வியாழன், பிப்ரவரி 16, 2017

காலை வணக்கம் .
இறைநாமம் செப்புதல் ,
ஜெபித்தல் ஜெயம்பெறவே.
ஜகத்தினை ஜெயம்கொண்டோர்
வாழ்க்கையில் வெற்றிகொண்டோர்
புவியினில் அமரரானோர்
உள்ளத்தின் கனவுகளை நினைவாக்குவோர்
தியானம் செய்தவர்களே.
ஓம் கணேசாய நம:
ஓம் கார்த்திகேயாய நம:
ஓம் சிவாய நமஹ:
ஓம் துர்காயை நம:
 இஷ்ட தெய்வத்தை வணங்கு
இஷ்டமான பலன் கிட்டும்.
ராமா ஹரே ராமா ,
ஹரே கிருஷ்ணா ,ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே !ஹரே!
அல்லாவே போற்றி
ஏசுவே போற்றி
உன் குடும்ப பிரார்த்தனை செய்
இன்னலின்றி இன்பமாய் வாழ்.
மனிதநேயம் முக்கியம்
அஹிம்சை ,சத்தியம் ,தானம் ,தர்மம் ,பரோபகாரம்
நாம ஜபம் தருமே முன்னேற்றம்.