செவ்வாய், டிசம்பர் 27, 2011

thiru.vi.kaa vin dhiyanam patriya karuththu

தியானம்
தியானம்  மனிதனை தெய்வமாக்குகிறது.
மனிதன் விலங்கினின்று தோன்றியவன்
.அவன் பால் விளங்கியல்புகள் மலிகின்றன.
அம்மலிவு சுருங்கி அருகுதல் வேண்டும்.
இதற்கு வழி தியானம்.
 என்று திரு வி.கல்யாணசுந்தரம் வழிகாட்டுகிறார்.


தியானம் மனிதனிடத்துள்ள விலங்கியல்பைக் களைய வல்லது.
புற மனத்தை ஒடுக்கி ,   நடு மனத்தை எழுப்பி ,அடிமனத்தை விழிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
தியானம் மனிதனை அமைதித் தெய்வமாக்கும்.
தியானத்திற்கு ஒரு கொழுகொம்பு தேவை.
அக்கொழு கொம்பு விலங்கியல்பைப்  பெருக்குவதே.
கருவி காரணங்களை  எரிப்பததாய் ,
மூர்க்கத்தை வளர்ப்பதே இருக்கக்கூடாது.
அக்கொழு ,மனத்தைப் பண்படுத்துவதாய்,
அன்பை விளை விப்பதாய்
அமைதியை ஊட்டுவதாய்,
இருத்தல் வேண்டும்.
அதுவே பரம்பொருள்.
வாழ்க்கை வழி.
திரு வி.கல்யாணசுந்தரனார்.



manitha manam

மனித மனம்
மனித மனம் குழப்பமாக இருக்கிறது.காரணம் சமுதாயச் சூழல்.பள்ளிக்கு  செல்லும் போதுபடிக்க வேண்டும் ,கல்லூரிக்கு செல்லும் போது பெற்றோர் விரும்பும் படிப்பு படிக்கவேண்டும்.ஆலயங்களுக்குச்சென்றால் ,ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்டால்   குழப்பம். நானே கல்கி,நானே சிவன்,நானே அம்மன்,நானே சித்தர்,நானே ஆஞ்சநேய  உபாசகர்.ஷீரடி சாய்பாபா ,புட்டபர்த்தி சாய்பாபா,ராகவேந்திரர்,அனைவரும் ப்ரத்யக்ஷ மாக இறைவனின் ஸ்வரூபம்.
இவர்களின்  பக்தர்கள் ,தேவி உபாசகர் ,அம்மன் உபாசகர்,இவைகளெல்லாம் கடந்த ஆனந்த சாமியார்கள்.முதல் நாள் ஆசிபெற்று மறுநாள் அவரகளைபற்றிய அவதூறு செய்திகள்.அப்பாடா  தெளிவுபெற என்று ஒருமார்க்கம்  தோன்றும்.
அப்பாடா  என்று  அரசியலுக்கு வந்தால் அங்கு  அனைவரும் ஒரே தலைவர்  பெயரைச் சொல்லி பல தலைவர்கள் .தனிதனி கொடிகள்.
நம் நாட்டில்  பொது சொத்துக்களை எரித்தல்,சாலைகள் உடைத்தல், பள்ளி கல்லூரி  சொத்துக்களை சேதப்படுத்துதல்,மரங்களை வெட்டுதல்,அதிலும் ஆட்சிகள் மாறினால் வண்ணங்கள் மாறுதல்,அனைத்திலும் மாற்றங்கள்.

மனித மனம்  மனிதத் தன்மையாக  மாறுமா? காட்சிகள் மாறுமா?கட்சிகள் பெருகுமா?









direct witness--neradi saatchikal

ஆண்டவன் அருள்வேண்டி
 பரமானந்தம் அடைந்து,
ஆண்டியாக ஞானம்
பெற்றோரும் உண்டு.
ஆண்டவன் இல்லை
 என்று ஆனந்தமாக
ஆட்சி செய்வோரும் உண்டு.
ஆசார அனுஷ்டானத்துடன்
ஆண்டவனைத் தொழுவோரும்,
ஆஸ்திகளுடன் ஆடம்பரமாக,
வழி  படுவோரும் உண்டு.
உண்ண உணவின்றி ,
உடுக்க உடையின்றி,
படுக்க படுக்கையின்றி,
இருக்க இல்லமின்றி,
இறைவனை வழிபடுவோரும் உண்டு.
பிரஹலாதணும்உண்டு/
ஹிரண்ய  கஷ்யபும் உண்டு.
எதற்கு இல்லை எடுத்துக்காட்டு.
நாத்திக வாதம் பேசியும்,
ஆலயங்களில்  அலைமோதும்
பக்தர்கள்,
குவியும் உண்டியல் காணிக்கை.
தங்கம்,வெள்ளி கிலோ கணக்கில்.
ஆலயத்தின் மூலம்
அர்ச்சகர்கள் குடும்பம்,
பண்டாராங்கள்,ஊழியர்கள்,
ஆலயங்கள் சுற்றி கடைகள்,
உணவகங்கள், விடுதிகள்,
மலர் வியாபாரிகள்,புத்தகக்கடைகள்,
தானம் அளிப்பவர்கள்,
பிச்சை  எடுப்பவர்கள்,
சாதுக்கள்,சந்நியாசிகள்,
மடாலயங்கள்,ஜோதிடர்கள்,
பாடகர்கள்,உபன்யாசம் செய்வோர்,
இசைகருவிக் கலைஞர்கள் ,
வேடதாரிகள்,கள்ளர்கள்,
ஜேப்படிகள்,பொட்டுவைத்து
 சம்பாதிப்பவர்கள்,
எத்தர்கள்,ஏமாற்றுபவர்கள் ,
வழிப்பரிசெய்வோர்,
காவலாளிகள்,
காவல் துறை ,
அறநிலையத்துறை ,
ஆன்மீகவாதிகள்,
சித்தர்கள்,சிந்தித்தேன்
ஆண்டவன் அனைவருக்கும் படி அளப்பார்,
என நேரடி சாட்சிகள்.









இன்னல் உற்று இறைவனைத் தொழுவோரும்,

thirukkural( hindhi )---nasheeli ka kuprabhav

மனிதனின் மதியை இழக்கச்செய்வது மதுவும் மாதுவும்.மதுவின் மயக்கம் இயற்கை ஆனாலும் அதற்கும் மனக்கட்டுப்பாடு தேவை.புலனடக்கம் தேவை.இல்லை என்றால் பால் வினைநோய்கள் தாக்கும்.
மதுவின் சுவை மயக்கம் தீய நண்பர்களால் ஏற்படுவது.அதை முதன் முதலில் பருகும் போது படும் அவஸ்தை  அதன் சுவை எப்படி போதைக்கு அடிமையாகி பாதை மாறுகிறார்கள் என்பது வியப்பிற்கு உரியது.அரசும் வருமானத்திற்காக இரவு பதினொன்று வரை கடை திறந்து வைப்பது .....வள்ளுவரின் கள்ளுண்ணாமையில் தெரியவரும்.
அதன் பொருளை ஹிந்தியில் எழுதுகிறேன்.

  1. உட்கப் படா அர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
 கட்காதல் கொண்டொழுகு வார்

जो राजा मधु पीने की चाह में मस्त रहता है,उससे शत्रु नहीं डरते.
उसके पूर्वजनों ने जो यश छोड़कर गए,उस तेज़ को भी खो देंगे.

२.உண்ணற்க கள்ளை உணி லுனக  சான்றோரான்
 எண்ணப்பட  வேண்டா  தார்.
जो बुद्धिमान है ,उनको बेवकूफी बनानेवाले मद्यपान नहीं करना चाहिए.
जो अपने को बुरा मानना चाहते हैं ,अच्छे लोगों से नाम पाना नहीं चाहते ,
वे ही शराब  पीते  हैं.
३.







.