வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

thandhi இலக்கியங்கள் செய்யும் பெரும் பாதகம்.

தந்தை  தாய்  பேண் .


தந்தை  என்பவர்  உழைக்கும் வர்க்கம்.

 தாய்  என்பவர் தந்தைக்கு சத்து உணவு.

இது இயற்கையின்  .இணைப்பு.

இறைவனால்  ஏற்படுத்திய  பிணைப்பு.--இருந்தாலும்

அப்பா என்றால் சும்மா,அதோட எப்படி வாழ்ந்தே தாயே?

மகனின்  கிண்டல்.அப்பா வா?? அம்மா சொல்லாமல் எப்படி?

கலியுக  வாதங்கள். அப்பா வை  திரைப்பட

நாயகர்கள் ,நாயகிகள்  ஏமாற்றும் கலை.

இருபது இருபத்திரண்டு  ஆண்டுகள் வளர்த்து ,

இருபது ,முப்பதாயிரம் ஊதியம் பெற்றவுடன்,

தந்தைக்கு எதுவும் தெரியாது.அவருக்குப் புரியுமா?

காதல் என்பது.என்ன?

அவர் வருவார் .போவார்.

என்னுடைய  அரியர்ஸ் எனது காதல் பாடம்.

என்னுடைய தோல்வியில் அவள் நிலவு முகம்.

அவள் நிழலில் என் ஆனந்தம்.

அப்பாவின் நிழலில்  அவர்

 பணம் மட்டும் தான்.

பொய் ,பொய் , தோல்வி.

பட்டப்படிப்புகள்,புலவர்கள்  காட்டும் பாதை.

இக்கல்வி  காதல்தான் என்னும் இலக்கியங்கள்,

அந்த வயதில்  காதல் இல்லையேல் அலி.ஒன்பது.


இந்திரிய கட்டுப்பாடு  ஆன்மீக வழிகாட்டி.

இதையறியா காதல் இலக்கியங்கள்,


உயர்நீதிமன்ற,உச்ச நீதிமன்ற  விவாக ரத்து

வழக்குகள் .கள்ளக்காதல்கள்.

கள்ள  உறவால், கணவன்   கொலை.மனைவி கொலை.

பெற்ற குழந்தை அநாதை.

 காதல் கூறும்


இலக்கியங்கள்  செய்யும் பெரும் பாதகம்.