத்திய தி க தி மு க அ தி மு க. போன்ற ஆங்கிலம் வி ரு ம் பி கள் தமிழ் ஒழிப்பில்,
பட்டி தொட்டி எல் லா ம்
மம்மி டா டி என்றதை வளர்க்கும்
அரசியல் ஒழிய சுயலாப ஆடம்பரம் பள்ளிகள் ஏழைகள் நடத்தும்
பள்ளிகள் மூட வைத்த
அரசி யல் அதி காரி கள் பற்றி
 மக்கள் உணர வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும்.
கற் பிக்கும் ஆசிரியர் பள்ளிகள் நடத்தக்
கூ டா தாம்.
ஊழல் வாதிகள் ஏக்கர் கணக்கில்
பல கோ டிகள் முதலீட்டில் தி றந்து
பட்டம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
கொ த்தடிமைகள்.
அங்கே எல் கே ஜி க்கு ஒரு லக்ஷம் நன்கொடை.
பண மு தலைகள் மகுடிக்கு
அட்டகாசம் ஆட்டம் .
ஆசிரியர் கள் ஊதியம் ஐயோ.ஐ யோ.
ஏழைகள் நடத்திய குறைந்த கட்டண பள்ளிகள் அங்கீகாரம் ரத்து.
 பணக் கொள்ளை.
பட்டம் பெற்று படித்த ஆசிரியர்கள்
ஐஏஎஸ் அதிகாரிகள் போல் அடிமைகள்.
இதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
அரசுத் தேர்வு பணக் கா ர பள்ளிகள்
நடத்தும் விதம் அ லாதி.

வெள்ளி, ஏப்ரல் 21, 2017

நாடு உருப்பட

மக்கள் மனதில் லஞ்சம் கொடுத்தால்

நம் காரியம் நடந்தால் நல்லது என்று லஞ்சத்திற்கு

மதிப்பளிக்கும்

எண்ணம் வேரூன்றி விட்டது.

நான் லஞ்சம் கொடுத்தேன் லைசன்ஸ் வாங்கினேன்.

சிபாரிசு பிடித்து எல்.கே ;ஜி சீட் வாங்கினேன்,

நன்கொடை கொடுத்தேன் ராஜ மரியாதை

இந்த எண்ணங்கள் நியாயமாகி விட்டன.
எங்க வீட்டுக்குத் தண்ணீர் இணைப்பு ஏஈ பார்த்தேன் .

கவனிங்க சார். இது பெருமை யாஹிவிட்டது.

கிருஷ்ணர் சுதாமா நட்பு அல்ல,

எனக்கு இல்லை நண்பா ! மேலதிகாரிக்கு ,

நாளைக்கு கலெக்டர் வர்றார், கவனிக்கணும் .

நாங்க கையில் இருந்தா சிலவு செய்யமுடியும்.

பத்திரப்பதிவாளர் அலுவலகம் ,

ஆடிர்ஒ நாடறிந்த கையூட்டுக் களம் .

இவை மாறினால் தான்

நாடு உருப்படும்.
பணம் அளித்தால் ஓட்டு யார் வந்தால் என்ன ?
என்று இருக்கும் ௨௦% வாக்காளர் எண்ணம் மாற வேண்டும்.

ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

தமிழக இளைஞர்கள் சிந்தனைக்கு

தமிழக இளைஞர்கள்  சிந்திக்க வேண்டுகிறேன் .

   
Anandakrishnan Sethuraman
போங்க சார். எங்கள் அரசியல் மாற்ற முடியாது.
ஹிந்தி ஒழிக. சமஸ்கிருதம் ஒழிக பாப்பான் ஒழிக.
தமிழ் கன்னித்தமிழ் . அன்னை தமிழ் காதலி தமிழ்
நாங்கள் படிப்பது ஆங்கிலவழி.
நாங்கள் நடத்துவது மத்திய பள்ளி.
தமிழ் பள்ளிகள் மூடுவோம். மூடி இருக்கிறோம்
மூடிக்கொண்டிருக்கிறோம்.
மூடத் தயார் நிலையில் பல அரசு தனியார் உதவி பெரும் பள்ளிகள்.
நவோதயா ஏழைகள் படிக்கும் பள்ளி தமிழகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் .
ஆனால் நாங்கள் தமிழகத்தில் நடத்த அனுமதிக்க மாட்டோம்.
சாராயக்கடை ௫௦௦ அடி தள்ளி திறக்க விரைவாக முனைவோம்.
அரசுப்பள்ளியில் ஆசிரியர்களை நியமனம் செய்ய தாமதிப்போம்.
புதிய தனியார் பள்ளிகள் எங்கள் அரசியல் திறக்கும்.
ஆலைகள் ஆ!சாராய ஆலைகள் திறப்போம்.
பணமோ கோடிகள். அதைப்பெற்று எதையும் செய்ய கேடிகள் . கூலிப்படைகள்.
பணம் பெற்று வாக்களிக்க மக்கள்.
வாழ்க தமிழ்!
தமிழரே முதல்வர்!
காமராஜரை தோற்கடிப்போம்.
ஒளிந்து மறைந்து அந்தணர்கள் எங்களுக்காக வேள்வி நடத்துவர்.
எங்கள் வீட்டில் யாரேனும் ஒருவர் ஆலயம் சென்று பரிகாரம் செய்வோம்.
அந்தணர் ஒழிக! ஹிந்தி ஒழிக! தமிழ்வாழ்க!
வளர்க மக்களின் அறியாமை!

திங்கள், ஏப்ரல் 03, 2017

சின்னத்திரை --

மூத்த குடிமகன்
பள்ளி  ஆசிரியர்
எனக்கு  மிக வருத்தம்.
ஆன்மீகம்  வளர்த்த தமிழகம்.
ஆலயங்கள் அதிகம்  உள்ள தமிழ்நாடு.
ஆத்திச் சூடி, மூ து ரை, நல்வழி,
திரிகடுகம், நாலடியார், சிறுபஞ்ச மூ லம்
அறப்பளீஸ்வரர் சதகம், ஏலாதி,
தி ரு அ ரு ட் பா,  திருவாசகம்,
திரு ப் பா வை, தி ரு வெ ம் பா வை
போ ன்ற தமிழ் வளர்ச்சிக் கான
ஒழுக்கம்  வளர்க்கும்  நூல்கள்
வைரச் சு ரங்கத் தை  விட
கா ல த்தா ல் அழி யாத
நா ட் டி ன்  அரிய  பொக்கி ஷங்கள்.
இதை  ஊக்குவிக்கும்
தொலைக்காட்சி  சி  ற ப் பு
போட்டி   எழுச்சி  நி கழ்ச் சி கள்
போன்றவை  நடத்து  வ தில்
அக்கரை  காட்டுவதில்லை.
   ஒழுக்கம்  வி ழுப்பம்  தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
என்ற  வள்ளுவரை  மறந்து  வி ட்டோ ம்.
இவைகளில்  போட்டிகள்
உலக அளவில் நநடத்தினால்அறம் வளரும்.
தமிழ்  இலக்கியம்  காக்கப்படு ம்.
தி ரை ப்பட பா ட ல் போட்டி கள்
மாயை /சாத்தான் / சைத்தான்.