வெள்ளி, ஜனவரி 09, 2015

ருத்ராட்ச மாலையில் தாலி

ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்த குஷ்பு…: புது வழக்கு போட்ட இந்து மக்கள் கட்சி
எனது கருத்து:-
இது மாஞ்சள் கயிற்றில் இருந்து தங்கச்சரடு மாறியதுபோல் தான். இதற்காக வழக்கு. பாதரக்ஷை அணிந்து கிரிவலம் சென்றால் எதிர்ப்பு. கட்டை செருப்பு அக்காலம். அது இப்பொழுது தோல். மின்விளக்கு ஏன் ?காலம் மாறுகிறது. கிரிவலப்பாதையில் சிறுநீர் நாற்றம். கோயில் மதில் சுவர் முழுவதும் நாற்றம், இதற்கு எல்லாம் இந்து மதம் ஈடுபடவேண்டும். ருட்ரக்ஷத்தில் தாலி சேர்த்து மாலை போடக்கூடாது ,முப்பதாயிரம் சிலவில் முப்பதடி விநாயகர் கடலில் போடுவோம் என்பதெல்லாம் இந்து மதத்தின் ஒற்றுமைக்கு தடைக்கற்கள்.