புதன், பிப்ரவரி 29, 2012

kadavul kutram.

கடவுளின் குற்றம்.

நம் நாட்டில் பலர் பல விதமாக இருக்கிறார்கள்.அறிவாளிகள் அதிகம் இருந்தால்
பல எண்ணங்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பே பல சம்பிரதாயங்கள்.அறிவுள்ளவன் தன் சிந்தனைகளை நல்லதாக நினைத்து நிறைவேற்றத்தடையாக இருந்தால் சிறிது மாற்றம் செய்து
புதிய சம்பிரதாயத்தை உருவாக்குகிறான்.அவன் அறிவாற்றலால் ஒரு கூட்டத்தை  கூட்டுவதில் வெற்றிபெறுகிறான். ஒரு புதிய சம்பிரதாயமாக மாறுகிறது.ஹரியும் சிவனும் ஒன்று என்றொரு கூட்டம்.வீர சைவம்  என்ற கூட்டம்.லிங்காயத்து சைவம்.வைஷ்ணவ  சம்பிரதாயம் அதில் வட கலை தென் கலை.சமண மதம் அதிலும் திகம்பரர் ,svethaambarar  என்ற பிரிவு
உலகளவில் பரவியுள்ள கிருஸ்தவ மதத்திலும் கதோலிக்,புரோடோஷ்டன்ட் .செவன்த்-டே -என்ற பிரிவுகள்.முகலாயர் மதத்தில்
ஷியா ,சன்னி என்ற பிரிவுகள்.
அரசியல் தலைவர்கள் ஒருவரே என்றாலும் அவர்கள் பெயரைச்சொல்லி பல தலைவர்கள் .
மேற்கண்ட சிலரின் அறிவாற்றலால் அப்பாவி மக்கள் அவர்களிடம் பெரும் சில நன்மைகளால் ஒருவொருக்கொருவர் சண்டை இடுகின்றனர்.அந்தந்த
பிரிவுத்தளைவர்கள் தொண்டர்களிடம் பெற்ற பணத்தால் சுகபோக வாழ்வு வாழ்கின்றனர்.
தொண்டர்கள் அடிபட்டும், உயிர்த்தியாகம் செய்தும் தலைவர்களை சுயநல ஜடமாக்கு கின்றனர்.இறைவன் அனைவருக்கும் ஒரே எண்ணங்கள் மனிதநேயம்  ஏன் தரவில்லை.



ulakam

அறிவு வளர வளர நாட்டில் ஆன்மீகமும் வளர்கிறது.கருப்புப்பணமும் வளர்கிறது.கற்பழிப்பும் பெருகுகிறது.ஊழல் பெருகுகிறது.கொலை,தற்கொலை,
விவாகரத்து,கள்ளக் காதல்,பொய்கணக்கு,கையூட்டு,நீதிமன்றத்தில் பொய்
சாட்சிகள்,நீதி மன்றத்தீர்ப்பை மதியாமை,தேர்தல் முறைகேடுகள்,தேர்வு முறை கேடுகள்,திறமையுடன் குற்றங்களை மறைத்தல்,வேலியே பயிரை மேய்த்தல்,
தேவாலயங்கள் ஊழல் ,இறைவன் பெயரைக்கூறி ஏமாற்றங்கள்.

இவை இன்றைய கலியுகத்தில் என்று நினைத்தால்,இவைa புராணங்கள்,மத நூல்களிலும் காணப்படுகின்றன.
அதனால் தான் இவ்வுலகில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்  .நல்லவர்கள்,நீதிமான்கள் நமக்கு உதவ வேண்டும்.

என் அனுபவத்தில் மேலுள்ள   குறைபாடுகள்   ஊடகங்களால்  பெரிது  படுத்தப்படுகின்றன. .
எத்தனையோ  பெரியவர்கள்  l,மகான்கள் ,பரோபகாரிகள்   நாட்டில் உள்ளனர்.  .நேர்மை  யான  இறை  அன்பர்கள்  
உள்ளனர்.அனால்  அவர்களை அதிகம்  யாரும்  கண்டு  கொள்வது இல்லை. . .அவர்களுக்கு  ஊழல்வாதிகளுக்கு  கொடுக்கும்  மரியாதை  
தரப்படுவதில்லை.மகாகவி பாரதி போல் வறுமையில் செம்மையாக வாழ்கின்றனர்.அத்தகையோர்களால் தான் உலகம் வாழ்கிறது.

திங்கள், பிப்ரவரி 27, 2012

koodan kulam

அவர்கள் நாங்கள் நீங்கள்  என்று கைகாட்டி தட்டிக்கழிக்கும்  காலம்  அரசியலில் என்றுமே நடக்கிறது.நல்லது செய்தால் நாங்கள்.இல்லையென்றால் அவர்கள்.தவறுகள் நடந்தால் நீங்கள்.
கூடங்குளம் விஷயத்தில் அல்லும் பகலும் எதிர்ப்புத்தெரிவிக்கும் கூட்டம்.
காங்கிரஸ் மட்டும் ஆதரவு.மாநிலக்கட்சிகள் மௌனம்.பொதுமக்களின் கோடிக்கணக்கான பணம் ஒளி பெற செலவழிக்கப்பட்டு  முடியும் தருவாயில்
எதிர்ப்பு.அழிவு என்ற காரணம்.அபாயம் என்ற காரணம்.
நமது நாட்டின் நலம் விரும்பி உண்மை அறிவியல் மேதை முன்னாள் குடியரசுத்தலைவர் கூற்றுக்கும் மதிப்பில்லை. உலகத்தமிழ்  மகாநாட்டில்  ஒதுக்கப்பட்ட இணையற்ற  தமிழ்  தொண்டர்..சுயநலத்திற்காக ஏசுவையும்,முஹம்மது நிபியையும் அழித்த கூட்டம்.
அபாயம் என்பது மின்சாரத்தாலும் உண்டு.சம்சாரத்தாலும் உண்டு.எரிவாயுவாலும் உண்டு.வாகனத்தாலும்   உண்டு. சுனாமியாலும் உண்டு.
ஆண்டவன் தூதர்கள் அழிவில்லாதவர்கள்.ஆண்டாவன் உள்ளான் என்றால்
கூடன்குள மர்மங்கள்  வெளிப்பட்டு  நாட்டின் மின்பற்றாக்குறை தீர்ந்து
 நாடு ஒளிமயமாக இறைவனைப் பிரார்த்திப்போம்.தீமைகள் தாமதமாக எரிக்கப்பட்டு நன்மைகள் நடக்கும்.

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

aajkal kee anushaasan heenata

आजकल शैक्षिक  संस्थाओं  में  तनाव है.अनुशासन की कमी है. कारण शिक्षा क्षेत्र भातीय नैतिकता  पर प्रमुखता न देकर  धन  को ही प्रधानता देती है. गुरु और शिष्य का सम्बन्ध  रूपये का  आधार बन गया है.
यह रीति प्राचीन गुरुकुल शिक्षा में   कुल-जाति धर्म आदि के कारण अशिक्षित  लोग  ज्यादा थे.
राजतंत्र  के बाद  विदेशी   शासन में अंग्रेजी प्रधान बनी.आजादी के बाद भी  अंग्रेजी का महत्व  बहु-गुणा बढ़   गया है.भारतीय संस्कृति और परम्परागत   बंधन  चित्रपट की प्रेमकथाओं और पौराणिक गन्दर्व विवाह के कारण
छात्र प्रेम के पीछे पागल होते जा रहे हैं. प्रेम न करने पर हत्या,आत्मा हत्या,अपहरण,शादी के बाद प्रेमी या प्रेमिका की याद में पति या पत्नी की ह्त्या करना आदि  साधारण बात हो गयी.राजनीति भ्रष्टाचार की सीमा पार गयी.
राजा-महाराजा से बढ़कर  लोकतंत्र के प्रतिनिधि सुखी जीवन बिता रहे हैं.चुनाव के समय  ऐसा लगता है कि
दो बदमाश चुनाव के उम्मीदवार हैं.पैसे -रूपये सिपाही बनते है.
शिक्षा में  अनुशासन  भंग के मूल में अध्यापक.स्कूल के
प्रबंधक ,अधिकारी,समाज की नयी व्यवस्था  के आर्थिक लोभ ही है.अर्थ के कारण शिक्षा सार्थक न होकर निरर्थक
बन रहा है.

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

ELAIYIN TAAJMAHAL. POOR MAN'S TAJMAHAL.

தனிமனிதன் தான் தான் கோடிக்கணக்கான  மக்களின் நன்மைக்கான  பணிகளை  செய்து முடித்துள்ளான்
.பீஷ்மர் முதல் பொறியாளராக கங்கை   பிரவகிக்க செய்தது.   சுயநலமில்லா   பணிகள்.
பல கண்டுபிடிப்புகள்  தனி நபர்களின்  அரசாங்க  ஒத்துழைப்பு  இல்லாமல்   நடந்தவையே.
சமுதாயத்தை  அன்பு வழியில்,நேர்வழியில்  ஆன்மீக வழியில் அறவழியில்
அழைத்து சென்றவர்கள்,அடைந்த துன்பங்கள் அவனி அறிந்ததே.
எட்டாம் வகுப்பு ஹிந்தி புத்தகக் கதை அனைவரும் அறிய வேண்டியதே.
      தசரத் மாஞ்சி  பீகாரில் பிறந்தவர்.சாதாரண கூலிக் குடும்பம்.கேலூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர்.அவர் செய்த சாதனை கண்டு  ,ஒரு ஆங்கில பத்திரிகையாளர்  எழுதியது;---ஏழையின் தாஜ்மஹால்.

சர்வேஷ்வர் சக்சேனா என்ற ஹிந்தி கவிஞர் --உன் மனதை துன்பம் முறிக்குமா.
நீ துன்பத்தை   முறித்துவிடு .நீ உன் கண்களை  மற்றவர்களின் கனவுகளுடன்
இணைத்துக்கொள்.
  தசரத் மாஞ்சி சிற்றூர்லிருந்து   வஜீரகஞ்  என்ற ஊர் எண்பது கிலோமீட்டர்
தூரத்தில்  இருக்கிறது.அங்குதான்   கிராமத்தில் உள்ளவர்களுக்கு  மருத்துவ மனை. இந்த மருத்துவ மனைக்கு 13  கி.மீ.தொலைவில்  பாதை     அமைக்க    முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை.

தசரத் மான்ஜியின் மனைவி  பாகுனி தேவி நோய் வாய்ப்பட்டாள். என்பது கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் சென்றதால் மருத்துவமனை செல்ல தாமதமாகியது.இந்த தாமதம் அவரின் அன்பு மனைவி உயிர் பிரியா காரணமாகியது.

வேதனையுடன் ஊர் திரும்பிய மாஞ்சி கையில் உளி எடுத்து 360  அடி .உயரம்
முப்பது  அடி  அகல உள்ள மலையை அடிக்க ஆரம்பித்தார்.அவரின் செய்கை    கண்டு வழிப்போக்கர்களும்   ,ஊர் மக்களும் பைத்தியக்காரன் என்று பரிகசித்தனர்.
ஆறு ஆண்டுக்கள்  தனியாக  அவர் மலை  உடைத்ததும்   தான்  மக்களுக்கு அவரின் அரிய பணி  அறிய முடிந்தது.அனைவரும் உழைப்பாலும்  பொருளாலும்,உதவி செய்தனர்
தனிமனிதனின்  உழைப்பால்  மக்களின் கனவு நினைவானது.
மலையை உடைத்து எண்பது கிலோ மீட்டர் தூரம்  பதின் மூன்று கிலோமீட்டர் ஆனது.
அன்பு மனைவிக்காக அமைத்த ஏழையின் தாஜ்மஹால்  இதுதான்.







புதன், பிப்ரவரி 22, 2012

tamilanaddu aur hindi --part-2.

तमिलनाडु में कई हिंदी प्रचारक अपनी इच्छा से हिंदी प्रचार का कार्य कर रहे हैं.कम शुल्क,ज्यादा सेवा.
जिंदगी भर गरीबी.सभा के परीक्षा सचिव को  र.क. नरसिम्हन जी की सच्ची सेवा के लिए पहली बार उनको pension  मिला ,रूपये ५०/; उनकी धर्म पत्नी अत्यंत ख़ुशी से ,आत्मा तृप्ति से मुझसे कहा;ऐसे ही सभा के कार्य कर्ता और प्रचारक महात्मा गांधी के रचनात्मक कार्य कर रहे हैं


.केद्र सरकार भी शहीद प्रचारक जो सच्ची सेवा कर रहे हैं,उनको प्रोत्साहन न देकर कोई भी ठोस काम न करनेवाले  हिंदी अधिकारी और अन्य लोगों को करोड़ों रूपये खर्च कर रही है. लाखो लोगों को हिंदी सिखाने वाले बुरी हालत में है
.सरकारी दफ्तर में काम करनेवाले पढ़ें या न पढ़ें,वहां एक हिदी अधिकारी हैं.उनका एक महीने का वेतन सभा पचास प्रचाराकोंको देकर काम ले रही है.
बुढापे में प्रचारक कष्ट उठा रहे  हैं.
 उनसे ही पैसे वसूल  करके सम्मान करती है. सरकार को इस बात पर अधिक ध्यान देना चाहिए,.लूटनेवाले लूटते हैं. सच्ची सेवा करनेवाले .../?/यही नीति-धर्म है.
राष्ट्र भाषा के विरुद्ध बस /रेल जलाने वाले त्यागी बनकर तमिलनाडु  सरकार से त्यागी की डिग्री और pension पा रहे हैं.
 स्वार्थ केंद्र सरकार के शासक दल अपनी कुर्सी  के हिफाजत केलिए कालाधन के नाम सूची या कार्रवाई नहीं लेती.और राष्ट्र  भाषा पर ध्यान नहीं देती.देश को प्रधान न मानना ही कई भ्रष्टाचार का मूल है. शिक्षा आजादी  के बाद भी स्थायी   सिद्धांता लेकर नहीं चलती. आज कल बिन पैसे की  अच्छी शिक्षा असंभव है.

HINDI IN TAMILNAADU.PART;1

मैं  अपनी सोलह साल की उम्र से तमिलनाडु में हिंदी प्रचार कार्य कर रहा हूं.सैंतालीस साल तक मेरा संपर्क दक्षिण भारत हिंदी प्रचार सभा ,चेन्नई से रहा.१९६७ से १९७७ तक तमिलनाडु तिरुच्ची  सभा से रहा.मेरे लिए ये 
दस साल  का अनुभव आगे के कार्य क्षेत्र में अपने दायरे में तरक्की का साथ दिया.
मेरे हिन्ढी क्षेत्र के प्रवेश मेरी माँ की प्रेरणा है.दूसरा है जीविकोपार्जन.सत्रह साल की उम्र में  राष्ट्र भाषा परीक्षा उत्तीर्ण  होकर  हाई स्कूल का अध्यापक 
बना.वेतन  ६०+९०+१०=१६०.हर महीना.१९६७-६८ एक साल.जब मेरा 
प्रवेश हिंदी क्षेत्र में हुआ ,तमिलनाडु में हिंदी  के विरुद्ध आन्दोलन 
चल रहा था.स्कूलों  में द्वि भाषा सूत्र लागू हुआ. जिन हिंदी अध्यापकों की शैक्षिक योग्यता कम थी,उनकी नौकरी चली गयी.कई हिंदी अध्यापक की स्थिति दयनीय बन गयी.
खेद की बात थी कि नौकरी की आशा में प्रचक प्रशिक्षण पाकर बाहर आये 
कृष्णमूर्ति  नामक प्रचारक ने आत्मा ह्त्या कर ली.यह  वह  समय  था  ,जब हिंदी प्रचारक  हिंदी के नाम लेकर बाहर आने पर अपमान ही होगा.संविधान के पक्ष लेकर संपर्क भाषा के प्रचारक डर रहे थे,संविधान के उल्लंघन में जिन लोगों ने बसें ,रेलें  चलाई,सार्वजनिक क्षेत्रों को बर्बाद किया, वे सम्मान के पात्र बने.प्रातीय सरकार ने उन्हें "भाषा त्यागी"की उपाधि दी.उनको हर महीने पेंसन देने लगी.भारत में केवल तमिलनाडु के स्कूलों में मात्र हिंदी की पढ़ाई नहीं.यही भारत संविधान की एकता नीति.



செவ்வாய், பிப்ரவரி 21, 2012

aanmeekam

இந்திய நாடு ஆன்மீக நாடு.இந்தியாவை  காப்பதே கடவுள்கள் தான்.நம் நாட்டின் மீது தான் படையெடுப்புகள் அதிகம்.தேச துரோகிகள் காட்டி கொடுப்பவர்கள்,உறவுகளால் ஏற்படும் போர்கள்,அண்ணன் தம்பிகள்,மாமன் மச்சான் பொறாமைகளால் எதிரிகளுடன் சேர்ந்து போராடுவது,வெளினாட்டினர்களை அழைப்பது,எட்டாப்பன் பரம்பரை எனவும்.விபீஷணன் எனவும் துரோகிகளைகூறுவது,கர்ணன்,கபீர்,விதுரன் போன்ற பாத்திரங்கள்.


நமதுநாட்டின் மற்றொரு பலஹீனம் சுயகௌரவம்.தான் காலத்திய சட்டையை உடனே பணியாளோ/மனைவியோ வாங்கவேண்டும்.குடிப்பதற்கு   தண்ணீர் எடுத்துத் தரவேண்டும். சிற்றுந்து ஓட்ட உறவினர்கள் வந்தால் வெளியிலிருந்து
ஓட்டுனர் அழைத்தல்,தன வீட்டு வேலகளைப்பார்க்க பணியால் எதிர்பார்த்தல்,
பணியாட்களை ஒருமையில் அழைத்தல்(நமது மொழி அமைப்பு அப்படி),.

உதவும் கூட்டம்,உழைக்கும் கூட்டம்.அது அவர்கள் ஜாதக விசேஷம்.அமர்ந்து
எவ்வேலையும் செய்யாமல்  வசதியாக இருக்கும் கூட்டம்.ஆளப்பிறந்த கூட்டம்,
அடிமையகப்பிறந்த கூட்டம்.இது மனிதர்களின் பிறந்த பலன்கள்.அனைத்தும் செய்து சிறுமைப்படும் கூட்டம்.எதுவும் செய்யாமல் பெருமைபெறும் கூட்டம்ik.


இது தான் ஆன்மீக இந்தியா 

MAANAVARKAL ASIRIRIYARKAL

 மாணவர்கள் மிரட்டும் செய்திகள் மீண்டும் ஆசிரியர்கள் பாதுகாப்பு பற்றி
மாணவர்கள் மன நிலை மாற்றம் பற்றி  எனது ஆழ்மன எண்ணங்கள் எழுதவேண்டிய கட்டாயம்.நாட்டு நலன் சமுதாய நலன் கொண்ட ஒருவரால் 
உண்மை வெளிப்பட்டால் ஓர்  அளவு  திருத்த திருந்த வாய்ப்புகள் உண்டு.
எனது கசப்பான உண்மைகள் பலருக்கு பிடிக்காது. என்னால் அமைதியாக 
நாட்டின் எதிர்காலம் நிர்ணயிக்கும் மாணவர்கள் ,அவர்களை நிர்மாணிக்கும் 

ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக  தன்  தன் கடமைகளை ஆற்ற வேண்டும்.அவர்கள்

தன்னைத்தானே சிந்தித்து  தவறுகள் தாங்கள் செய்வதென்ன ,நாம் திருந்த வேண்டுமா/?நாம் சரியாக இருக்கிறோமா ?என்ற சுய சிந்தனை கல்வி அதிகாரிகளுக்கும் வேண்டும்.அரசியல்வாதிகள்,திரைப்பட இயக்குனர்கள் 
அனைவரும் வணிக நோக்கத்தில் இருந்து விடுபடவேண்டும்.

காபீர் தாசரின் ஈரடி மீண்டும் நினைவு படுத்தவேண்டும் 

கெட்டவனைத்தேடிச் சென்றேன். கெட்டவன் யாரும்  இல்லை.A
என்மனதில் ஆழ்ந்து சிந்தித்தேன் என்போல் கெட்டவன் யாரும் இல்லை.

சுய சிந்தனைகள்  தன்னையே நீ அறிந்துகொள் .
பணம் சொத்து நம் உயிரைக்காப்பற்றாது.மடிவது திண்ணம்..
பணத்தாசை இவ்வுலகப்பொருள்கள் மீதான பற்று ,அறிவியல் சாதனங்கள் 
மனிதனின்   மனதை  அரக்கனாக்குகிறது .இரக்கமில்லாமல் செய்கிறது..

திங்கள், பிப்ரவரி 20, 2012

hindi prachaaramum tamilnaadu hindi prachakkukalum

ஹிந்தி பிரச்சாரகர்கள் நிலை.

நான் எனது  பதினேழாம்   வயதில் ஹிந்தி வகுப்புகள் எடுக்க 

ஆரம்பித்தேன்.அச்சமயம் ஹிந்தி போராட்டங்கள் நிறைந்த சூழ்நிலை.

ஹிந்தி பிரசார சபை  ஆட்டம் கண்ட நிலை.அச்சமயமும் சபை யில்

பணியாற்றி மகாத்மா காந்தி அவர்களின் முக்கிய தேசிய நிர்மானப்பணியில்

 தன்னை அர்ப்பணித்த தமிழ்நாடு சபையின் செயலர் த.ப. வீரராகவன்

ஜி,மண்டல அமைப்பாளர்கள்  ஜி.சுப்பிரமணியன் ஜி
,
ஈ.தங்கப்பன் ஜி,
வி.எஸ்.ராதாக்ருஷ்ணன் ஜி,

ஆர்.கே. நரசிம்ஹன் ஜி ,

திருமதி மீனாக்ஷி ஜி,ஆகியோர் தமிழ் நாட்டின்

பிரசாரகர் களை ஊக்குவித்தனர்.

 அவர்கள்  இளம் பிரசாரகர் களை ஊக்குவித்தது.

இதில்  சுமதீந்திரன் ஜி
குறிப்பிடத்தக்கவர்.மேலும் மதுரை   கல்லூரிக்கு

 அவர் செல்லும் நிலை ஏற்பட்டது.

தொண்டுள்ளம் படைத்த ஊழியர்களை விட தேர்தலில் வென்று

 அவர்கள் உண்மை ஊழியர்களுக்கு தக்க மதிப்பும் மரியாதையும்

தரவில்லை.சபா ஊழியர்கள் உயர்ந்த தியாக உள்ளத்துடன்

பணியாற்றினார்கள் .இன்றும் பணியாற்றி வருகின்றனர்.

தேர்தல் என்பது பிரிவினை ,ஒருதலை பட்சம்,துரோகம் என்பது

 சபைக்கும் பொருந்தும்.

இதில் மிகவும் வேதனைப்படுபவர்கள் பாடு படுபவர்கள்

பிரசாரகர்கள்.அவர்களுக்கு எவ்வித பணிபாது காப்பும்  கிடையாது.

 வயதான காலத்தில் அவர்கள் படும் வேதனை அவர்கள் தியாகம் யாரும்

பாராட்டப்படுவதில்லை.௧௮.௨.௧௨ இல் ஒரு பாராட்டு விழா..அதில் வந்த

வயதான ஹிந்தி ப்ரசாகர்களுக்கு ஒரு சிறிய வெள்ளிவிளக்கு  ஐந்து கிராம்.

பேருந்து கட்டணம் மட்டும்.மொத்தம் ரூபாய் எழுநூறு மட்டும்.

அதுவும்  பாராட்டப்படும்   வயதான  ப்ரசாரகர்களிடமே  பணம்  ரூபாய்

ஐநூறு    பாராட்ட   வசூலித்தது


அவர்கள் செலவு செய்தது   ஆட்டோ கட்டணம், பேருந்து   கட்டணம்  மட்டும்

ஆயிரம்.

இதில் கொடுமையான விஷயம் தேர்தல் என்று கூறி வெற்றி பெரும்

உறுப்பினர்களுக்கு இரு மடங்கு  மொத்தம் நான்கு மடங்கு

போக்குவரத்துக்கட்டணம்.

காந்தி நிறுவனத்தில் மிகவும் மனசாட்சி இல்லாதவர்கள்

.தேர்தலில் மற்ற ஒருவரையும் வெல்ல விடாமல் கொள்ளை

.நெஞ்சு பொறுக்கவில்லை.

.

வியாழன், பிப்ரவரி 16, 2012

subramniya shiva --gurunatraj 2nd part.

शिव भगवान के दाये हाथ में डमरू है.संसार के कारक समस्ती सप्त स्वरुप का सूचक है वह डमरू.समझाने  केलिए कहें तो सतगुरु के हाथ में उनकी इच्छानुसार विस्तृत और संकुचित करने के लिए है.यह संसार ब्रह्म ज्ञानी के लिए उसकी इच्छा पर निर्भर है.
शिव के समीप एक हिरन है.वह मृग मन का प्रतीक है.मन चंचल है हिरन सा.उछल कूदने  वाला हिरन मन सा.आत्म -वस्तु मृग-सा  मन  की दृष्टी  तक नहीं पहुंचेगी.इसी कारण से शिव -नटराज के पैर के समीप है.बाघ अहंकार का प्रतीक है.अतः बाघ को मारकर उसका चरम कटी प्रदेश और शरीर को ढका हुआ है.अहंकार का वध नटराज से ही संभव है.

nataraajare nam guru -swathanthira poraatta veerar subramania shiva

नटराज  हमारे  गुरु

त्यागी स्वतत्रता सेनानी अपनी पत्रिका ज्ञान्भानु में लिखे निबंध.
अप्रैल १९१४ ई o .(तमिल से अनूदित)

नटराज का अर्थ है नृत्य मंच का नायक. इसका मतलब है यह संसार एक
नाटक मंच है.इस नाटक-मंच का नायक या
       मालिक
      सर्वव्यापक      आत्म   -वस्तु   है.  इस  आत्मा  वस्तु  की    अखंड   शक्ति   के   कारण   यह संसार सत्य  -सा   जीवित   सा  लगता   है.सभी  में यह आत्मा वास्तु नहीं  तो  यह संसार एक निकम्मा  जड़ -वस्तु मात्र  रहेगा .

मनुष्य    के गुरु आत्म वस्तु    नटराज   ही  गुरु है.
गुरु दो    प्रकार   के  होते   हैं .प्रत्यक्ष  गुरु.अप्रत्यक्ष   गुरु.
प्रत्यक्ष गुरु ही अपने  शिष्य  को  उपदेश  देकर  सत्य-मार्ग  पर  
ले  जाते  हैं.सामान्य  रूप  में ऐसे  लोगों  को ही गुरु कहते  हैं.
लेकिन  सारे  उपदेश अंतर्मन  से ही होना  चाहिए .जग  में जगदीश्वर  ही अपने अंतर  से विकास  का मार्ग दिखाना  चाहिए. दृष्टांत  के रूप में पौधे  अंतर से ही बढ़ते  हैं. खाद -पानी आदि उनके बढ़ने के अनुकूल साधन हैं.
ऐसे ही  मनको    भी बाहरी उपदेशों को अनुकूल साधन बनाकर बढना चाहिए.नटराज  ही प्रत्यक्ष  पूजनीय गुरु है.





புதன், பிப்ரவரி 15, 2012

man's mind

மனித மனம் எப்பொழுதும் சரியான எண்ணங்களுடன்  இருந்தால்
அமைதியாகவே இருக்கும்.ஆனந்தமாகவே இருக்கும்.ஆனால் மனிதன் மனதில் பல எண்ணங்கள் வருகின்றன.வரும்  எண்ணங்களின் அடிப்படையில் பல
எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் அடிப்படையில் எழும் கனவுகள்,கற்பனைகள்,அவைகளை செயல்  படுத்தும் திறன் முயற்சிகள்,அதன் விளைவாக மீண்டும் சிந்தனைகள்,லாபம்,நட்டம்,விரிவு படுத்தல்,சேமித்தல் ,
முதலீடு,இவ்வாறான எண்ணங்களின் சிற்றலைகள்,பேரலைகள் இதற்கு எங்கே ஒய்வு.


பாலகனாக பள்ளியில் படிக்கும் போது படிக்கவேண்டும், நண்பர்களுடன் விளையாடவேண்டும்,புத்தாடைகள் அணியவேண்டும்,பண்டிகைகள் கொண்டாடவேண்டும்,பட்டாசுகள் விடவேண்டும்,எத்தனை எத்தனையோ   கனவுகள்.

இன்றைய மாணவர்கள் நிலை வேறு.இன்றைய சூழல் வேறு. எண்ணங்கள் வேறு.கணினி,கணினி விளையாட்டு,எல்லாமே பணக்கார கனவுகள்.செய்திகள்
எல்லாமே மாணவர்கள் பற்றியது. நாவரசின் கொலை நிகழ்ச்சியிலிருந்து இன்றைய ஆசிரியை கொலை,மாணவி தற்கொலை,மாணவன் தற்கொலை
முயற்சி,கல்லூரி மானைவி கொலை,காதலிக்க மறுத்த பெண் கொலை,கடற்கரையில் காதல் ஜோடிகள் அநாகரிகமாக நடந்து கொண்டனர்,
வேதனை தரும் எண்ணங்கள்,.

எப்படி இவ்வாறான வேகம் ?ஆசிரியர்கள் சரியில்லையா?பெற்றோர்களா?
கல்வித்துறையா? மாறி வரும் சமுதாயமா?திரைப்படங்களின் தாக்கமா/?
சின்னத்திரைகளா/? கணினியில் வரும் துப்பாக்கி சுடும் விளையாட்டுகளா?
அரசியல் வாதிகளா? கல்விக்கூடங்கள்   வணிக நிறுவனங்களாக மாறிவருவதா? கடன் வாங்கி பணம் கட்டும் பெற்றோர்கள் ஒருபக்கம்.
பாக்கெட்  மணி என்று பணத்தையே மதிக்காத மாணவர்கள் ஒரு பக்கம்.
டியூஷன்  என்ற புற்றுநோய். அதற்கென மாணவர்கள் பெரும் சலுகைகள்.
வேண்டும்  மாணவர்கள் வேண்டா மாணவர்கள்.ஆங்கில வலி,தமிழ் வழி.
மிகவும் ஏழை மாணவர்கள் என ஏங்கும் தாய் மொழி படிக்கும் மாணவர்கள்.

எண்ணங்கள் சிந்தனைகள் மாணவர்கள் நிலை .


 






mitrata

मित्रता

मनुष्य सामाजिक प्राणी होने से उसकी जरूरतें पूरी करने के लिए दूसरे की सहायता अनिवार्य हो जाती है.वह सोचता है कि अकेले जीना असंभव है. वास्तविकता भी ऐसी ही है.सिवाय मनुष्य के बच्चे के अन्य जीव-जंतुओं के  बच्चे जन्म लेते ही खड़े होते हैं.मनुष्य का बच्चा आठ महीने के बाद ही खड़ा होता है.उसको चलने केलिए चला-गाडी दी जाती है.
मनुष्य बड़ा बनता है.वह सन्यासी बनता है तो भी उसकेलिए कबीर के अनुसार ईश्वर की मूर्ती प्रिय है.सन्यासी अपने भक्तों की प्रतीक्षा भी करता है.खाने -पीने के लिए पेड़-पौधे ,उनसे उत्पन्न फल-मूल की जरूरत है.ऐसी हालत में साधारण नर कैसे अकेले रह सकता है.उसको नाते -रिश्तों की मदद चाहिए. तमिल कवी संत तिरुवल्लुवर मित्र के लक्षण यों कहते हैं--


कमर की धोती फिसलने पर हाथ फौरन उसे पकड़ लेता है,मान  रक्षा केलिए.
वैसे ही संकट   पढने पर तुरत  हाथ बंटाना ही सच्ची मित्रता है.


मित्र  आजकल पहले की तरह एक ही शहर या गांव में नहीं रहते.नौकरी की तलाश में दूर-दूर तक जाते हैं.अतः 
नए-नए मित्र समूह होतेहैं.आश्चर्य की बात है कि ये मित्र अधिक प्रिय रहते है.अमेरिका में नए दोस्तकी मंडली देखी. घर बदलना था.सभी दोस्त आ जाते हैं.एक ट्रक चलाता है.एक सामान पैक करता है.दो दोस्त उठाकर ट्रक में रखतें है. दोस्तों में यह चक्र चलता है.रिश्ते यहाँ के तमाशा देखते हैं.महाभारत काल से रिश्ता ईर्ष्या और झगडालू हैं.

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

Education

கல்வி நிலையங்கள்
ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டும்.
நேர்மையைக் கற்பிக்கவேண்டும்.
இறைப்பற்றைக் கற்பிக்கவேண்டும்.
நாணயத்தைக் கற்பிக்கவேண்டும்.

ஆனால்,

இன்று அல்ல என்றுமே நமது  பாரதத்தில் ,

கல்வி என்பது  அரச புத்திரர்களுக்கு மட்டுமே என்ற நிலை.

உயர்குலக்கல்வி என்று உயர்ந்த ஜாதியினருக்கு என்ற நிலை.

இந்நிலை மாறி அனைவருக்கும் கல்வி  என்ற  நிலையில்.

மாநிலக்கல்வி,மத்திய அரசுக்கல்வி,

கல்விக்கூடங்களில் சமமமான கல்வி இல்லை.


பெற்றோர்கள்  பெரும்பாலும் புதிய தலை முறைக்கல்வியினர்,

காலத்திற்கேற்ற  ஆங்கிலக்கல்வி,அது புரியா பெற்றோர்கள்.

வணிகத் தளமாகும் கல்விக்கூடங்கள் .

நாணயம்  கண்டு  முறை தவறும் ஆசிரியர்கள்,
மனக்கவலை தீர மது அருந்தி பள்ளிவரும் ஆசிரியர்கள்,
பணம் கொடுத்தல் தேர்ச்சிக்கு   சுலப வழி என
தனிவகுப்பிற்கு அனுப்பும்   பெற்றோர்கள்,
தனியாக கவனிக்கும் மாணவர்களுக்கு ,
தனிப்பட்ட சலுகைகள்.
அதிக மதிப்பெண்கள்.
அனைவரும் தேர்ச்சி என்ற நிலை.
ஆசிரியைகள் ஆசிரியர்கள் கண்டிக்க முடியாத நிலை,
நன்கொடை வசூல்டுத்த முடியா நிலை.
கல்வி என்பது  வேறு  திறமை    என்பது வேறு
என்ற  நிலை.பட்டங்கள் பெற்றாலும் தகுதித் தேர்வு.


இன்னும் பல velippa,


kabeer eeradi

கபீர் ஈரடி


கபீர் கூறுகிறார் ,
இவ்வுலகில் 
இயற்கையாக  கிடப்பது பால் போன்றது,
kkkrகேட்டு கிடைப்பது நீர் போன்றது;
பரித்துப்பெறுவது இரத்தம் போன்றது.


௨.




ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

aandavaa ketpaayaa

 நலம் 
 நகைப்பது   உடலுக்கு நலம்.
புகைப்பது ?
மது அருந்துவது,?
அரசாங்கத்திற்கும்,
அது தயாரிக்கும் தொழிலாளி,
முதலாளிக்கு நலம்.
வருமானம் 
தரும் தொழில்கள்.

உண்மை நம்பா  உலகில்,
பொய் மாயை விரும்பும்
நம்பும் உலகில்,
பால் தெரு-தெருவாக
விற்க அலைகிறான்
 பால் வியாபாரி.
மது வியாபாரி அமர்ந்த இடத்தில்,
ஆனந்தமாய் விற்கிறான்.
கபீர் கவிஞனின் ஈரடி இது.

தீயவைகள் அரசுத் தடைகள்
மீறி அரங்கில் நடனமாடுகின்றன.
கறுப்புப் பணம் கோடி -கோடியாய்
வெளி நாட்டு வங்கிகளில்,
தெரிந்தும் நடவடிக்கை எடுக்க,
நடுங்கும் மக்கள் பிரதிநிதிகள்.
எங்கும் எதிலும் கறுப்புப் பணம்,
நடை பாதைக்கடைகள்,
அதை பாதுகாக்கும் காவல்துறை,
அரசாங்கம்,அங்கு நடமாடும் கை ஓட்டுகள்,
அன்றாடக் காட்சிகள்.
மக்கள் நடக்க இடமில்லை.
வாகனங்கள் நிறுத்த இடமில்லை,
ஆம்\,அங்கு கடைகள் நடத்த அனுமதி உண்டு,
ஒரு சிறு மிதிவண்டி ஐந்து நிமிடம்
நிறுத்தினால்,அதிகாரத்துடன்,
நிறுத்தக்கூடாது,என காவலர்
munbe  கூறும் நடை பாதை வியாபாரிகள்,
அங்கு பொதுமக்களுக்கு நியாயமில்லை.
வங்கி முன் தரமணி இணைப்புசாலையில்
ஓரத்தில் நருத்தும் இருசக்கர வாகனத்திற்கு,
சாலை அகலமாக இருந்தும் காவலர்கள் பூட்டு.
அனால் குறிகிய சாலையில் ஹோட்டல் முன் நிறுத்தி
சாலையை மிகவும் ஒடுக்குமிடத்தில்
அனுமதி. வெளிப்படை அநியாயம்.நீதி உறங்குகிறது.
தொப்பை நிறைகிறது. ஆண்டவா!கேட்பாயா?
,

சனி, பிப்ரவரி 11, 2012

   पट्टी नत्तार 

शरीर है यह नाशवान;
आँखों  में मैल-आंसू,
कान से गन्दगी,
नाक में पानी,
जीभ में थूक-पानी;
अपन-वायु मल निकलने -द्वार,
लघु -शंका निकलने की नाली,
दुर्गंध  निकलता देह;
अंत  में देह जलकर होगा भस्म;
ऐसे शरीरवाला  है यह जीवन;
यह समझकर,-जानकर,
ज्ञान प्राप्त कर,
हे  दिल!!शिव देव की प्रार्थना   कर.
सुवासित  फूल माला के 
जटा-धारी,परमेश्वर, शाश्वत,
शिव -भोग ब्रह्मानंद ,
सभानाथ,आनंद नटराज,चित-आकाश में वास 
ज्योति  -स्वरुप,
शिव  स्वयंभू  को,
अरे मन !स्मरण कर.
जिससे अहंकार दूर हो,1











வெள்ளி, பிப்ரவரி 10, 2012

teacher murder-Why

ஆசிரியை ஒன்பதாம் வகுப்பு மாணவனால் இரக்கமின்றி படுகொலை.ஹிந்தி மற்றும் அறிவியல் ஆசிரியை.
ஆசானும் ஆண்டவனும் எதிரில் நின்றால்,
ஆசான் அடிச்சரம் தொட்டு வணங்குவேன்.-ஏன் 
என்றால் அந்த ஆண்டவன் நேர்காண,
வழிகாட்டியாக ஆசான் தானே  இருந்தார்.-----கபீர்-இந்திக் கவிஞர் .

இன்றைய பள்ளிகளில் நீதி போதனைகள் குறைந்து விட்டது.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற வாக்கியம் சில ஆண்டுகளுக்கு   முன் 
தமிழ் நட்டுப்படநூல் நிறுவனம் அகற்றியிருந்தது.
முன்னாள் கல்வி இயக்குனர் ஒய்வு பெற்ற பின் ஒரு பெட்டியில் அரசுப்பள்ளிக்கு தன் குழந்தையை அனுப்புவதை விட கல்லைக்கட்டி கிணற்றில் போடலாம்  என்றார்.
ஆசிரியர்கள் மத ரீதியில் நீதி போதனை செய்தால் மதவாதி,.மணவர்களை 
திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது.எவ்வித கடுஞ்சொல்லும் கூறக்கூடாது என்று 
பகிரங்க அறிக்கைகள்.
மாணவர்கள் ஆசிரியர்களை இந்த அறிக்கைகள் கொண்டே மிரட்டும் போக்கு.
டியூஷன் படிக்கும்t மாணவர்களுக்குத் தனி சலுகை.
தமிழ்வழி மாணவர்களை அலட்சியம் செய்தல்,

நீதிபோதனை வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் செல்லாமை.
தனியார் பள்ளிகளில் விளையாட்டுப் பாட வேளையிலும் பாடங்கள் நடத்துதல்.

சமுதாயம்

திரைப்படங்களில் வன்முறை.
கொலை,கொலைவெறி,காவல் துறையை படுகேவலப்படுத்தும் சினத்திரைகள்,
பணம் இருந்தால் காவல் அதிகாரிகளையும் படுகொலை செய்யலாம் என 
கொலைத்திட்டங்கள்,கொலை செய்யும் காட்சிகள்,வழக்கறிஞர் வாதத்தால்  
குற்றவாளிகள் தப்புவது,காவலர்கள் கண்ணீர் சிந்துவது,

அரசியல் வாதிகளின் அதிகாரம் நீதியை குழி தோண்டி புதைப்பது,

அப்பாவை படு கேவலமாக பேசுவது,
எதற்கும் தணிக்கை கிடையாது கேட்டால் உண்மை வெளிச்சமாகிறது.
நாடு எங்கே போகிறது.
மிக உயர்ந்த ஆசிரியர் தொழிலாளி ஆகிஉயிர் இழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு பரிதாப நிலை.

















  

புதன், பிப்ரவரி 08, 2012

praarththanaikalum moodanambikkaikalum

Every one beleives ,there is God.here is God.everywhere is God.IS god created man with dress.No.
MONEY  fullfils individual desires.NO.EVERY greatman is living in the world.No.
we can say.-He born in a literate famimily.He born in a rich family.He born in a poor family.
HIs parents are uneducated.
No one knows his mothertounge.My relation's son went to america.In india he speaks only English.when he went to america,he settled there. HIS childrer knows only English. They Don't know their mothertounge.My relations son's sons appearance also changed.they totally changed as a foreigner.

their worship also changed. When they visited indian temples and mahals ,monomunts they laughed that indians are illiterates.In this beautiful statue they burning the soodam and making it block.they are making the beautiful places writing their desires to attract God.These are blindfaith.
The great vedas,upanishads and beautiful temple everything is here. But needs cleanliness.untidy is indians blind faith.spitting in public places .inside the buildings.


 

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

thaippoosam

தைப்பூசம்
எனது சொந்த ஊர் பழனி என்பதால்  தைப்பூசம்  பற்றி நான் அறிந்ததை ஆறுமுகன் அருளால் கூற விரும்புகிறேன்.
தைப்பூசம் என்பது மிகப்பெரும் திருவிழா.இங்கு  பாத  யாத்திரை மிகவும்  பிரசித்தம்.சென்னையிலிருந்தும் ,
காரைக்குடியிலிருந்தும் பாத யாத்திரை பரம்பரை பரம்பரையாக  வருவர்.நெற்குப்பையிளிரிந்து என்தாத்தவிடம் படித்த சிங்காரம்
  செட்டியார் ,ராமநாதன் செட்டியார் போன்றவர்கள்  வருவர்.எங்கள் பழைய ஓட்டு வீட்டில் பக்திப்பரவசமாக வந்து செல்வது என் தாயார் கூறி
கேள்விப்பட்டுள்ளேன்.பக்கத்துத் தெரு ஆவணிமூலவீதியில்  நகரத்தூசெத்தியார் பன்னிரெண்டாம் செட்டியார் madam  உள்ளது .அங்கு வேல் மிக சக்திவாய்ந்தது என கேள்விப்பட்டுள்ளேன்u.அவ்வாறே செட்டி பஞ்சாமிர்தமும் நன்றாக இருக்குமாம்.
அவர்கள் நடந்து வந்த களைப்பே அறியாமல் பக்தி
பரவசத்தில்  தன்னை மறந்து லயிப்பதை காண
பக்தி இல்லாதவரும் பக்திக்கடலில் மூழ்குவர்.
அவ்வாறே சென்னை போர்டர் தோட்டம் 24 
 மனை தெலுங்கு செட்டியார்களும்
முருகப்பெருமானை  தன் ப்ரத்யக்ஷ தெய்வமாக வழிபடுவர்.
கொழுமம் அய்யர்வாள் சத்திரத்தில் அன்னதானம் மிக தெய்வீக மனத்துடன் நடைபெறும்.அங்கு எழும்
முருகா,அன்னதானப் பிரபுவே  என்ற  முழக்கம்,வெள்வேல் வெற்றிவேல்  என்ற பக்தி கோஷங்கள் மெய்மறக்கச்செய்யும்.பல ஏழை பிராமணக் குடும்பங்கள் அங்கேயே தங்கி வயிறார
உணவருந்தி முருகனருளால் ஓய்வெடுப்பதும் ஆனந்தமே.
அரஹரா  என்ற  இறை முழக்கம் காவடி எடுத்துவரும் கூட்டம்,முருகனுக்கு ஆரோஹரா,
வெற்றிவேல் முருகனுக்கு,ஞானவேல் முருகனுக்கு ,சக்தி வேல் முருகனுக்கு, ஆரோஹரா
என்ற கோஷம் ,காவடிகள் தான் எத்தனை வகை.பால்   காவடி,பன்னீர்க்காவடி,மச்சக்காவடி,
சர்ப்பக்காவடி,சேவல் காவடி,என எத்தனை காவடிகள்.வழித்துணைப் பாடல்கள்  என்று முருகனையே அவர்கள் அழைத்து வந்து பழனியில்
எழுந்தருளச்  செய்யும் காட்சி.
பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து நான்கு ரத வீதியிலும் தேர் உலா.அதில் அமர்ந்து காட்சியளிக்கும் முருகன்,வெள்ளித்தேர் என அனைத்தும் ஆன்மீகத்தின் அருமை பெருமைகள் 
நேரில் காண கண்கள் கோடி வேண்டும்.லக்ஷோபலக்ஷம்   மக்கள்   தரிசனம் செய்ய திரு முருகன்  அருள் பாலிக்கிறார்.
அங்கு பல சித்தர்கள் .அதில் தற்போது   பிரசித்தம்    சாமியார்.ALUKKU.
ESWARABHATTA,சது ஸ்வாமிகள்,பாலயாஹ் சுவாமிகள்,KANNU சுவாமிகள்,
தங்கவேல் சுவாமிகள்,ர.த.தேவர். போன்றவர்கள் பிரசித்தம்.
SITHTHA வைத்தியத்தில் ஆர்.எம்.கே,ஓம் சிவசுப்ரமணியம்.யாழ்ப்பானசாமி ,தண்டபாணி முதலிய வைத்திய சாலைகள் பிரசித்தம்.
INRU தென்னகத்தில் மாமன்  மாலவனுக்கு அடுத்து  பக்தர்களின் 
காணிக்கை  சிரத்தையோடு போடுவது பழனி உண்டியலில் தான்.
பழனி யில் மற்றொரு புராதனக் கோயில் பெரியஆடையார் கோயில்.
பால சமுத்திரம் பெருமாள் கோயில்.,கீழரத  வீதி  மாரியம்மன் கோயில் மாசிமாதம் அம்மன் திருவிழா தீச்செட்டி  எடுத்தல் மிகவும்
பிரபலம். மேலரத வீதியில் பெருமாள் கோயில்,வைரவன்  கோயில் ,
பல  இனத்தார்களின்   மடாலயங்கள்,பட்டத்துவினாயகர் கோயில் வேணுகோபால் சாமி  கோயில்,  சௌடாம்பிகை கோயில் திருவிழா பிரபலம்
தேவான்கர்கள் மடாலயம்.
தைப்பூசம் அனைத்து இன மடாலயங்களிலும் வரும் கூட்டம் முருகன்
அருளுக்கும்,கருணைக்கும் சான்று.ஆண்டு முழுவதும் விழாக் கொண்டாட்டம்




திங்கள், பிப்ரவரி 06, 2012

kasappum inikkum

மனிதன்  கசப்பை விரும்புவதில்லை.கசப்பான வாழ்க்கை ,இனிப்பான வாழ்க்கை ,இனிமையான வாழ்க்கை அனைவருக்கும் இயல்பாக அமைவதில்லை.பணம் படைத்த வர்களும் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை நிரப்ப தன் செல்வத்தால் ,தன் அதிகாரத்தால்,தன் அந்தஸ்த்தால்
இயலாத போது  கசப்பான அனுபவத்தால் தன் உயிரையும் விட தயாராகிறான்.

நல்ல சிந்தனையாளர்கள் தன் ஆசை நிறைவேற ஆன்மீகத்தை நாடுகின்றனர்.

அமைதியை நாடுகின்றனர்.தர்ம சிந்தனை வளர்க்கின்றனர்.கசப்பான வாழ்க்கையை இனிமை யாக்கு கின்றனர்.

தீய சிந்தனையாளர்கள் தன் விருப்பங்கள் நிறைவேறும் என்று தீய வழியில் முயற்சித்து அமைதி இழக்கின்றனர்.அதர்ம கார்யங்களில் ஈடுபடுகின்றனர்.இவ்வுலகில் இறுதிவரை கசப்பான வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.

நம் முன்னோர்கள் புண்ணிய கர்மங்கள்,பாப கர்மங்கள் என்றெல்லாம் வழிகாட்டி நல்வழியில் செல்ல அறவழி காட்டி உள்ளனர்.



uravukal

புதிய செய்திகள்,புதிய பாடல்கள்,புதிய கண்டுபிடிப்புகள்,புதியவைகள்
எழுத  பலர் விரும்புகின்றனர்.பழமை விரும்பிகள் இன்று பழமை பற்றி எழுதுபவர்களும் அவர்கள் காலத்தில் புதுமையை விரும்புவர்களாகத்தான்
இருந்திருப்பார்கள்.

இளம் வயதில்   விரும்பும் புதுமை ,முதுமையில் வரும் புதுமையை


விரும்பாமல் பழமையின் சிறப்பைப் பாடுகிறது,
காரணம் புதுமைகள் மனித இனத்தை இயந்திரமயமாக்குவதுதான்.
நாளுக்கு நாள் உறவுகளின் அன்பு குறைந்து வருகிறது.தான் அதிகம் சம்பாத்திதால்  உறவினர்களுடன் பகிர்ந்து மகிழ்வதை தவிர்த்து நண்பர்களுடன்
பகிர்வதே சிறப்பானது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.
இன்றைய உறவினர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை காரணமாக அந்தஸ்த்திலும்,பொருளாதாரத்திலும் உயர்ந்த உறவினர்களை நாடிச்செல்வதில்லை.உயர்நிலையில் உள்ளவர்கள் உதவ நினைத்தாலும்
அவர்கள் மனம் ஏற்பதில்லை.
மற்றவர்களிடம் அதிக வட்டிக்கு வாங்கி நாணயமாகக் கொடுப்பவர்கள்,உறவினர்களிடம் வாங்கவும் விரும்பவில்லை,வாங்கினாலும்
திருப்பிக்கொடுக்க விரும்பவில்லை.
உறவினர்களின் குறிகிய எண்ணங்கள் பொறாமையிலும் விரோதத்திலும் குரோதத்திலும் தான் முடிகின்றன.விரிசல் ஏற்படுகின்றன.இது புதுமையல்ல என்பதற்கு இராமாயண மகாபாரத மற்றும் வரலாற்று சான்றுகளும் கிடைக்கின்றன.
அதனால் தான் நல்வழிப்படுத்த பல நூல்கள் பழமையில் உள்ளன.
அதை கண்டு மனம் தெளிவது இன்றைய இளம் தலை முறையினர்களுக்கு அவசியம்.
இந்நோக்கில்    பார்த்தால்  இராமாயணம்,மகாபாரதம் கற்பனைக்  கதைகளோ  என தோன்றுகிறது. . 

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

alaimakalum aakkaavum

அலைமகள்  அனுக்ரகம் அடையவே,
அனுதினமும் அக்கறையுடன் பாடுபட்டு,
அலையாய் அலைந்து குறிக்கோளில் ,
வெற்றி பெற்று குதூகலிக்கும் வேளையில்,
லக்ஷம் சேர்ந்ததில் லட்சியம் மறந்து,
கோடி சேர்க்க குறுக்கு வழியில்   சென்று,
அறம் மறந்து  அஹங்காரத்தில் மிதந்து,
அதிகார ஆசையால் அமைச்சராகி,
எதிர்க்கட்சியால் ஏசப்பட்டு,
பொது மக்களால் அடுத்த தேர்தலில்,
அலட்சியம் செய்யப்பட்டு,தோல்வி அடைந்து,
மத்திய புலனாய்வு,பொது மாக்கள் புகார் என 
தங்கையின் பார்வை விலகி அக்காளின் 
பார்வையால் அமைதியிலந்தான் .அலைமகள் 
சிக்கிய கொடியன் கையில் அவள் அக்காவின்   பார்வை ,
avalai மகிழவைத்தது; அறம் கடமை மறந்தவன் ,
அலைமகள் கிருபை இருந்தும் அமைதி இழந்தான்.

சனி, பிப்ரவரி 04, 2012

hindhi kuchh and usages

कुछ   means  =some. कुछ लोग खेल रहे थे. कुछ लोग देख रहे थे.=சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர்.சிலர் பார்த்துக் kondirunthanar.=

हाथ में कुछ है.=ஹாத் mein kuch ஹை=கையில் எதோ இருக்கிறது. 
कुछ का कुछ=
ஒன்றிருக்க onru
sab  कुछ= எல்லாமே
कुछ  कुछ=மிகவும் குறைந்த

कुछ न कुछ=எதோ கொஞ்சம்  
कुछ नहीं =எதுவும் இல்லை
कुछ भी नहीं=எதுவுமே இல்லை
बहुत कुछ =மிகவும் அதிகமாக

और  कुछ=இன்னும் கொஞ்சம்
कुछ और=வேறு எதோ.





 

வெள்ளி, பிப்ரவரி 03, 2012

mandir

देवालय जाते है लोग ,देव कृपा  पाने===, 
अर्थ हीन प्रार्थना, अर्थ देकर करते है.
अर्थ की मांग ,नौकरी की  मांग.
आर्त दूर करने की मांग,
मान   की  मांग
मान ही मांग.
अपनी अपनी मांग,
स्वार्थ की प्रार्थना,
 मनो कामना पूरी करने.
मंदिर है.
फिर भी कहते है ,
मन चंगा तो कटौती में गंगा.
घाट घाट में भगवान् है.
धूल में ,खंभ में है.
हर मनुष्य   के हर काम में ,
सर्वेश्वर की नज़र है.
फिर भी लौकिक व्यवहार,
देख   मन में होते है शक.
फिर भी भक्तों की संख्याएं,
बढती  हैं हर दिन.
गणतंत्र    राज्य में
बहुत साधू संत  बढ़ते है
शंका निवारण के बदले .
शंकाएं होती है मन में ,
मंदिर बनवाना भी एक धंधा हो गया है.
या घट-घट  वासी  देखता रहता है.
























ஆலய வழிபாடும் உள்ளத்தூய்மையும்.

ஆலயம் செல்கிறேன் என்றதும் .
ஆனந்தம்  அமைதி தரும் என்றோர் கூட்டம்.
ஆலயமா?என்று  etho செல்லாத இடம் என்போர் சிலர்.
அவர்கள் பார்வை,அருளுள்ள பார்வை.
அடுத்த சிலரின் பார்வை பொருளுள்ள பார்வை.
ஒரு கூட்டம் ஆண்டவன் அருளை மட்டும்  பார்க்கிறது.
சிறுகூட்டம் சமுதாய அவலங்களையும் பார்க்கிறது.
முழு கூட்டமும் ஒன்று  பட்டால் ஆலயங்கள்  
ஆதர்ஷமயமாகும்.
பெருகிவரும் பக்தர் கூட்டம்,
இறைவனின்   தர்ஷனம் செய்தால்.
அனுக்ரகம் கிடைக்கும் மூடநம்பிக்கை,
குறுக்கு வழியில் செல்லும் காட்சி,
பிரார்த்தனை  என்ற பெயரில்,
பொருளை வாரி இறைத்து ,
பொருள் பெற வேண்டுகோள்.
 அருள் பெற இல்லை.
அருளுள்ள  இறை  பார்வை  பெற,
பொருள்   உள்ள  பிரார்த்தனை தேவை.
பொருளே ஆதாரம் என்ற பிரார்த்தனை ,
அருளே ஆதாரம் என்றாலே ஆண்டவன் அருள் கிட்டும்.




வியாழன், பிப்ரவரி 02, 2012

mana nimmathy. mental satisfaction.

மனிதன் மன நிறையுடன் வாழவேண்டும். ஆனால் மனிதனின் மனநிறைவு
என்ற இடம் முற்றுப்புள்ளி இல்லாமல் இருக்கிறது.
அவனிடம் இல்லாததை  மட்டும் அவன் muthalil தேவைக்கேற்ப பெற முயற்ச்சிக்கிறான்.
ஆனால் அவன் தேவைkal
  அதிகரித்து    நிம்மதி   இன்றி  இன்னல்படுகிறான். இதற்கு மைதாசின்
கதை புகழ் பெற்றது. அவன் கதையின் சாரம் ஆண்டவன் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறான்.ஆனால்  மனிதனின் ஆசைகள்,விருப்பங்கள்,எண்ணங்கள் நிலையின்றி தற்காலிகமாகி  

அவனை மன நிறைவற்றவனாகவே ஆக்குகின்றன.
சப்பட்டை மூக்குள்ளவள் இறைவனை வேண்டி பெரிய மூக்கு பெற்று
அதனால் தன் அழகு  கெட்டுவிட்டது  என மீண்டும் இறைவனை வேண்டி   மூக்கிழந்த  கதையும்  உண்டு  .
மீண்டும் மீண்டும் பழம்  கதைகள்  புதிய இளம்  தலை  முறையினருக்குத் 
தேவைப்படுவதாகவே உள்ளத்தால் ஏற்கப்படுகிறது.
இறைவன் ஆட்டுக்குக் கால்  அளந்து வைப்பது போல் மனிதனின்
 ஆரம்பகால  ஆசைகள் நிறைவேறுகின்றன.
பல சந்நியாசிகள்  தடம்  புரள்வதும்  இப்படித்தான்.







learn hindhi

நாம் தமிழில் வழக்கமாக செயும் ஒரு செயலை   வழக்கம்  என்று   வாக்கியத்தில்  முடிப்போம் .எ,கா.=
நான் காலையில் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
நூலகம் செல்வது வழக்கம்.
ஆற்றில் குளிப்பது வழக்கம் .

ஆனால் ஹிந்தியில் வழக்கமாக ஒருசெயல் செய்வதை வாக்கியத்தில் கூற
வழக்கம் என்று கூறுவதில்லை.வினைச் சொல்லை இறந்தகாலமாக மாற்றி
ஆ என்ற அடிப்படை வினையை காலத்திற்கு அதாவது நிகழ,எதிர் ,இறந்த காலங்களுக்கு ஏற்ற படி மாற்ற வேண்டும்.அதற்கு
நித்யதா போதக்   என்று பெயர்.

எடுத்துக்காட்டுகள் :-
நான்  குளிர்ந்த நீரில் குளிப்பது வழக்கம்==மை டண்டே    பாணி மேன்  நஹாயா கர்த்தா   ஹூம் .मैं ठंडे  पानी में नहाया करता हूँ.
நான் மிதி வண்டி ஓட்டுவது  வழக்கம்.=மெயின் சாயிகில் சலாயா கர்ட ஹூன்,
मैं साईकिल चलाया करता हूँ ,

அவர்   தினந்தோறும்   ஹிந்தி  கற்றுத்தருவது வழக்கம்.=वे रोज़ हिन्ढी सिखाया करते थे.

.

புதன், பிப்ரவரி 01, 2012

Hindi and Gender

In hindi only two genders .some verbs are masculine some or feminine
.synoniams are more in hindi.
ஹிந்தியில் வினைச்சொற்கள் : ஒரே பொருளில் உள்ள வினைச்சொற்க
லுக்கும்  ஆண்பால் /பெண்பால் வுண்டு. 

one verb  has two or three words.one is masculine other is fe.
see examples+==
 1.  मदद करना=सहायता करना =haath denaa ,saath denaa  =to help.in these words
   madad karna and sahaayata karnaa  are Fe.=synoniyum haath dena Mus.
  2. kosish  karnaa =cheshtaa karna=prayatna karna,=to try
    koshish karna ,cheshtaa karnaa =Fe. =prayatna karnaa=mas.
 3. vyavastaa karna=thaiyaari karna=prabandh karna==to arrange.
   vyavasta,thaiyaari both are Fe.=prabandh is mas.

4.yaatra karna =to travel( Fe.)
5.jaan denaa(Fe.)=praan denaa(Mas)==to die
6.yaad karna(Fe)=smaran karna(mas)= to read,to remember
7.shaadi karna (F)=vivah karna(M)=to marry
8.aagyaa dena(F)=aadesh dena(mas)=hukm dena(F)= to command to order
9.mrutu hona(f)=nidhan honaa(mas)
10.aadar karnaa(mas)=ijjat karna (fe)