செவ்வாய், ஜூலை 17, 2012

goverment school facilities

பொது  மக்களே!
அறுபத்தேழு ஆண்டுகள் ஆகியும் இலவசக்கல்விக்காக

 போராட்டம் நடக்கிறது.

சென்னையில் போராட்டம்;சேலத்தில் போராட்டம்  என.

இலவச   அ ரசாங்க உயர்நிலைப்பள்ளிகள் ,ஆரம்பப்பள்ளிகள்  அரசாங்கம்
 
முற்றிலும்  மூடிவி ட்டதா?இல்லையே.

திருவல்லிக்கேணியில்  இந்து மேல்  நிலைப்பள்ளி,கெல்லட்,என்.கே.டி

 ' மாநகராட்சி , அரசுப்பள்ளிகள்,வெஸ்லி .மோனஹன்,சில்ரன்  கார்டன்

 ,சாந்தோம்,கோபால்ட்  என்று  இத்தனை அரசு உதவி பெறும்  பள்ளிகள்

இருந்தும் ,

பல மெட்ரி குலேசன்  பள்ளிகள்  இயங்கக்  காரணம்  பொதுமக்கள்

விரும்புவதால்  தான்.

அரசின் சலுகைகள்:
  1. இலவச  பாடநூல்கள்
  2. இலவச  பேருந்து  வசதி
  3. தாழ்த்தப்பட்ட பின்தங்கிய பிரிவினருக்கு  உதவித்தொகை
  4. விதவை,முன்னால் ராணுவ வீரர்கள்,துப்புரவுத்தொளிலாளர்
  5.  கு ;ழந்தைகள்  அனைவருக்கும் உதவித்தொகை,
  6. விபத்தில்  உயிர் இழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு சலுகைகள்.
  7. மதிய உணவு    தி ட்டம்.
  8. மாற்றுத் திறனாளி  குழந்தைகளுக்கு  சலுகைகள்
  9. சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  உதவிப்பணம்
இன்னும் பல  நல திட்டங்கள்.
இலவச  குறிப்பேடுகள்,காலணி ,சீருடை,மிதிவண்டி,மடிகணினி,

இருப்பினும்  தனியார்  பள்ளிகள்  காந்தக்  கவர்ச்சி.

விடுதலை ஆகி  67 ஆண்டுகள்.கல்விக்குப்போராட்டம்.தேவையா?
அரசு  மருத்துவ மனை/தனியார்

அரசு  தொலை பேசி/தனியார்.

 விரும் புவோர்    செல்ல   வசதிகள்.

போராட்டம் தேவையா?அமைதியான  நடவடிக்கை

மக்கள்  தங்கள்  குழந்தை  களை   சே ர்ப்பதிலா?

அல்லது  அனைத்தும் அரசாங்கத்தால் ஈடு  செய்ய முடியுமா?

அரசுப்பேருந்துகள்  இருந்தும் ஆட்டோ ரிக்ஷாக்கள்,கால் டாக்சிகள் ,

தனியார் பேருந்துகள்.

எதையும் தடுக்க எதிர்க்க  ஆதரிக்க  மககளாட்சியில்  உரிமை உண்டு.

அவை நியாயமானதாக இருக்கவேண்டும்.