சனி, அக்டோபர் 29, 2011

iyalbana makilchchiஇதுதான் தத்துவம்.

தனிமை என்பது எங்களுக்கு அகவை கூடிய பின்.

கூட்டத்துடன் இருந்த எங்களுக்கு தனிமை,

புதிய கலக்கம் தான்.

முதுமையில் தனிமை என்பது,

சக்தி உள்ளவரை சரிதான் . ஆனால்,

உள்ளமும் உடலும் தளர்ந்த முதுமை,

ஆண்டவன் ஞானம் தரும் நேரம்.

காலம் கடந்த ஞானம். என்ன பயன்.

எப்படி இருந்தோம் என்பதை விட அப்படி

இருந்திருந்தால் ,.....பல எண்ணங்கள்

நாம் செய்தது என்ன?  சாதனை என்ன?

மீண்டும் நாம் இருந்த நிலை வந்தால்?

ஆண்டவன் பூமி தாங்காது என்றுதான்,

அகவை  கூட்டி,மனிதனே வெறுத்து,

ஆண்டவா அழைத்து செல். என்கிறான்

உற்றாரும் பெருசு  நல்லாத்தான் இருந்து,

கடமை முடித்து குழந்தைகளை நல்ல நிலைமை யில்

பார்த்து கண்ணை மூடிடுச்சு  என்றும்
அப்பாவுக்கு  வயதாயிடுச்சு  ,
அவஸ்தப்படாம போய் சேர்ந்துட்டாரு. நல்லசாவு.
 இந்த இயற்கை இறைவன் லீலை. இதுதான் தத்துவம்.


vinaippayan chinthanaikal.

அனந்த சக்தி
 ஆண்டவன் என்பர்.
அச்சக்தி
 கண்டோர் இல்லை.
உணர்ந்தோர் உண்டு.
நல்லோர் உருவில்
உலக நலம் காக்கும்,
உத்தமர்கள் நானிலத்தில் உண்டு.--இருப்பினும்
ஊழல் புரிந்தோரும்,உலகை அழிப்போரும்,
உன்னத வாழ்க்கை யும்,
உண்மை தாசர்கள்,
உடமை இழந்து,
உரிமை இழந்து,
உறவை இழந்து,
துன்பத்தில் சுழன்று,
உணரவைப்பதே
 நேர்மை  என்ற,
இதிகாச புராண
 வரலாற்று
 உண்மைகள்,
இந்நில உலகில்,
 பொருளே பெரிதென்று,
பொருளற்ற
 வாழ்க்கை
 வாழும் எத்தர்கள்,
ஏசுவையும் விடவில்லை,
முஹம்மத்வையும் விடவில்லை.
தர்மரையும் விடவில்லை
.ராமரையும் விடவில்லை.
இந்த தர்ம தத்துவம்
 புரிய வில்லை.
கர்ம வினை
 ,சாபம் ,
முன்வினை
 முன்ஜென்ம வினை,
என்பதே விடையானால்
,இப்பிறவி வாழ்பவர்கள்
 புரிவதெப்படி?
அப்பிறவி ,
 கண்டோரும்
அவ்வுலகம்
கண்டோரும்,
இவ்வுலக இன்றைய.
வாழ்வு!!!!??
,இன்பமுற
இறைவனே ,
இறங்கி வா.
இனிய  வரம் தா.



காதல் என்றாலே கசப்பானது  என்ற சூழலில் வளர்ந்த நான்,

கண்ணை மூடி  ஒரு கடைக்கண்ணால் பார்த்ததுமே,

காலம் மறந்தேன் கடமை மறந்தேன்,உன்னை.....?

நான் என்ன முனிவனா?  துர்வாசர் போன்று சாபம் அளிக்க,

உன் தந்தை துர்வாசரா/,உன்னை மறக்கடிக்க/?!!!
 அப்படி யாரும் சாபமளிக்க ,கலியுகத்தில் இருந்தால்......
எத்தனையோ இளைஞர்கள் கலை இன்றி அலைய மாட்டார்கள்.
 கலியுகக் காதல் கல்யாணத்தில் முடியும்...ஆனாலும்,
அது கதை இலக்கியம் கறிக்கு உதவாது என்பது ஏனோ/













?

vishvaamithrana 


/

samudaayame viliththelu.

சமுதாயமே விழித்தெழு.


இன்றைய சமுதாய ,

இளம் தலை முறையினர்,

இளங்கலை முதுகலை பயின்றும்,

இனம் புரியாத கவலையில்,

இவ்வுலகை விட்டு பிரிய,

இனிய அறிய உயிர் மாய்க்க,

காண நேரத்தில் முடிவெடுக்கின்றனர்.

இனிய இல்லற வாழ்க்கை விவாக ரத்தாகின்றன.

இவை திரைப்பட தாக்கமா?

இன்றைய சமுதாய மாற்றமா?

பொருளாதார மாற்றமா?

நீதி போதனை இல்லா அறிவியல் கல்வியா?

ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் இழந்து ,

மதிகெட்டு போனதிசை எல்லோருக்கும் பொல்லானாய்,

ஏழ்பிறப்பும் தீயோனாய் எல்லோருக்கும் பொல்லானாய் நாடு .

அவ்வை அறிய பாடல் கற்பிக்கத ஆங்கிலக்கல்வியா?

















uttam purush main /naan kaa prayog three languagaes drill use of i first person

  1. I pray God.நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
  2. .=naan iraivanai prarththanai seikiren
  3. . मैं ईश्वर की प्रार्थना करता हूँ.= main eeshwar kee prarthna karta hoom.
tamil hindi english simple present drill
naan viyaapaaram seykiren.

naan viyaapaaram seykiren.

1 .I  teach Hindi, English and Tamil to  தி village boys.=naan giraamaththu siruvarkalukku hindi ,aangilam matrum tamil katruth tharukiren.=நான் கிராமத்து சிறுவர்களுக்கு ஹிந்தி,ஆங்கிலம் மற்றும் தமிழ் கற்றுத்தருகிறேன்.
मैं गांव के लड़कों को हिंदी,अंग्रेजी,और तमिल सिखाता हूँ.=main gaamv ke ladkonko hindi,anrezi aur tamil sikhata hoon.

2.I biring fruits.=நான் பழம் கொண்டு வருகிறேன்.=naan palam kondu varukiren.
    मैं फल लाता हूँ. =main phal laata hoon.

3.Now I read story.=நான் இப்பொழுது கதை படிக்கிறேன்.=naan ippoluthu kathai padikkiren.

मैं अब कहानी पढता हूँ.=main ab kahaani padhta hoon./पढ़ती हूँ./पढती हूँ.   

4.I sing a song=நான் பாட்டு பாடுகிறேன்.=naan paattu paadukiren.
  मैं गाना गाता हूँ.=main gaanaa gataa hoon./गाती हूँ./गाती हूँ.

5.I cook today.=நான் இன்று சமைக்கிறேன்.naan inru samaikkiren.
  मैं आज पकाती हूँ./रसोई बनाती हूँ.=aaz mai pakati hoon.पकाता हूँ./पकाता हूँ.