திங்கள், டிசம்பர் 05, 2011

why there is a group against divine power.

மனிதன் நாத்திக வாதத்திற்கு ஆதரவு தருவது ஏன்?

போலி பக்தர்கள்,சாமியார்கள்,சித்துவேலை செய்பவர்கள்,மடாலயங்கள்,ஆலயங்களில் நடக்கும் அட்டகாசங்கள்,
  1. முக்கிய பிரமுகர்களுக்கு ராஜோபசாரம்.
  2. பணம் படைத்தவர்களுக்கு துரித தர்சனம்.
  3. ஆச்சாரியர்கள் ,மடாதிபதிகளின் ஆடம்பர வாழ்க்கை.
  4. சிறப்பு தரிசனம்,விசேஷ பூஜை,அர்த்த ராத்திரி பௌர்ணமி பூஜை,அமாவாசை பூஜை, கட்டணம் பல்லாயிரம்.
  5. குவிந்து கிடக்கும் ஆபரணங்கள்,கோடிக்கணக்கில் வருமானவரி கட்டா கருப்புப்பணங்கள்,
  6. தெய்வ பாஷை  என்ற பெயரில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம்.
  7. கோயில்களில் தூய்மை இன்மை.
  8. கோயில் தெப்பக்குளங்கள் பராமரிப்பின்மை.\
  9. கோயில் நிலங்கள்,அசையாச்சொத்துக்கள்
      அதிலிருந்துவரும் வருமானம் சரிகட்டாமை.
  10.   சனாதன  தர்மமான இன்றைய ஹிந்து மதத்திற்கு எதிராக தூற்றுவோர் சிறுபான்மையினராக இருந்தாலும் அரசு போற்றுகிறது.
  11. தைப்பூசம்.கார்த்திகை தீபம்,பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு கூடும் கூட்டம், சேரும் உண்டியல் துகை,ஆழ் மன பக்தியின் வெளிப்பாடு.
  12. அத்தகைய இயற்கையான ஒருவித தெய்வீக பக்தி-பயம் இல்லாதகூட்டம்  நாத்திக வாதிகளுக்கு சேருமா.?
  13. மேற்கண்ட பல குறைபாடுகள் இருப்பினும் நமக்கு ஆண்டவன் வேண்டியதை வேண்டும்  சமயம் அருள்வார். நமக்கு நேரம்  சரில்லை
  14. ஏழரை நாட்டு   சனி. தெரிந்து செய்த பாவம்,தெரியாமல் செய்த பாவம்,
  15. புரிந்தும் புரியாமலும் செய்த பாவம்,பூர்வ ஜன்ம புண்ணிய பாவம்
  16. என்று ஆஸ்திக கூடம் பெருகி வருகிறது.
  17. ஹஜ் யாத்திரை ஒன்றே போதும் நாத்திக வாதம் எடுபடாது என்பதற்கு.
  18. கிறிஸ்தவர்கள் ஞாயிறு அன்று மாத கோவில்களிலும் சர்ச்களிலும் காட்டும் பக்தி.
  19. அறிவியல் கண்டுபிடிப்புகள் வசதி படித்தவர்களுக்கே ,பணம் இன்றி  அறிவியல்  வசதிகள்  ஏழைக்கு கிட்டாது .இன்றும் மின்விளக்கு வானொலிப்பெட்டி வாங்க ஏங்கும் ஏழைகள்/. 
இறைபக்தர்கள் உண்மையானவர்களாக
பக்தி மான்களாக இருந்தால்
 ஒரு கோவணமும் ஒரு குடிசையும் போதும்.
இன்றைய பக்தி ஆடம்பர மானது.
 அதுவே நாத்திகத்திற்கும்  பகுத்தறிவிற்கும்
அடிகோல்கிறது.

ரமண மகரிஷி,சுவாமி விவேகானந்தர்,தாண்டியாயன் அலேசேண்டரை கடுங்குளிரில் ஆடையின்றி அவர் கொடுத்த ஆடைகளை ஏற்காமல்  பணிவுடன் வணங்க வைத்தது வரலாறு கண்ட நிகழ்ச்சி.
நேர்மை இல்லா பரிகாரம் பிராயச்சித்தம் சித்தத்தை தெளிவு படுத்தாது.










  1. '

God is every where.Faith in God is ever green.


இறைவன்  இவ்வுலகில் இன்னல்களை  படைத் தானா?மனிதன்  இன்னல்களை

வரவேற்கிரானா? என்பதில் இயற்கையான இன்னல்கள் வேறு.மனிதனாக வரவேற்கும் இன்னல்   வேறு.
எந்த ஒரு அறிவியல் சக்தியோ ,மனித சக்தியோ இயற்கை இன்னல்களை மாற்றும் தன்மை பெறவில்லை.அப்படியே பெற்றாலும் அந்த இன்னல்களின் பக்க விளைவுகள் இருந்துகொண்டே இருக்கின்றன.
சிலர் இயற்கையின் இனிய காட்சிகளை மட்டுமே ரசிக்கின்றனர்.சிலர் இயற்கையின் இன்னல்களை மட்டுமே எண்ணுகின்றனர்.சிலர் எதிர்  நீச்சல் .போடுகின்றனர். எப்படி இருந்தாலும் இயற்கை மாற்றங்களை அறிவியலால் தடுக்க முடியவில்லை. நானே கடவுள் என்று கூறும் மனிதன்
  1. கடல் அலைகளை நிறுத்த முடியுமா?
  2. இலை உதிர்காலந்தை வசந்தகாலமாக மாற்றமுடியுமா?
  3. கடும் வெயில் காலத்தில் மயிலை தோகை விரித்து ஆடவைக்க முடியுமா?குயிலின் இனிய குரலைக்கேட்க மழைகாலத்தில் தவளையின் கடூரமான சத்தத்தை நிறுத்த முடியுமா?
  4. பனிப்பொழிவை நிறுத்தமுடியுமா /?
  5. குழந்தைப்பருவம் முதல் முதுமை வரை உள்ள மாற்றத்தை இளமையாகவே நிறுத்த முடியுமா?
  6. நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சை முறைகள் நோய் அறியும் சோதனைகள் சாதனங்கள் அனைத்தும் கண்டு பிடித்தாலும் புதிய புதிய நோய்கள் உருவாவதைத் தடுக்க முடியுமா?
  7. கருப்பு முடி வெள்ளை முடியாக மாற்றமுடியுமா?
  8. paalai வனத்தை விளை நிலமாக  மாற்றமுடியுமா?
  9. வைரச்சுரங்கம்,தங்கச்சுரங்கம்,பெட்ரோல் போன்றவைகளை தான் இருக்கும் இடத்தில் பூமியைத்  தோண்டி பெறமுடியுமா/?
  10. கருப்பர்கள்.வெள்ளையர்கள்,குள்ளம் உயரம் என்ற மனித இன வேறுபாட்டை மாற்றமுடியுமா?
  11. நெருப்பில் சூடாக்கும் பொருளை நெருப்பாலே குளிர வைக்க முடியுமா?
  12. குளிர்சாதனப்பெட்டியில் சூடாக்க முடியுமா//
  13. மலைப்ப்ரதேச தாவரங்களை பூமியில் விளைவிக்க முடியுமா?
இதை எல்லாம் நாத்திகர்கள் செய்யும் வரை கடவுள் அதாவது  மனித சக்திக்கும் அப்பாற்பட்ட சக்தியை நம்பாதே என்பது தான் மூடநம்பிக்கை.
இறை  நம்பிக்கைகள் தான் மனித நேயத்தை, சத்தியத்தை,நியாயத்தை,பரோபகாரத்தை,தியாகத்தை நிலைநாட்டும்.
போகத்தை வளர்ப்பது நாத்தீகம். பற்றற்ற வாழ்க்கை உண்டாக்குவது மன நிறைவு மன அமைதி தருவது சத்யமாக ஆஸ்திகம்.

ஆஸ்திகள் குறுக்குவழியில் சேர்த்து நிம்மதியாக வாழலாம் என்ற தவறான எண்ணங்கள் வகுப்பது நாத்திகம்.

ஆசையற்ற தியாகமான சேவை மனப்பான்மையும் வாழ்க்கை பிறருக்காக என்பதே ஆஸ்திகம்.





spoken/written tamil.

பேச்சு/எழுத்து தமிழ்.

  1. naan sanaathana dharmam patri vilakkiyullen.  (WRITTEN)naan sanaathana dharmam patri vilkkiyirukken.

நான் சனாதன தர்மம் பற்றி விளக்கியுள்ளேன். விளக்கியிருக்கேன்.

I explained  about  sanaathana  dharmam .

2.avan matha otrumai patri vilakkinaan.(W)vilakkina
he  explained about  religious unity. அவன் மத ஒற்றுமை பற்றி விளக்கினான்./விளக்கினா.

3.there  are many philosophers published  about  thoughts of religious unity.

mathangalin otrumai ennangal   patri pala thathuva methaikal velyittirukkiraarkal.(W)velyiturukkaanga.
(S).
மதங்களின் ஒற்றுமை எண்ணங்கள் பற்றி பல தத்துவ மேதைகள் விளக்கியிருக்கிறார்கள்./
விளக்கியிருக்காங்க.
4.He  cheated me.==avan  ennai emaatrivittaan.=(w) avan ennai emattittaan.(S).அவன் என்னை ஏமாற்றிவிட்டான்./ஏமாத்திட்டான்.

5.nee eppoluthu vanthaay.(W)--NEE EPPA VANDHE.(s)WHEN DID YOU COME
நீ எப்பொழுது வந்தாய்./எப்ப வந்தே.