செவ்வாய், நவம்பர் 27, 2012


 இன்று   திருநாள் .   ஒளி  பெருகட்டும் .


முக்கண்ணன்   மைந்தன் ,முருகன் 

கந்தன் , கடம்பன் , கார்த்திகேயன் ,


கருணை  மழை   பொழிய ,

அவன்    பாதம்  பணிவோம்.


 வாழ்வில் ஒளிபெற  வாழ்த்துக்கள் .