வெள்ளி, நவம்பர் 25, 2011

16 wealth of a man

நாம்  ஆசீர்வாதம் செய்யும் பொது  16   பேறு பெற்று  பெரும் வாழ்வு வாழ்க என்று வாழ்த்து கிறோம். ஆனால் அவை என்ன என்று பலருக்குத்தெரியாது.
அவை தெரிந்து கொள்ளவும் அதன் சிறப்பையும் அறிந்து கொள்ளலாமே.

௧.புகழ் ௨.கல்வி ௩.வலிமை ௪.வெற்றி.௫.நன்மக்கள்.௬.பொன் ௭.நல்வினை ௮.அனுபவித்தல் ௯.அறிவு ௧௦.அழகு.௧௧.பொறுமை ௧௨.இளமை  ௧௩.துணிச்சல்
௧௪.நெல் தானியங்கள் ௧௫.நோயின்மை ௧௬.நீண்ட வாழ் நாள்.  

16  wealth of a man. in tamilnaadu when bleesin the people they bless to get 16 wealth. they are
1.fame 2.educaton.3.strength 4.success.5.good children 6.gold 7.good luck 8.enjoyment 9.knowledge 10.beauty 11.tolerance 12.youth 13courage 14.food grains 15.health 16.long life.
தமிழில் ஆறு எண்:----அகப்பகை 6. six  internal enemies of a man

  1. காமம்.    (பெண்ணாசை)               1.sextual desires.           १.काम      
  2. குரோதம்  ( கோபம் )                    2.angry                          २.क्रोध
  3. லோபம்    (பேராசை)                      3.greedy                         ३.लालच
  4. மோகம்     (சிற்றின்ப  கவர்ச்சி)   4 .sextual attraction           ४.मोह
  5. மதம்           (ஆணவம்)                    5.proud                             ५.गर्व
  6. மாத்சர்யம் (பொறாமை)                  6 .jealous                         . ६.ईर्ष्या.

அந்தணர் தொழில் =6.  brahmin's actions    ६.ब्रह्मण के कार्य
௧.படித்தல்     1.reading.       १.पढ़ना.

௨.கற்பித்தல் ௨.teaching    २.सिखाना
३.வேள்வி செய்தல். 3.doing religious prayer. ३.यज्ञ करना.
4 .கொடுத்தல்.  4.giving ४.देना.
5 .ஏற்றல்            5.getting donation.   ५.दान  लेना
௬.வேள்வி  செய்வித்தல் ६.cause to do religious prayer  ६.यज्ञ कराना.

                  ஆதாரம்
௧.மூலாதாரம் ==பிறப்புறுப்புக்கும் மலவாய்க்கும் இடையில் உள்ள நான்கிளை தாமரை போலிருக்கும் சக்கரம்)

௨.ச்வாதிஷ்ட்டானம்=மூலாதாரத்துக்கும் கொப்புளுக்கும் இடையில் உள்ள idam
௩.மணிபூரகம்=நாபித்தானம்
௪..அனாகதம் =இடயத்தானம்
௫,.விசுத்தி=நாவின் அடிப்பாகம்
௬.ஆக்ஐ  =நெற்றித்தானம்

man's relationship and mentalstatus

மனித  உறவுகளில் மன நிலை

மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்ததும் இரத்த பாசம் அவனை மிகவும் கட்டுப்பாட்டில்  வைத்திருந்தது.அவன் அறிவு  வளர்ச்சிஅவனின் தேவைகளைப் பெருகிக்கொண்டே   செல்கின்றன.அவனின் சிந்தனைகள் எண்ணங்கள்  செயல்கள்  மாற்றங்கள் அடைந்து கொண்டே வருகின்றன.அவனின் உயர்ந்த அறிவு  அவனை அன்பு,மனிதநேயம் ,சத்தியம் ,நேர்மை,கடமை, பற்று,பாசம் ,பரோபகாரம்  என்று மனித உலக ஒற்றுமைக்கு வழிவகுக்கின்றன.
ஆனால் அவன் தேவைகள்,தீய எண்ணங்கள்,சுயநலம்,போட்டி,பொறாமை .சகிப்புத்தன்மை இல்லாமை,பழிவாங்கும் எண்ணங்கள்,ஆணவம்,பேராசை,பெண்ணாசை  போன்றவை  தான்  மனிதத்தன்மை மிக்க உயர்ந்த எண்ணங்களுக்கு எதிராக செயல் படவைக்கின்றன.
அவைகளில் இருந்து விடுபட மனித நேயத்திற்கு
மகான்களும் இறைதூதர்களும்
 உலகில்  மனக் கொந்தளிப்பு அமைதியின்மை போக்க
மனிதர்களை அழிவுப்பாதையில்  இருந்து  ஆக்கமும் அன்பும் நிறைந்த வழிக்கு   கொணர்ந்து மனித மனங்களை இணைக்க  தோன்றியவர்களே

ஏசு,மும்மது நபி,லோககுரு  ஆதி சங்கரர்,மகாத்மா புத்தர்,

போன்றோர்.மக்கள் மனநிலை ஒரு நிலைப்பட  ஆன்மீகத்தைத் தவிர வேறு சன்மார்க்கம் இல்லை.

சர்வாதிகாரிகள்,போர்வீரர்கள்,கலகக்காரர்கள்.தன் நலத்திற்காக  உயிர் பலிக்கு காரணமானோர்  நிலைத்து நிற்கவில்லை.
ஆனால்  குரான் பைபிள்,வேதங்கள், உபநிஷத்துக்கள்  நிலைத்து வழி காட்டிக்கொண்டுள்ளன .
அவைகளை ஆழ்ந்து படிப்போர் மனித நேயத்தையும் மனித ஒற்றுமை
யை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் கருத்துக்களை  பரப்புகிறார்கள்
.
சிந்தனை யாளர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
தீவீரவாதிகளின்  மிருக வெறிகள் ஒடுங்க நாம் ஆழ்நிலை தியானத்தில்

ஈடுபடவேண்டும்.கலியுகம் என்பது இறைவனை சரணாகதி  அடைந்தவர்களை  இறைவனே நேரடியாக ரட்சிக்கும்  காலம் கலியுகம்.

மனித மனம் தீவீர வாத  எண்ணங்களில் இருந்து விடுபட்டு அப்பாவி மக்களின்
உயிர்  காக்க  இறைவனைத்  தொழுவோம்.


மனிதர்களின் சுயநலம் ,கையூட்டு,அரசியல் தலைவர்கள்,அரசு அதிகாரிகள்,அரசு ஊழியர்கள்,கொள்ளை லாப நோக்கம் கொண்ட தொழில் அதிபர்கள், வணிகநோக்கில்  இளைஞர்கள் மனத்தை பாதிக்கும் திரைப்படத்தயாரிப்பார்கள்,கொள்ளை லாபத்தை  நோக்கமாகக் கொண்டு இயங்கும் பள்ளி நிறுவன நிர்வாகிகள்
 அனைவரின் மனமும் மாற தினமும் பிரார்த்தனை செய்வோம்.













   

english hindi tamil numbers

௧  ௨  ௩  ௪  ௫ ௬  ௭   ௮   ௯   ௧௦.     १   २   ३   ४   ५   ६   ७  ८  ९  १०
1
1    2    3   4    5    6    7     8     9      10  

एक  ek  दो   do तीन   theen  चार  chaar   पाँच   paan ch   छह chhah    सात  saat   आठ   aath  नव   nav  दस  das


onru  ஒன்று    irandu  இரண்டு   moonru      மூன்று     naangu     நான்கு     aindhu  ஐந்து

   aaru ஆறு      eluஏழு      ettu எட்டு     onbathu ஒன்பது     paththu  பத்து.

thirukkural love hindi

लव तिरुक्कुरल----प्यार

अज्ञानी  ही कहेंगे,धर्म का सहायक प्यार है.
खोज से पता चलेगा शौर्य पूर्ण कार्यों को करने और जीतने में भी प्यार ही साथ देता है
.
அறத்திற்கே அன்புசார் என்ப அறியார்,மறத்திற்கும் அஹ்தே  துணை.

௭.७.7  धूप जैसे हड्डी -हीन  कीड़े-मकोड़ों को  सुखा देती है, वैसे ही धर्म देव प्यारहीन लोगों को सुखा देगा.

जिसमें  प्यार नहीं है,उसको संसार में जीना दुर्लभ है.

என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்.

८.8  बिना प्यार का गृहस्थ  जीवन ,मरुभूमि के बीच खड़े सूखे पेड़ के समान है.I,  दिल में प्यार नहीं रहेगा तो
वह जीवन अस्थिर है. वह जीवन पनपेगा नहीं.

அன்பகத்தில் இல்லா உயிர் வாழ்க்கை,வன் பாற்கண் வற்றல் மரந்தளிர்த்தன்று

  ९.जिस के गृहस्थ जीवन में आतंरिक  दिल  का  अंग प्यार नहीं है ,उसके  बाहर का कोई भी इन्द्रिय काम नहीं
करेगा.

புறத்துருப்பெல்லாம் என் செய்யும், யாக்கை  அகத்துருப்பு அன்பிலவர்க்கு.

१०.  प्राण जो है, प्यार के द्वारा ही बना है.प्यार नहीं है तो  मनुष्य  शरीर  हड्डियों  को  ढके चमड़े  के बना है.उसमें जीवन का सार नहीं है.

அன்பின் வழியது உயிர் நிலை அஹ்திலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு.

love thirukkuralhindi66666666

thirukkural --pyaar

    १क्या .प्यार को बन्द रखने  की कुण्डी  कुछ है?
 नहीं.जो प्यार करते है,उनके आँसू काफी है
 जो सब लोगों को  अपने प्यार की बातें प्रकट कर देगी.
அன்பிற்கு உண்டோ அடைக்கும்  தாழ்,ஆர்வலர் புன்கண் பூசல்  தரும்.
௨.जिस में आदर्श प्रेम  नहीं है,  वह सब कुछ अपना समझेगा.

जिसमें सच्चा प्यार है,वह  अपनी हड्डियों को भी दूसरों को देकर आनंद का अनुभव करेगा.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு .
३.बड़ों का कहना है  अनुपम प्राण के प्यार का शारीरिक नाता प्यार भरी जिंदगी केलिए है.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிருக்கு
என்போடு இயைந்த தொடர்பு.
௪.4    गुण जो  दूसरों को जानने-समझ ने की जिज्ञासा पैदा करता है,.वह   गुण  प्यार है.
 प्यार का गुण दोस्ती देने का  बेजोड़ साधन है.
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
5 .इस सांसारिक सुख-वैभव प्राप्त करना ही बड़ी बात है.वह प्यार  से भरे - गुज़ारे जीवन की सफलता   ही है.वहीं प्यार  का फल है.
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.