புதன், ஆகஸ்ட் 31, 2016

சமுதாய சிந்தனை

காதல் கொலைகள் அதிகரிக்கின்றன.
காரணம் திரைப்படமா? இன்றைய கல்விமுறையா? ஆன்மீக ஆஷ்ராமங்களா? அரசியல் தலைவர்களா?
நான்குமே தான். அரசன் எவ்வழிஅவ்வழி குடிகள்.
இன்றைய சமுதாயம் ஒழுக்கமின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றுஉள்ளது.
இதில் அதிக பாதிப்பு இளைஞர்கள்.
காதல் திருமணம் என்பது கதையிலும் புராணங்களிலும் அரசபரம்பரையிலும் வன்முறை கௌரவமாக வரலாற்றில் உள்ளன.
அந்தப்புரங்களில் அழகிகளின் சிறைக்கூடமாக இருந்துள்ளன.
ஆஷ்ராமங்களில்ஆண்டவனே சாக்ஷி.
புலன் அடக்கம்,தியானம், யோகா, இறைபயம் . மரண நிச்சயம், கட்டுப்பாடு என்பதே கூடாதுஎன்ற கல்விமுறை.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வைவாக்கியம் எடுத்த தமிழ் பாடநூல் வெளியீட்டிலிருந்து தான் இந்த வன் முறை.
மனித நேயம், தேசீயம் ,இல்லை.
ஒழுக்கம்விழுப்பம் தரலான்ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் .
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றில் எழுமையும் ஏமாப்புடைத்து .
ஐம்புலன் அடக்கல் இல்லா வலை தளம், திரைப்படம். அரசியல், ஆன்மிகம்,கல்வி முறை மாற வேண்டும்.











































சமுதாய சிந்தனை

காதல் கொலைகள் அதிகரிக்கின்றன.
காரணம் திரைப்படமா? இன்றைய கல்விமுறையா? ஆன்மீக ஆஷ்ராமங்களா? அரசியல் தலைவர்களா?
நான்குமே தான். அரசன் எவ்வழிஅவ்வழி குடிகள்.
இன்றைய சமுதாயம் ஒழுக்கமின்றி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றுஉள்ளது.
இதில் அதிக பாதிப்பு இளைஞர்கள்.
காதல் திருமணம் என்பது கதையிலும் புராணங்களிலும் அரசபரம்பரையிலும் வன்முறை கௌரவமாக வரலாற்றில் உள்ளன.
அந்தப்புரங்களில் அழகிகளின் சிறைக்கூடமாக இருந்துள்ளன.
ஆஷ்ராமங்களில்ஆண்டவனே சாக்ஷி.
புலன் அடக்கம்,தியானம், யோகா, இறைபயம் . மரண நிச்சயம், கட்டுப்பாடு என்பதே கூடாதுஎன்ற கல்விமுறை.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வைவாக்கியம் எடுத்த தமிழ் பாடநூல் வெளியீட்டிலிருந்து தான் இந்த வன் முறை.
மனித நேயம், தேசீயம் ,இல்லை.
ஒழுக்கம்விழுப்பம் தரலான்ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் .
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றில் எழுமையும் ஏமாப்புடைத்து .
ஐம்புலன் அடக்கல் இல்லா வலை தளம், திரைப்படம். அரசியல், ஆன்மிகம்,கல்வி முறை மாற வேண்டும்.











































சனி, ஆகஸ்ட் 20, 2016

இளைஞர்களே சிந்திப்பீர் !युवकों ! सोचिये !

அன்பு நண்பர்களே ! இனிய காலை வணக்கம்.
ஒருநேயர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் பற்றியும் பக்கத்தில் ஒருவர் குப்பைத்தொட்டியில்
இருந்து உணவு எடுத்து சாப்பிடுவதுபோல் படம்
போட்டிருந்தார். நின்று படம் எடுத்தவர் அவரைத்தடுத்து உணவளிக்கலாம்.
அதே பக்கத்தில் விபத்து நடந்த இடத்தில் ஒரு அரசியல் பிரமுகர் அங்கு துடித்து உயிர் இழந்தவரின்
நகை திருடும் காணொளி . அது ஒரு ஆண்ட முக்கிய எதிர்க்கட்சி பிரமுகர்.
அறிவியல் முன்னேற்றம் , கைபேசி புகைப்பட வசதி
அனைத்தும் உண்மை வெளிப்படுத்தி மானம் வாங்கும் என்றாலும் இந்த இரக்கமற்ற மான அவமானம் பற்றி சிந்திக்காத அதிகாரிகள் , அரிசியல்வாதிகள் , அவர்களை கண்ணைமூடி
ஆதரவளிக்கும் கூட்டம், வாக்களிக்கும் கூட்டம்,
எதையும் பொருட்படுத்தாமல் மேடையில்
வந்து பேசும் தலைவர்கள்,
ஆவணக்கொலை , ஜாதி மத பேதம் நாடு எங்கே செல்கிறது ?
சுயநலம் .
ஆலய அன்னாபிஷேகம் எதிர்ப்பு ,ஆனால் அதே நேரம் அரைகுறை ஆடை நடிகைகளுக்கு கட்சி பதவிகள், கட்டவுட் பால் அபிஷேகம் எதிர்ப்பு தெரிவிக்காமை , பகுத்தறிவாம் .
இந்த அன்னாபிஷேகம் என்பது அக்காலத்தில்
ஏழைகளுக்கு பிரசாதமாக விநியோகிப்பது.
ஆகையால் அன்னப்ரசாதம் முற்றிலும்
தா னமளிக்கவே. இன்று ஆலயத்திற்குள் பிரசாத விநியோகம். பிச்சைக்காரர்களுக்கு பணம் .பல பேரை சோம்பேறியாக்கி பிச்சைத் தொழில் , அதில்
மிகப்பெரிய பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியல் வேறு.
தானம் செய்பவர்கள் அன்ன தான் செய்யவேண்டும். பணதானம் பலவித குற்றங்கள்
அதிகரிக்க அஸ்திவாரம் ஆகிறது. அதுமட்டுமல்ல
குழந்தை கடத்தல், நம் வீட்டிலும் குழந்தைகள் உண்டு. அந்தபிச்சை எடுக்கும் குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும் . எப்படி? இதிலும் புரோக்கர்கள் / கையூட்டு . பிச்சை எடுக்க அனுமதிக்க
அனைத்துக்கும் ஒரு சங்கம். போக்கிரிகள்.
இளைஞர்களே சிந்திப்பீர். பண தானம் அளிப்பது   கூடாது. அதுவே  குற்றங்களுக்கு  மூல  காரணம்.
பணம்   வாங்கி  ஓட்டளிப்பதும்  ஓட்டுக்கு  பணம்  அளிப்பதும்   தேசதுரோகம்.
காந்திஜியின்   தொண்டு  தன்  கை  முதலீடில்லா  தொண்டு .
ஆஷ்ராமங்கள், அரசியல் கட்சி  கட்டிடங்கள்  , அனைத்துக்கும்  முதலீடு செய்வதால்  ஒப்பந்தம் , தொழில் துவக்குதல்,

கல்லூரி  சேர்க்கை , நியமனம்  , அனைத்திலும்   ஊழல்.  இந்த  நிலை  மாறவேண்டும்.
ஊழல்  
குற்றங்களை , போலிசாமியார்களை , கடத்தல் அனைத்துக்கும் காரணம்.
******************************************************
प्रिय  दोस्तों ,
प्रातः काल  प्रणाम .
 
  एक  दोस्त  ने  लिखा  है   कि  मंदिर  में  अन्नाभिषेक  करते  हैं .
पास  ही   कूड़े  दान  से  भिखारी  खाना  लेकर   खाता   है.
यह  चित्र भी  उन्होंने  दर्ज  किया  है.
उसके  पास  मोबाइल  है , पैसे  हैं , वह  उस  भिखारी  को  रोक , खाना  खिला  सकता  हैं . पर  सस्ता  नाम  पाने की  चाह में  है.
   उसी  पृष्ठ  पर  दूसरी  खबर  हैं , बड़ी  दुर्घटना  हो  गयी हैं .
लाशें  पडी  हैं . वहाँ   आये  पूर्व शासक  दल , आज  के  प्रमुख  विपक्षी  दल   के  एक  राजनैतिक व्यक्ति  गहनों  की  चोर्री कर  रहा  हैं .
इसका  भी मोबाइल   में  चित्र  पकड़ा  गया है. पर रोका  नहीं. किसीने .इस  वीडिओ  के  बाद  भी उस  पर  किसी  ने  कार्रवाई ली  है  या  नहीं  , इसका  समाचार  नहीं है.
  आज  कल  मान -अभिमान   की  चिंता  किसी  को  नहीं  हैं .
धन  की  माया -ममता  सब  को  अँधा बना रहा हैं . लाल -पन्ने  भी  लाकर  के  जेल  खाने से  बचकर   बाज़ार  सजाने  लगते  हैं.
मंच  पर भ्रश्ताचारे  नेता के  भाषण , उसके लिए  अनुयायी , ताली बजानेवाले   ,देश  की  तरक्की  के  बाधक हैं . देश द्रोही  हैं .
चुनाव  के  समय  ओट  पाने -देने  पैसे बांटना  देश द्रोही  है.
     जातीय   गौरव  के  लिए   हत्याएं , जाति  भेद  ,मजहब  भेद  ,आरक्षण सुविधाएं   मनुष्यता  से  बढ़कर  प्राथमिकता  पा  रहे  हैं.

       आन्नाभिषेक  के  विरोधी  नेता   अभिनेता , अभिनेत्रियों  के  कट अवुट  पर  दूध  अभिषेक  को  रोकता भी  नहीं , उसको  अज्ञान  भी  नहीं  कहता.

  मंदिर  में  अन्नाभिषेक , दूध  का  अभिषेक  सब   गरीबों  को  वितरण
करने  के लिए.  पर  बाहर  बैठे  भिखारियों  को  नहीं  बांटते हैं .
भिखारी को  पैसे  देते हैं. यह  भिखारी पैसे  दान  ही  कई अपराधियों  की प्रेरणा  है.  भिखारियों  को  भीख  लेने  की अनुमति , बिठाना,इन  सब  में बदमाश , पुलिस , राजनैतिक का  हाथ  है.
 अमीर  भिखारियों  की सूची , संपत्ति  आदि  विवरण  you tube  में  हैं . पैसे  नहीं  डालना चाहिए. पैसे  के  कारण ही भिखारियों  की संख्या  बढ़  रही  हैं . एना दान  , वस्त्र दान  ठीक है, इनमें  भिखारी दलालों  के  हाथ का  बेगार  बन  जाता  है. दलालों  के  समर्थन  में राजनीती , राजनीति के अधीन प्रशासन . पैसे -पैसे -पैसे. न्याय ?नदारद.
  आश्रम  की  इमारतें किसी  राजमहल  से  कम नहीं  हैं .
राजनैतिक दलों  के  कार्यालय  भी. इन  इमारतों  से  ही पता  लगता हैं  कि  ये भ्रष्टाचार बढाने  के  अंग  हैं . जहाँ  पैसे , वहाँ  अनाचार.

 करोड़ों  के  खर्च  करके वैधानिक , सांसद , मंत्री  ये चुनाव  के  काले धन  जोड़नेवाले. खिलाड़ी , अभिनेता , अभिनेत्री सांसद , विधायक जिनको  सांसद  या  विधान  सभा  जाने को फुरसत  नहीं , पर  वेतन पाने  जाते हैं .
 इन आश्रम और  राजनैतिक  बेनामी  के  कालेज , स्कूल , चिकित्सालय  में  मनमाना  शुल्क.  परदे  के  पीछे  ये  सरकारी स्कूल -कालेज  को  नालायक स्थापित कर  रहे  हैं.

युवकों  ! सोचिये ! देश बचाइये.  

வியாழன், ஆகஸ்ட் 11, 2016

भारतीय व्यवहार

पहले नागरिकों में न समानता।
वोट कै लिए सब के सब स्वार्थ।
हज यात्रा   की सरकारी मदद।
बलात्कारियों को छुडाने वकील।
खूनियों को छुडाने  पैसै।
आरक्षण| की नचावत ति अलग।
सत्तर साल की आजादी।
अपने को  पिछडे जातियों की सूची में
मिलाने  हडताल - बंद।
मजहब ,जाति-संप्रदाय की लडाइयाँ।
    कच्ची सडकें , किसानों की गरीबी।
शिक्षा की महँगाई।
भारतीय भाषाएँ ,
जीविकेपार्जन की येगायता नहीं।
अंग्रेजियत और अंद्रेजी का गुलाम
सत्तर साल में गो हत्या रोकने न कदम।
भ्रष्टाचारी अपराधी खूनी बनते
सांसद विधायक और मंत्री।
कालै धन की नदियाँ बहती
चुनाव के अवसर पर ।
न कोई विरोध।

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

எனது குரல் /குறள்



௧. தொலைக்கா நட்பே நட்பென்க-

நட்பல்ல

 தொல்லைக்காக வரும் நட்புணர்க.

௨  .சொல் என்பது சொல்லும் விதத்தில் சொல்க, அதுவல்லது

       வகை யற்ற சொல் பகை வளர்ப்பதாகிவிடும்.

௩. சொல்லல   மனப் பிணி  தரும் சொல், நாட 
    
     வலம்  வரும்  சொல்லே வளம்.
௪.எல்லோரும் இன் சொல்லால் இன்புற்றிருப்போம்,

   வன்சொல்லால் வளருமே பகை.

5.  சொல்லுக   செயலாக்கச்  சொற்களை --நிற்க 
     செயற்றத்திற்கே. 

௬.அன்பற்ற  சுடுசொல்   நிலைப்பகையே ,அது 
     பண்பற்ற   செயலே  தரும் .

௭. அவையறிந்து  சொல்க சொற்களை ,  இல்லையென்றால் 
     தன் மானம்   தானே  கெடும். 

௮. சொல்லில்  உயர்சொல்   சொல்லுக , அதுவன்றி 
        தாழ்  சொல்  தாழ்வே  தரும். 

௯.  வாழ்த்தும்  சொற்களே  வாழ்வுதரும் , பிறரைத் 
       
       தாழ்த்தும்  சொற்கள்  தாழ்வு  தரும்   காண்.

௧௦.    போற்றும்  சொற்களே  புகழ்  தரும் , தூற்றும் 

         சொற்கள்  உன்னை  தூளாக்கும் .

      
    















எல்லோரும் இன் சொல்லால் இன்புற்றிருப்போம், வன்சொல்லால் வளருமே பகை.

நட்பு

தொலைக்கா நட்பே நட்பென்க!
நட்பல்ல
தொல்லைக்காக வரும் நட்புணர்க.

சொல்வகை

உப்பு   இனிப்பு
மருத்துவர்கள்
அச்சம் அறிவிப்பு.
நமது தமிழ் அறிவிப்பு
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
அளவுக்கு மிஞ்சினால் அம்ருதமும் நஞ்சு.
தேனருந்த  தேகம் சுகம்.
இனிய கனிச்சொல்
இன்னவை சனிச்சொல்
தனி வழி என் சொல்
அறிவு படச் சொல்.
திருத்தச் சொல்
திருந்தச் சொல்.
திகைக்கச்சொல்.
மயக்கச்சொல்.
மயங்கச் சொல்.
மலரச்சொல்
மகிழச்சொல்.
மான அவமானச் சொல்
இழிசொல்
களி சொல்
கலி சொல்
சொல்லில்
எத்தனை சொல்களடி
உறவுச் சொல்
உறவு முறிக்கும் சொல்.
மனதன் மறக்கமுடியாத
மன அடிச் சொல்.
நாவடிச் சொல்.
காயடிச்சொல்
பழிச்சொல்.
சொல்லில் வகை தேடி
வகைபடுத்தும்சொல்
பகை படுத்தும் சொல் .
உழைப்பாளர்
ஊக்கமளக்கும்
பொருளில்லா 
ஐலசா சொல்
சொற்கள் எத்தனை
எத்தனை சொற்களடி
அறிவியல் சொல்
அறிவிலி சொல்
அறியாச் சொல்.
சொல்லும் ஒலியில்
பொருள் மாறும் சொல் .
மர்மச்சொல்
மந்திரச்சொல்
குறிப்புச்சொல்.
பரிமாற்றுச் சொல்.
சொற்கள் எத்தனை எத்தனை சொற்களடி