திங்கள், ஆகஸ்ட் 05, 2013

நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு - இனி எந்த வாத்தியும் திட்டக்கூடாது ...! Repost | வேடந்தாங்கல்

வாத்தி  என்பது
வருத்தம் அளித்தாலும்,
அது கிராமத்து மரியாதை,
மா டுமேய்ப்பதும்,
கோழி ஓடிப்பிடிப்பதும்,
ஆழக்குழி  வெட்டலும்
தொழிலுக்கு மரியாதை
இது பட்டதாரிகளால் இயலாது ,
அனுபவக் கலை.
இதை மதிக்காமல்
இருந்ததால் கிராமமே காலி.
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
மாறிவிட்டதால் எதிர்கால உணவுப்பஞ்சம்.
விலை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி
இந்நிலை  வரும் காலம்.
மாடுகள்  மேய்ப்பது உயர்தொழில்.
விவசாயத்தோடு இணைந்த தொழில் .
ஏனோ ஏளனம் !செய்து பார்த்தல்  கடினம்.
நல்லதொரு கவிதை,
அரசு கொடுக்குது இலவச ஆடு.
இது அன்றே விடுதலை ஆன ஆரம்பத்தில் செய்தால்.
கிராமம் காலி யாகாதிருந்திருக்கும்.