செவ்வாய், ஜனவரி 17, 2017

ஜல்லிக்கட்டு.

 ஜல்லிக்கட்டு

தேவைதான் . ஆனால்

போராட்டத்தில்
நாட்டை துண்டாடும் கோஷங்கள்.
மோடியைத்திட்டுவது
சென்ற ஆண்டு ௨௦௧௧இல்
காங்கிரஸ் -தி.மு.க இரண்டும்  சேர்ந்து செய்த தடை .
மோடி என்றும் , தனித்தமிழகம் என்றும்
தேசீயம் உடைக்கும் கோசம்
ஆந்திராவில் கோழிச்  சண்டையில் இல்லை.
அங்கு முதல்வரே ஆதரவு.
இங்கு மாநில அரசே தடைக்கு ஆதரவு.
சிந்திப்பீர்.
ராஜா தன மாட்டுடன் களத்தில்.
௨ஜி ராஜா காலத்தில் வந்த தடை.
பாரதம் துண்டாடும் கோஷங்கள் சரியில்லை.
தேவை இல்லை.
இது வெளிநாட்டு சதி.
ஒரே போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.
தேச விரோத கோஷங்கள்
தேசீயக் கொடி விரோத முழக்கங்கள்
கண்டிக்க தண்டிக்க வேண்டியவை.
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கு.
போலீஸ் தடியடி வேண்டாம்.
அது மாநில அரசின் அடக்குமுறை.
சிந்தித்து தெளிய வேண்டும்.