செவ்வாய், அக்டோபர் 23, 2012

சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும். இது ஆன்மீக வரலாறின் சாரம்.

சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும். இது ஆன்மீக வரலாறின் சாரம்.

நவராத்திரி ;.தீபாவளி;சூரசம்ஹாரம்.
முஹர்ரம்;ஈஸ்டர் ;

தீய சக்திகளை தேவ சக்திகள் 
அழிக்க முடியாது.
தெய்வமே நேரடியாக வரவேண்டும் 
என்ற 
தத்துவத்தின் சாரம்.

தேவ அரசன் இந்திரன் பதவி 
போகக்கூடாது என்பதற்கு ஓணம்.
வாமனாவதாரம்.
வரம்பெற்ற அசுரனால் 
சிவன் தலை வெடிக்கும் சூழ்நிலை.
மோகனாவதாரம்.
கல் அடி வாங்கிய  முஹம்மது நபி,
சிலுவையில் தொங்கும் ஏசு நாதர்.
இந்த உலக  வாழ்க்கையின் 
அதி பயங்கர நிகழ்வுகள்.
பின்னரும் நாம் 
ஊழல் பற்றி எழுதுகிறோம்.
லஞ்சம் பற்றி எழுதுகிறோம்.
அரசியல்படு கொலைகள் பற்றி ,
நீதிமன்றம் ஜாமீன் விடுதலை பற்றி.
இது நம் முட்டாள் தனம் அல்லாவா?
தெய்வ சக்திகளுக்கே இந்நிலை.
சாதாரண குடிமகன் என்ன செய்ய முடியும்.
இது ஆன்மீக வரலாறின் சாரம்.