செவ்வாய், செப்டம்பர் 04, 2012

முதலைக்கண்ணீர்


வேலைவாய்ப்பு 

திரு .காதர் ஒலி  என்பவரின் 
அனுபவ  ஒலி .
 சுயநல அரசியல் 
வாதிகள் 
தமிழகத்தில் 

ஹிந்தி  படிக்கவிடாமல் 
 தன் தன வாரிசுகளுக்கு 
ஹிந்தி தெரிவதால் 
மத்திய  மந்திரிசபை 
மந்திரிகள்.
தன்   வாரிசுகளுக்கு 
தமிழ்  தெரியாமல் 
ஆங்கிலம் 
படிக்கவைத்து 
இரண்டு தலைமுறையாக 
 அரசுப் பள்ளிகளில் 
ஹிந்தி இல்லை.
தென்னக மூன்று மாவட்டங்களில் 
மும்மொழி திட்டம்.
கிட்டத்தட்ட 18 கோடி மக்கள்.
தமிழர்கள்  வலி 
தலைவலி .
தனிவழியாக .
தமிழ் வளர்ந்ததா ?
அதுதான் இல்லை.
ஹிந்தி  மொழி  எதிர்ப்பு 
நான் ஹிந்தி 
எதிர்ப்பில் பங்கேற்றேன்.
ஆனால் என் தாயார் 
ஹிந்தி  கற்றதால் 
வேலைவாய்ப்பு 
என்று 
படிக்க வைத்ததால் 
வேலை பெற்றேன்.
என் 
நண்பர்கள் 
பேருந்து எரித்து ,
புகைவண்டி எரித்து 
போதுசொத்துக்கள் 
நாசம் செய்து 
மத்திய அரசு தரும் 
உதவித்துகை 
இழந்து 
மற்ற மாநிலங்கள் 
பெரும்  மத்திய 
உதவித்தொகை 
பெறாமல் 
சுயநல 
ஹிந்தி எதிர்ப்பு.
பெரியார் வீட்டில் தான் 
ஹிந்தி பிரசாரம் 
தொடக்கம்.
பிள்ளையார் கோயில் 
அவர் வீட்டில்  உள்ளது 
என கேள்வி.
தமிழ் அழகிய மொழி.
ஆனால் 
பணம் 
சம்பாதிக்க 
தமிழ்  போதுமா.
அம்மா அன்பானவள்.
அனால் 
வருமானமின்றி 
அம்மா பட்டினி தான்.
ஆங்கிலம்  வளர்ச்சிக்கே
பல  மொழி
கலப்படம் தான்.
தூய மொழிகள் வளர் வதில்லை.
வடமொழி தென் மொழி
கலந்த வளர்ச்சி.
தூய வடமொழி
இறந்த மொழி.
ஹிந்தி மொழி
இரண்டு இலக்கம் பேர்
பேசிய கடி போலி.
நூறாண்டு தான்
இந்தியின்
வரலாறு.
உலகின்
மூன்றாம் பெரும் மொழி;
 தமிழக  அரசியல்
தமிழை
அழித்து
முதலைக்கண்ணீர்
வடிக்கிறது.
நாற்பது ஆண்டு
கழக ஆட்சி
தமிழ்  வளர்ந்ததா?
மாமி டாடி
பட்டி தொட்டி எல்லாம்
ட்விங்கிள் த்வின்க்லே.








கன்னித் தமிழ்


கன்னித் தமிழ் 

அமெரிக்கா 

அங்கு 
சென்றதும் 
தான் 
தெரிந்தது 
தமிழ் 
பேசினால் 
தரம் 
தாழ்கிறது.
தெலுங்கு 
சுந்தரத் 
தெலுங்கு 
தேனில் 
பாய்கிறது.
தமிழ் 
கன்னித் 
தமிழ் -ஆதலால் 
நாணமடைந்து
மெதுவாக  
பேசுவது 
கேட்பதில்லை.
நம் பெண்கள் 
அடக்கி 
வைக்கும் 
ஆடை
சுதந்திர  
ஆசை 
வெளிப்படுகிறது.