செவ்வாய், அக்டோபர் 25, 2016

வித விதமான மாண்புகள்.

தலாக்  இஸ்லாமிய  தர்மம்  அதாவது  அறம்.

கிளி போல  ஒரு  மனைவி இருந்தாலும்  குரங்குபோல் ஒரு  வைப்பாட்டி---பெரிய  மனிதர்கள்  கௌரவம்.
மாற்றான்  மனைவிக்கு  வாழ்வளிப்பது  ஒரு புரட்சி.
மாற்றான்  கணவனை வைத்து  சிலை  வைப்பதி புரட்சி  மார்க்கம்.
மனைவி  துணைவியாகி துணைவியின்  மனைவி  என்பது  ஒரு  ரகம்.

ஆண்மை இல்லாதவனுக்கு  திருமண செய்வித்து அவளிடம்  இன்பம்  காண்பது  ஒருவகை.

அறுபது  வயதுக்குமேல்   ௨௯ஐ  திருமணம் செய்வது  சீர்திருத்த  பகுத்தறிவு.

இப்படி  பார்த்தால் இராமாயண காலத்தில்  இன்று வரை  ஆட்சி செய்வோர் அனைவருமே

தனிப்பட்ட  வாழ்க்கையில்  தரமானவர்களா ?  என்பது கடினம்.மனசாட்சி  இல்லா விஷயங்கள்,