செவ்வாய், ஜூலை 28, 2015

abdul kalaaji --shraddhaanjali

भारत के खासकर आधुनिक भारत के  महान मार्गदर्शक
सादा जीवन उच्च विचार के जीवंत उदाहरण
आदर्श राष्ट्रपति  छात्रों के प्रेरणात्मक स्रोत

आज अशाश्वत जग छोड़ स्वर्ग के अतिथि बन गए ;
आत्मा उनकी शांत तभी होगी ,
हमारी श्रद्धांजलियाँ  तभी सार्थक होगी
जब हम उनके युवक और छात्रों की प्रेरणाओं को
हम कार्यान्वित करेंगे ; उनके विचार "अग्नि पंख "
अग्नी शिखा बन सदा मार्ग दिखाता रहेगा ,
उस ओर  जाना अपनाना हमारा देशोन्नति लक्ष्य होना है

छात्र जागो ;युवक जागो 'देश का संचालन, प्रगति,सपना साकार ,
आपके हाथ में --वही अब्दुल कलाम की आत्मा को शान्ति प्रद रहेगा।
*****************************************************************************************************************************

இந்தியாவின் இன்றைய நவீன பாரதத்தின்  உயர்ந்த வழிகாட்டி
எளிய வாழ்க்கை உயர்ந்த எண்ணம் என்பதற்கு  எடுத்துக்காட்டாக
வாழ்ந்த  முன்நாள்  குடியரசுத் தலைவர் மாணவர்களின் தூண்டும் ஊற்று
இன்று நிலையற்ற உலகை விட்டு சுவர்க்கத்தின் விருந்தாளி ஆகிவிட்டார்.
அவரின் ஆத்மா சாந்தி யும்  நமது சிரத்தாஞ்சலி பொருளுள்ளதாக
வேண்டுமானால் அவர்கள் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்
தூண்டுதலாக  சொன்னதை செயல் படுத்த வேண்டும் .
அவருடைய "அக்னி சிறகுகள் " தீச்சுடராக எப்பொழுதும் வழி  காட்டிக்கொண்டே இருக்கும் . அவ்வழி செல்வதும் ஏற்றுக்கொள்வதும் 
நாட்டின் முன்னேற்ற குறிக்கோளாக இருக்கவேண்டும்.

மாணவர்களே!இளைஞர்களே! விழித்துக் கொள்ளுங்கள் .
நாட்டை நடத்துவது ,முன்னேற்றுவது ,கனவு நினைவாக்குவது உங்கள் கரங்களில் .
அதுதான் அவரது ஆத்மாவை அமைதிப் படுத்தும்.

கருத்துகள் இல்லை: