சனி, ஜனவரி 21, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்.

 ஜல்லிக்கட்டு  போராட்டம்
 அதிக மனமார்ந்த ஆதரவு
தன்னிச்சையான  போராட்டம்.
இதே போராட்டம் கிரனைட் ஊழல்,
டாஸ்மாக்  ஊழல்,
௨ஜி ஊழல்,
நீதிமன்ற தீர்ப்பு  ஒத்திவைப்பு
வராதது,
அம்மா மரண சந்தேகங்கள்
லஞ்சம் , ஆலய நிலங்கள் ஆக்கிரமிப்பு ,
மணல் கொள்ளை ,
சகாயம் அளித்த அறிக்கை மீது நடவடிக்கை
பல நாட்டுத்துரோக ,
இறைவன் விரோத செயல்கள்
மின்வாரிய ,மாநகராட்சி ஊழல்கள்,
இன்னும் எத்தனையோ.
இறைவா! நீ தான் ஒரு எழுச்சியைத்தரவேண்டும் .
நாட்டை காப்பாற்ற உன்னிடமே சரணம்.
இப்படியே செய்தால்   இறை நம்பிக்கை குறையும்.
தர்ம நம்பிக்கை குறையும்.
கோடிகள்  சேர்த்து நாடுக்காக்கா  அரசியல் கட்சிகள்
இன்றல்ல நேற்றல்ல வரலாற்று நிகழ்ச்சிகள்.
இறைவனே சரணம் !