வெள்ளி, ஜனவரி 11, 2013

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து 

தைப் பொங்கல்,
தமிழர் பண்டிகை 
அதே நாள் சங்கராந்தி 
ஆந்திராவில் பண்டிகை;
ஆனந்தப்பண்டிகை;
புதுமை  அனைத்திலும் புதுமை;
தைத் திங்கள் தமிழ்ப்புத்தாண்டு 
பாரம்பரியத்தை மாற்றும் சூழல்;
இன்று புத்தாண்டு கொண்டாடுவோருக்கும்,
புதுப்பானைவைத்து 
பொங்கல் கொண்டாடுவோருக்கும் 
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடுத்த ஆண்டுக்குள் காவிரி 
பொங்கட்டும்;
இந்த ஆண்டு காய்ந்த வயல்கள் 
வரும் ஆண்டு பசுமை யாகட்டும்;
இயற்கை அன்னையின் 
அருள் கிடைக்கட்டும்;
அனைவரின் வாழ்விலும்
 மகிழ்ச்சி  பொங்கட்டும்;
மாரி  அருள் பொழியட்டும்;
முருகன் அருள் மலை பொழியட்டும்;
முக்கண்ணன் அருளால் 
நாட்டில் தர்மம்,நியாயம்,நேர்மை ,சத்தியம்  பெருகட்டும்;
பார் புகழ, 
பாரதம் 
வாழட்டும்.
வளரட்டும்;
வழிபாடுகள் தூய்மை பெறட்டும்.
பொங்கல் நன்னாளில் 
என் 
பிரார்த்தனைகள்.
வாழ்த்துக்கள்.