வியாழன், பிப்ரவரி 02, 2012

mana nimmathy. mental satisfaction.

மனிதன் மன நிறையுடன் வாழவேண்டும். ஆனால் மனிதனின் மனநிறைவு
என்ற இடம் முற்றுப்புள்ளி இல்லாமல் இருக்கிறது.
அவனிடம் இல்லாததை  மட்டும் அவன் muthalil தேவைக்கேற்ப பெற முயற்ச்சிக்கிறான்.
ஆனால் அவன் தேவைkal
  அதிகரித்து    நிம்மதி   இன்றி  இன்னல்படுகிறான். இதற்கு மைதாசின்
கதை புகழ் பெற்றது. அவன் கதையின் சாரம் ஆண்டவன் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறான்.ஆனால்  மனிதனின் ஆசைகள்,விருப்பங்கள்,எண்ணங்கள் நிலையின்றி தற்காலிகமாகி  

அவனை மன நிறைவற்றவனாகவே ஆக்குகின்றன.
சப்பட்டை மூக்குள்ளவள் இறைவனை வேண்டி பெரிய மூக்கு பெற்று
அதனால் தன் அழகு  கெட்டுவிட்டது  என மீண்டும் இறைவனை வேண்டி   மூக்கிழந்த  கதையும்  உண்டு  .
மீண்டும் மீண்டும் பழம்  கதைகள்  புதிய இளம்  தலை  முறையினருக்குத் 
தேவைப்படுவதாகவே உள்ளத்தால் ஏற்கப்படுகிறது.
இறைவன் ஆட்டுக்குக் கால்  அளந்து வைப்பது போல் மனிதனின்
 ஆரம்பகால  ஆசைகள் நிறைவேறுகின்றன.
பல சந்நியாசிகள்  தடம்  புரள்வதும்  இப்படித்தான்.







learn hindhi

நாம் தமிழில் வழக்கமாக செயும் ஒரு செயலை   வழக்கம்  என்று   வாக்கியத்தில்  முடிப்போம் .எ,கா.=
நான் காலையில் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
நூலகம் செல்வது வழக்கம்.
ஆற்றில் குளிப்பது வழக்கம் .

ஆனால் ஹிந்தியில் வழக்கமாக ஒருசெயல் செய்வதை வாக்கியத்தில் கூற
வழக்கம் என்று கூறுவதில்லை.வினைச் சொல்லை இறந்தகாலமாக மாற்றி
ஆ என்ற அடிப்படை வினையை காலத்திற்கு அதாவது நிகழ,எதிர் ,இறந்த காலங்களுக்கு ஏற்ற படி மாற்ற வேண்டும்.அதற்கு
நித்யதா போதக்   என்று பெயர்.

எடுத்துக்காட்டுகள் :-
நான்  குளிர்ந்த நீரில் குளிப்பது வழக்கம்==மை டண்டே    பாணி மேன்  நஹாயா கர்த்தா   ஹூம் .मैं ठंडे  पानी में नहाया करता हूँ.
நான் மிதி வண்டி ஓட்டுவது  வழக்கம்.=மெயின் சாயிகில் சலாயா கர்ட ஹூன்,
मैं साईकिल चलाया करता हूँ ,

அவர்   தினந்தோறும்   ஹிந்தி  கற்றுத்தருவது வழக்கம்.=वे रोज़ हिन्ढी सिखाया करते थे.

.