சாபக்கேடு 
தேவை ஒரு புரட்சி.
இன்றைய யு கத்தில
மேலை நாடுகள்'
பாரத கலாச்சாரம்
விரும்பி போற்றி,
வரவேற்பு பெற்றுள்ளது.
யோகா என்பதன்
தத்துவம் அறிந்து,
பொருள் ஈட்டும் 
கலையாக,
அமெரிக்க மண்ணில்,
நான் கண்ட காட்சி
ஆனால்,
வெளி இடத்தில் 
முத்தங்கள் ,
மேல் நாட்டு ஒதுக்கும்,
கலாசாரம்,
இன்றைய 
இளைய தலை முறையினர்
நம் முன்னோர்கள் 
தட்பவெட்ப நிலை
கருதி காமத்தை  
புனிதமாக,
மறைமுக வெளிப்படையாக 
தப்பாமல் கூறினர் .
ஆன்மீகக் காதல்,
பக்தியுடன் காதல்,
ஆண்டவனுடன் 
சேரும் 
ஆன்மீகக் காதல்,
நம் முன்னோர் வகுத்தது.
இன்று,
காதல் 
வெறியாக
மரியாதை இன்றி,
பெற்றோர்,உற்றோர் 
உறவுகளைத் 
தகர்த் தெரிந்து,
தறி கேட்டு  முறை 
கேட்டு,
இளைஞர்  சமுதாயத்தை,
இனிய இல்லறத்திலிருந்து,
இனிய இல்லத்திலிருந்து,
இதயக்குமுறலை,
வெளிப்படுத்தும் காதல்.
மன அழுத்தம்
ஏற்படும் இளைஞர் 
விவாகரத்து கோரும்,
இளம் பெண்கள்,
என 
இவர்களை,
சமாதானப்படுத்தும் 
மன இயல் 
வல்லுனர்களுக்கே 
ஒரு சவால்.
இளைஞர்
மனம் திடமாகட்டும்.
தற்கொலை,கொலை 
என்ற கோழை 
மனம் மாறி,
வாழும் தகமையை,
அறியட்டும்.
நாட்டை வளப்படுத்த 
பிறந்தவர்கள்,
வீரமாக,
தீரமாக,
வாழட்டும்.
காதல் தோல்வியை,
காமத் தோல்வியை,
கலக்கமாகக் கொள்ளாமல்,
களங்கம்  எனக் கருதி,
காளையை 
மறந்து,
காரிகையை 
மறந்து,
கடவுளின் 
பக்கம் 
திருப்ப முயலட்டும்.
அறிவியலில் ஆன்மிகம்
கலக்கட்டும்.
யுவதிகளும் 
யுவர்களும்,
ஒரு புதிய ,
யுகத்தை படைக்கட்டும்.
 
